புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
21 Posts - 70%
heezulia
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
6 Posts - 20%
viyasan
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
213 Posts - 42%
heezulia
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
21 Posts - 4%
prajai
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
7 Posts - 1%
mruthun
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 5:07 pm



தங்கத்துக்கு உறக்கமே வரவில்லை. மகன் அரவிந்த் ரம்யாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னதிலிருந்து தங்கம் கொஞ்சம் கவலையும், பதட்டமுமாகவே இருந்தாள்.

ஒருவருடத்திற்கு முன், பஜாரில் உள்ள பிரபலமான பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றிற்கு `தங்கை சுதாவை பைக்கில் கொண்டு போய் விட்டான் அரவிந்த். அங்கிருந்து வரும் ஒவ்வொரு சமயமும் ரம்யாவைப் புகழ்ந்து பேசுவாள் சுதா.

தங்கை சொன்ன ஈர்ப்பில் இந்த ஆறுமாதமாகத் தான் அரவிந்த் ரம்யாவைப் பார்த்து பேசினான். தங்கை சுதாவின் கல்யாண சமயத்தில் ரம்யா தான் சுதாவிற்கு கை, கால்களுக்கு மெகந்தி இடுவதும், பேஷியல் செய்வதுமாக இருந்தாள். கல்யாணத்திற்கு முதல்நாள் அரவிந்த் காரை அனுப்பி ரம்யாவை அழைத்து வரச் செய்தான். முதல் நாள் மாலை சுதா ரிஷப்ஷன் அன்று தேவதையாக காட்சி அளித்தாள். திருமணத் தன்றோ, மணப்பெண்ணை சிலையை வடிப்பது போல் ரம்யா அலங்கரித்திருந்தாள். உறவினர்களி டையே ரம்யாவிற்கு ஒரே பாராட்டு மழை.

அரவிந்த்தின் மனதில் ரம்யாவின் உருவம் நிழல் படமாக ஒட்டிக்கொண்டு சலனப்படுத்தியது. ஒருநாள் அவளை சந்திக்க அவன் அனுமதி கேட்டான். என்னவோ ஏதோ என்ற தயக்கத்தில் வரச்சொன்னவளிடம், முதன்முதலாக தன் காதலை சொன்னான். `நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டான். ரம்யாவின் கண்ணில் நீர் தளும்பியது. வார்த்தைகளை மென்று விழுங்கியவாறே, `எங்கள் வீட்டில் சம்மதிப்பார்கள், உங்கள் வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்களா? என்றாள்.

அன்று இரவே அரவிந்த் அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் கூறினான். அம்மா தயங்கினாள். பிறகு, ``நீ கை நிறைய சம்பாதிக்கிறாய். வேறு நல்ல பெண்ணாக பார்க்கலாமே'' என்றாள். அரவிந்த் உடனேயே ``அம்மா நீ தேடினாலும் ரம்யாவைப் போல நல்ல குணமுள்ளவளாகக் கிடைக்காது நம்மை நன்கு புரிந்தவள். பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழலாம்'' என்றான்.

அம்மா, `இல்ல... வந்து...' என்று விழுங்கினாள்.

"அம்மா, நீ சொல்ல வர்றது எனக்குப் புரியுது. குணம் தான் பெரிதே தவிர, ரம்யாவின் வலது காலின் பாதத்தில் உள்ள ஊனம், ஊனமே இல்லையம்மா...அதோட அவ கிட்ட நல்ல கலை இருக்கு. அதை நேர்த்தியாய் செய்யற பக்குவம் இருக்கு '' என்று சொல்ல...

அம்மா பக்கமிருந்து இப்போது மறுப்பு இல்லை.

- சந்திரா சிவபாலன்



 அழகு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக