புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
65 Posts - 63%
heezulia
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
1 Post - 1%
viyasan
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
257 Posts - 44%
heezulia
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
17 Posts - 3%
prajai
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
7 Posts - 1%
mruthun
 அழகு Poll_c10 அழகு Poll_m10 அழகு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 5:07 pm



தங்கத்துக்கு உறக்கமே வரவில்லை. மகன் அரவிந்த் ரம்யாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னதிலிருந்து தங்கம் கொஞ்சம் கவலையும், பதட்டமுமாகவே இருந்தாள்.

ஒருவருடத்திற்கு முன், பஜாரில் உள்ள பிரபலமான பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றிற்கு `தங்கை சுதாவை பைக்கில் கொண்டு போய் விட்டான் அரவிந்த். அங்கிருந்து வரும் ஒவ்வொரு சமயமும் ரம்யாவைப் புகழ்ந்து பேசுவாள் சுதா.

தங்கை சொன்ன ஈர்ப்பில் இந்த ஆறுமாதமாகத் தான் அரவிந்த் ரம்யாவைப் பார்த்து பேசினான். தங்கை சுதாவின் கல்யாண சமயத்தில் ரம்யா தான் சுதாவிற்கு கை, கால்களுக்கு மெகந்தி இடுவதும், பேஷியல் செய்வதுமாக இருந்தாள். கல்யாணத்திற்கு முதல்நாள் அரவிந்த் காரை அனுப்பி ரம்யாவை அழைத்து வரச் செய்தான். முதல் நாள் மாலை சுதா ரிஷப்ஷன் அன்று தேவதையாக காட்சி அளித்தாள். திருமணத் தன்றோ, மணப்பெண்ணை சிலையை வடிப்பது போல் ரம்யா அலங்கரித்திருந்தாள். உறவினர்களி டையே ரம்யாவிற்கு ஒரே பாராட்டு மழை.

அரவிந்த்தின் மனதில் ரம்யாவின் உருவம் நிழல் படமாக ஒட்டிக்கொண்டு சலனப்படுத்தியது. ஒருநாள் அவளை சந்திக்க அவன் அனுமதி கேட்டான். என்னவோ ஏதோ என்ற தயக்கத்தில் வரச்சொன்னவளிடம், முதன்முதலாக தன் காதலை சொன்னான். `நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டான். ரம்யாவின் கண்ணில் நீர் தளும்பியது. வார்த்தைகளை மென்று விழுங்கியவாறே, `எங்கள் வீட்டில் சம்மதிப்பார்கள், உங்கள் வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்களா? என்றாள்.

அன்று இரவே அரவிந்த் அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் கூறினான். அம்மா தயங்கினாள். பிறகு, ``நீ கை நிறைய சம்பாதிக்கிறாய். வேறு நல்ல பெண்ணாக பார்க்கலாமே'' என்றாள். அரவிந்த் உடனேயே ``அம்மா நீ தேடினாலும் ரம்யாவைப் போல நல்ல குணமுள்ளவளாகக் கிடைக்காது நம்மை நன்கு புரிந்தவள். பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழலாம்'' என்றான்.

அம்மா, `இல்ல... வந்து...' என்று விழுங்கினாள்.

"அம்மா, நீ சொல்ல வர்றது எனக்குப் புரியுது. குணம் தான் பெரிதே தவிர, ரம்யாவின் வலது காலின் பாதத்தில் உள்ள ஊனம், ஊனமே இல்லையம்மா...அதோட அவ கிட்ட நல்ல கலை இருக்கு. அதை நேர்த்தியாய் செய்யற பக்குவம் இருக்கு '' என்று சொல்ல...

அம்மா பக்கமிருந்து இப்போது மறுப்பு இல்லை.

- சந்திரா சிவபாலன்



 அழகு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக