புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_c10சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_m10சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_c10சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_m10சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_c10சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_m10சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம்


   
   
avatar
4tamilmedia
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 08/10/2009

Post4tamilmedia Thu Oct 08, 2009 7:12 pm

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று, இலங்கைத் துணைத் தூதரகம் முன்னிலையில்,
இயக்குனர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சீமான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர்
தமிழர்களை கொச்சைப்படுத்திய பேசிய இலங்கை துணை தூதர் வடிவேல்
கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின்
படங்கள் கொண்ட பேனர், புலி கொடி ஆகியவற்றை ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மத்தியில் உரையாற்றிய சீமான்
தனது உரையில், ஈழத் தமிழர்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? எனப்
பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த இலங்கை துணை தூதர்
வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அது மிருகக் காட்சி சாலை அல்ல என
வாய்க்கொழுப்புடன் பதிலளித்துள்ளார். அது மட்டுமல்லாது, தமிழக மீனவர்கள்
மீது இலங்கை ராணுவம் தாக்குவதாக வெளியான செய்திகள் தவறானது எனவும்
கூறுகிறார். தமிழ்நாட்டுக்கே வந்து தமிழர்களை கொச்சைப்படுத்தும்
விதமாகவும், இழிவுபடுத்தும் விதமாகவும், பேசுகின்ற அவரை இங்கு
தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக்கூடாது.மத்திய அரசும், தமிழக
அரசும், கூட்டாகச் செயற்பட்டு, அவரை உடனடியாக இங்கிருந்து வெளியேற்ற
வேண்டும். தமிழ்நாட்டுக்கு இலங்கை துணை தூதரகம் என்பதே தேவையில்லை.
உண்மையில் தமிழினத்துக்கான ஒரு தூதரகம்தான் சென்னையில் அமைய வேண்டும்.
இலங்கைத் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்றாவிட்டால்
மாநிலம் தழுவிய அளவில் மிக பெரிய போராட்டங்களை நடத்துவோம் எனவும்
குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 8:38 pm

சீமானுக்கு இன்னும் தமிழகத் தமிழர்கள் ஆதரவளிக்கவில்லை! வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்தான் சீமானுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். சீமான் போன்ற தமிழுணர்வாளர்களை மேலும் ஊக்கப் படுத்த வேண்டும்!



சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் தேவையில்லை - சீமான் சீற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக