புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
89 Posts - 38%
heezulia
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
340 Posts - 48%
heezulia
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
24 Posts - 3%
prajai
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
3 Posts - 0%
manikavi
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலெமூரியாக் கண்டம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jul 27, 2012 8:58 pm

உலகம் இன்று நாம் காணும் நிலையில் உருவாகவில்லை. உலகம் சுமார் 460 கோடி ஆண்டுகட்கு முன் கதிரவனிலிருந்து வெடித்து வந்த ஒரு தீக்கோளம் என்று விஞ்ஞானம் விளம்புகிறது. இந்த தீக்கோளம் தட்ப வெப்பத்தின் வேறுபாடுகளால் பல கோடி ஆண்டுகளில் குளிர்ந்து நிலமும் நீருமாக ஆயிற்று என்றும், இன்று கூட நில உருண்டையின் உள்பகுதி பலநூறு வெப்பமான அளவில் நெருப்பாகக் குமுறிக் கொண்டிருக்கிறது என்றும், அதுவே ஆங்காங்கே அவ்வப்போது எரிமலையாக வெடிக்கிறது என்றும் விஞ்ஞானம் விளக்குகிறது. உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பின் சலனத்தால்தான் மேலோடுகளாகக் காணப்பெறும் நிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பதும் நாம் அறிந்த ஒன்று.

நிலநடுக்கம் கடலின் அடியில் ஏற்படுமானால் மிகப்பெரிய ஆழிப்பேரலைகள் உருவாகி நிலத்தை விழுங்கி விடுவதும் உண்டு. இதைத்தான் ‘சுனாமி’ என்று தற்காலத்திலும், ‘கடல்கோள்’ என்று பழந்தமிழ் இலக்கியங்களிலும் கூறக்கேட்கிறோம். அண்மையில் 26.12.2004 இல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தமிழகக் கடற்கரை வரை தாக்கி ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேரின் உயிரிழப்பு நடந்ததைப் பார்த்தோம். அதேபோன்று 11.03.2011 ஆம் நாள் சப்பானில் ஏற்பட்ட சுனாமி லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தியதையும் கண்கூடாகப் பார்த்தோம்.

எனவே, உலகின் நிலப்பரப்பு பலவகை இயற்கைக் காரணங்களால் பாதிக்கப்பட்டு அமைப்பின் வடிவம் மாற்றம் பெற்றுக் கொண்டே வருகிறது என்பது தேற்றமான ஓர் உண்மை. அப்படியானால் முதன் முதலில் உலகின் நிலப்பரப்பு எப்படி இருந்தது?- இப்போது எப்படி மாற்றம் பெற்றுள்ளது? – இனி எவ்வாறு மாற்றம் பெறக்கூடும் என்ற கேள்விகள் சிந்தனைக்குரியவை.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் இன்றுள்ள எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்திருந்தன. இதனைக் ‘கோண்டுவானா’ என்று நிலநூல் வல்லார் குறிப்பிடுகின்றார். பூமிக்கு அடியில் ஏற்படும் சலனம் காரணமாக நிலத்தகடுகள் (Plate Tectonics) நகர்ந்து கொண்டே இருக்கின்றன. பெரிய சலனம் ஏற்படும்போது பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. அதன்படி கோண்டுவானா என்பது ஒருகாலத்தில் இரண்டாகப் பிரிந்தது. பிரிந்த ஒன்றில் நிலநடுக்கோட்டை இணைத்து இன்றைய ஆப்பிரிக்கா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து தென்துருவம் வரை ஒரு நிலப்பரப்பு இருந்திருக்கிறது. இதற்கு ‘இலெமூரியா’ என்று கடலாய்வு வல்லுநர்களும், நிலநூல் வல்லுநர்களும் பெயரிட்டிருக்கிறார்கள். நிலத்தோற்றவியல் அறிஞர்கள் கூற்றுப்படி இலெமூரியாக் கண்டம் கிழக்கு 20 பாகை முதல் மேற்கு 80 பாகை வரையிற் பரவிக்கிடந்ததாம். அதாவது முழுச் சுற்றாகிய 360 பாகையில் 260 பாகை இலமூரியாவின் நீளமேயாகும். இவ்வாறு இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்கிற நூலில் கா.அப்பாத்துரையார் கூறுகிறார். இந்த லெமூரியாவின் தெற்குப்பகுதியை குமரிக்கண்டம் என்று கூறுகின்றனர்.

(தொடரும்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Jul 31, 2012 8:42 am

நன்று! தொடருங்கள்!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக