புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை
Page 1 of 1 •
போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வேலை பார்த்த போலீஸ் ஏட்டு ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி யோகீசுவரர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி(வயது 57).
தென்காசி அருகே சுரண்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தென்காசியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி சுரண்டை போலீஸ் நிலையம் அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்குச் சென்று வந்தார்.
ஒரே வீட்டில் தங்கினர்
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியுடன் போலீஸ் ஏட்டு சண்முகராஜா (48) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு ஆவுடையானூர் அருகே உள்ள கோட்டைவிளைïர் கிராமம் சொந்த ஊர் ஆகும்.
வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர்களுக்குள் திடீர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது மோதல் ஏற்படத் தொடங்கியது. மேல் அதிகாரிகளிடம் ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறி வருவதாக இருவரும் நினைத்ததால் பகை அதிகமானது.
திடீர் இடமாற்றம்
இந்த நிலையில், திடீர் என்று ஏட்டு சண்முகராஜா நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
தன்னைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அவதூறாக ஏதோ கூறியதால்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாக சண்முகராஜா நினைத்தார்.
தேடிச் சென்றார்
நேற்று முன்தினம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டு சண்முகராஜா வேலையில் சேர்ந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் அவருக்கு பத்தமடையில் உள்ள ஒரு கோவில் விழா பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என்று பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாலை 4 மணிக்கு பின்னரும் சண்முகராஜா வேலைக்கு செல்லவில்லை.
நேராக சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி இல்லை. இதனால் போலீசார் ஓய்வுக்காக தங்கும் வாடகை வீட்டுக்குச் சென்றார். அவர் எதிர்பார்த்தபடி இசக்கி அந்த வீட்டில் இருந்தார்.
சண்முகராஜா சென்ற போது அங்கிருந்த மற்ற போலீசார் சென்றுவிட்டனர். இருவருக்கும் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. ``சுத்தமல்லிக்கு என்னை பணிமாற்றம் செய்வதற்கு காரணம் நீதான்?'' என்று, கோபமாக இசக்கியைப் பார்த்து கூறினார். அவரும் பதிலுக்கு ஏதோ பேசினார்.
குத்திக் கொலை
இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ஏட்டு சண்முகராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்தும் போலீசார் ஓடி வந்தனர். வயிற்றில் பலமான கத்திக்குத்து என்பதால், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்து இசக்கி துடித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக வயிற்றில் கட்டு போட்டு, ஆம்புலன்ஸ் வேன் மூலம் அருகே உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு இசக்கியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். சுமார் 5 அங்குல அளவுக்கு வயிற்றில் கத்திக்குத்து காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி பரிதாபமாக இறந்தார்.
தீவிரமாக தேடுகிறார்கள்
இதற்கிடையே இசக்கி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுரண்டையில் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, துணை சூப்பிரண்டு (ஆலங்குளம்) லயோலா இக்னேசியஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவம் குறித்து சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்பத்தினர் கதறல்
குத்திக்கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிக்கு கல்யாணி பிரபா (47) என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் ராதா, நித்தியா, சிந்தா என்ற சிவா ஆகிய 3 பேரையும் தூத்துக்குடியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். கடைசி மகள் ஆனந்தி, மகன் திருமலைக்குமார் ஆகியோருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தினத்தந்தி
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி யோகீசுவரர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி(வயது 57).
தென்காசி அருகே சுரண்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தென்காசியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி சுரண்டை போலீஸ் நிலையம் அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்குச் சென்று வந்தார்.
ஒரே வீட்டில் தங்கினர்
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியுடன் போலீஸ் ஏட்டு சண்முகராஜா (48) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு ஆவுடையானூர் அருகே உள்ள கோட்டைவிளைïர் கிராமம் சொந்த ஊர் ஆகும்.
வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர்களுக்குள் திடீர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது மோதல் ஏற்படத் தொடங்கியது. மேல் அதிகாரிகளிடம் ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறி வருவதாக இருவரும் நினைத்ததால் பகை அதிகமானது.
திடீர் இடமாற்றம்
இந்த நிலையில், திடீர் என்று ஏட்டு சண்முகராஜா நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
தன்னைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அவதூறாக ஏதோ கூறியதால்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாக சண்முகராஜா நினைத்தார்.
தேடிச் சென்றார்
நேற்று முன்தினம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டு சண்முகராஜா வேலையில் சேர்ந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் அவருக்கு பத்தமடையில் உள்ள ஒரு கோவில் விழா பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என்று பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாலை 4 மணிக்கு பின்னரும் சண்முகராஜா வேலைக்கு செல்லவில்லை.
நேராக சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி இல்லை. இதனால் போலீசார் ஓய்வுக்காக தங்கும் வாடகை வீட்டுக்குச் சென்றார். அவர் எதிர்பார்த்தபடி இசக்கி அந்த வீட்டில் இருந்தார்.
சண்முகராஜா சென்ற போது அங்கிருந்த மற்ற போலீசார் சென்றுவிட்டனர். இருவருக்கும் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. ``சுத்தமல்லிக்கு என்னை பணிமாற்றம் செய்வதற்கு காரணம் நீதான்?'' என்று, கோபமாக இசக்கியைப் பார்த்து கூறினார். அவரும் பதிலுக்கு ஏதோ பேசினார்.
குத்திக் கொலை
இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ஏட்டு சண்முகராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்தும் போலீசார் ஓடி வந்தனர். வயிற்றில் பலமான கத்திக்குத்து என்பதால், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்து இசக்கி துடித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக வயிற்றில் கட்டு போட்டு, ஆம்புலன்ஸ் வேன் மூலம் அருகே உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு இசக்கியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். சுமார் 5 அங்குல அளவுக்கு வயிற்றில் கத்திக்குத்து காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி பரிதாபமாக இறந்தார்.
தீவிரமாக தேடுகிறார்கள்
இதற்கிடையே இசக்கி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுரண்டையில் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, துணை சூப்பிரண்டு (ஆலங்குளம்) லயோலா இக்னேசியஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவம் குறித்து சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்பத்தினர் கதறல்
குத்திக்கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிக்கு கல்யாணி பிரபா (47) என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் ராதா, நித்தியா, சிந்தா என்ற சிவா ஆகிய 3 பேரையும் தூத்துக்குடியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். கடைசி மகள் ஆனந்தி, மகன் திருமலைக்குமார் ஆகியோருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினா
இது எங்க ஊரு தான், ஆரம்பிச்சிட்டாங்களா இவங்களுக்கு இதே வேலையா போச்சி
இது எங்க ஊரு தான், ஆரம்பிச்சிட்டாங்களா இவங்களுக்கு இதே வேலையா போச்சி
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
» திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
» தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் குத்திக் கொலை
» 8 மாணவர்களை குத்திக் கொன்ற மருத்துவ ஊழியர் - சீனாவில் பயங்கரம்
» தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் குத்திக் கொலை
» 8 மாணவர்களை குத்திக் கொன்ற மருத்துவ ஊழியர் - சீனாவில் பயங்கரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|