புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_m10ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 5:51 pm

ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Kungumam231

ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Kungumam22
வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக சென்னை போன்ற பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு.



ஆனால் ‘ஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில் இருப்பவர்கள்கூட வேலை தேடி அங்கு ஓடிவருவார்கள்’ என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒரு சீன கிராமம். 2 ஆயிரம் பேர்கூட வசிக்காத ஒரு குக்கிராமத்துக்கு வந்து தங்கி 20 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அந்த கிராமத்தின் சாதனையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்தில் இருக்கிறது ஹுவாக்ஸி கிராமம். கடந்த 1961ம் ஆண்டு ஆரம்பித்து, ஐம்பது ஆண்டுகளில் இந்த கிராமத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், ‘வானத்துக்குக் கீழே இருக்கும் கிராமங்களில் நம்பர் ஒன் கிராமம்’ என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த கிராமத்தின் மாற்றங்களுக்கு சில நாட்களுக்குமுன்பு பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது 328 மீட்டர் உயரமுள்ள பிரமாண்ட ஹோட்டல் இங்கு திறக்கப்பட்டது. உலகின் டாப் 15 உயரக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஒரு கிராமத்தில் இப்படி ஒரு வானுயர்ந்த கட்டிடம் வருவதற்குக் காரணம், வூ ரென்போ என்ற மனிதர்.
ஒவ்வொரு வருஷ முடிவிலும் எவ்வளவு லாபம் வந்திருக்கிறது என்று கணக்கு பார்க்கிறார்கள். அதில் ஐந்தில் ஒரு பங்கை கிராம மக்கள் பிரித்து எடுத்துக்கொள்கிறார்கள். மீதி நான்கு பங்கு திரும்பவும் தொழில்களில் முதலீடாகிவிடுகிறது.இப்படியாக ஐம்பது வருடங்களில் இந்த கிராம மக்களின் முதலீடு ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சீன பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகி இருக்கிறது இந்த கிராம மக்களின் கூட்டு நிறுவனம். ஒரு காலத்தில் சைக்கிள்கூட சொந்தமாக வைத்தில்லாத இந்த கிராம மக்கள், சமீபத்தில் கப்பல் போக்குவரத்து நிறுவனம் தொடங்கி இருக்கிறார்கள். சீக்கிரமே விமான நிறுவனம் தொடங்கும் உத்தேசம் இருக்கிறதாம். ஹுவாக்ஸி கிராமத்தில் இப்போது 2 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிராம கமிட்டியே சகல வசதிகளோடு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. 18 வயதைத் தாண்டிய எல்லோருக்கும் கார்கள் உண்டு. மருத்துவம், கல்வியில் ஆரம்பித்து, வீட்டுக்கு சமையல் எண்ணெய் வரை எல்லாவற்றையும் கிராமக் கமிட்டி தந்துவிடும்.பக்கத்து நகரத்துக்குப் போனால்தான் நல்ல ஆஸ்பத்திரி, நல்ல ஸ்கூல் என்ற கதை இங்கு இல்லை. உலகின் மிகத் தரமான பள்ளியும் மருத்துவமனையும் இந்தச் சின்ன கிராமத்தில் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 60 லட்சம் ரூபாயாவது சேமிப்பு கைவசம் இருக்கும். ‘ஏழை’ என்ற அடையாளத்தோடு யாரையும் இந்த கிராமத்தில் பார்க்க முடியாது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள்தான் கிராமங்களையும் நகரங்களையும் நிர்வகிக்கிறார்கள். அப்படி இந்த கிராமத்தின் நிர்வாகிதான் வூ. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மாட்டு வண்டிகளும் குடிசைகளுமாக லோக்கல் வரைபடத்தில்கூட இடம்பிடிக்கத் தகுதியில்லாத கிராமமாக இருந்தது ஹுவாக்ஸி. வூ ரென்போ இதை மாற்றியமைத்தார்.
வெறும் விவசாயம் மட்டுமே போதாது என்பதை உணர்ந்த அவர், கிராமக் கமிட்டி சார்பில் தொழிற்சாலைகள் உருவாக்கினார். கிராமமே அவர் பின்னால் இருந்தது. விவசாயத்தோடு தொடர்புடைய தொழில்கள், பிறகு ஸ்டீல் தொழிற்சாலை, அதன் தொடர்ச்சியாக ஜவுளித் தொழிற்சாலை என வளர்ச்சிகள் வந்தன. எல்லாவற்றுக்கும் கிராம மக்கள் எல்லோருமே முதலாளிகள்; தொழிலாளிகளும் அவர்கள்தான். ‘வளர்ச்சி தேவை என்றால் லீவ் எடுக்காமல் உழைக்க வேண்டும்’ என கிராமமே முடிவெடுத்தது. இன்றுவரை இங்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை நாட்கள்தான்!ஒருநாள் கூட ஓய்வின்றி உழைத்தாலும், அவ்வப்போது குடும்பத்தோடு பொழுதுபோக்க சிறந்த பூங்காக்களையும் ஊரில் கட்டி வைத்திரு க்கிறார்கள். தாஜ்மகால், எகிப்தின் பிரமிடு என உலக அதிசயங்களின் மாதிரி வடிவங்களைக் கொண்ட தீம் பார்க் இங்கு ஸ்பெஷல்.இந்த கிராமத்தின் செழிப்பு எல்லோரையும் வசீகரிக்க, இப்போது அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்தும், தொலைதூர நகரங்களிலிருந்தும் பலர் வேலை தேடி வருகிறார்கள். இப்படி சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்திருக்கிறது கிராமம். இந்த கிராமத்தின் வெற்றிக் கதையை நேரில் பார்க்க, உலகெங்கிலுமிருந்து வருஷத்துக்கு 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.‘நவீன சோஷலிஸ கிராமம்’ என்ற பெருமையோடு உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்த வெற்றிக்கதைக்குப் பின்னால் உழைப்பும் கூட்டு முயற்சியும் மட்டுமே இருக்கிறது. இந்தியாவிலும் ஏராளம் கிராமங்கள் இருக்கின்றன.முயற்சி செய்வார் யாரோ....!


http://surpriseulagam.blogspot.in/2012/07/blog-post_28.html#



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jul 28, 2012 6:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  1357389ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  59010615ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Images3ijfஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக