புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்ந்த மனுஷிகள் !
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உயர்ந்த மனுஷிகள் !
Friday 21 October 2011 02:12:40 AM
எந்த ஒரு வெற்றிக்கும், ஏதாவது ஒரு வேதனைதான் வேர் வைக்கும். அப்படி ஒரு வேதனையான சூழலில் இருந்துதான் எழும்பி வந்து இருக்கிறார்... சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த சுசிலா அழகப்பன்.
உயர்ந்த மனுஷிகள் !
தூறல் மழைக்கே தொரதொரவென ஒழுகும் வீட்டில்.... தண்ணீருக்கும், கண்ணீருக்கும் இடையில் பிள்ளைகளை வளர்க்கப் போராடியவர், இன்று டைல்ஸ் வீட்டுக்குச் சொந்தக்காரர்! அவரைக் கரையேற்றி இருக்கும் துடுப்புகள்... இஸ்திரிப் பெட்டியும், கவரிங் நகைத்தொழிலும்! மாதம் சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் ஈட்டும் அளவுக்கு இவர் வளர்ந்திருக்கும் கதை... தன்னம்பிக்கை விதை!
''இந்த வளையல்ல ரெண்டு, அந்த வளையல்ல ரெண்டா கலந்து போட்டீங்கனா... தங்கம் தோற்கும் போங்க!''
- நாம் தேடிச் சென்றபோது கஸ்டமரிடம் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகளில் தெரிந்தது, அவருடைய தொழில் சாமர்த்தியம்.
''பல வருஷத்துக்கு முன்ன நான், எங்கப்பா, அண்ணன், ரெண்டு அக்கா... பையில் ஒரு இஸ்திரி பெட்டியோட பர்மாவில் (மியான்மர்) இருந்து அகதிகளா வந்து சென்னையில இறங்கினோம். எங்க போறதுனு தெரியல. கால் போன போக்குல நடந்தோம். வந்து சேர்ந்த இடம், வியாசர்பாடி. பசி மயக்கத்துல ஒரு வீட்டு வாசல்ல நான் விழுந்துட்டேன். தண்ணீர், சாப்பாடு கொடுத்து எங்க கதையைக் கேட்ட அந்த வீட்டுக்காரம்மா, வீட்டு வாசல்லயே பெட்டி போட்டுக்கச் சொன்னாங்க. நானும் அக்காக்களும் வீடுகள்ல துணிகளை வாங்கிவர, அப்பா பெட்டி போடுவாரு. ஏதோ, வயித்தைக் கழுவ வழி கிடைச்ச நிம்மதி எங்களுக்கு''
- மண்ணைப் பிரிந்தாலும், மனம் சோராமல் எழுந்திருக்கிறது அக்குடும்பம்.
''அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிற அழகப்பனுக்கும் எனக்கும் திருமணம் முடிஞ்சது. ஆனா, அவர் மகா குடிகாரர்ங்கிறது, தாமதமாத்தான் தெரிஞ்சுது. அப்பாவும், நானும் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் குடிச்சே தீர்ப்பார். என்னையும், பிள்ளைங்களையும் போட்டு அடிப்பார். தப்பான ஆளு கையில பிடிச்சுக் கொடுத்துட்டேமேங்கற குற்ற உணர்ச்சியில், எங்கப்பா ரொம்ப தளர்ந்து போயிட்டார். ஆனா, நான் மனசு விடல. குழந்தைகளுக்காக அத்தனையையும் பொறுத்துக்கிட்டு, அவங்க பள்ளிக்கூடம் போறதுல எந்தப் பிரச்னையும் வராமப் பார்த்துக்கிட்டேன். சூழலைப் புரிஞ்சுக்கிட்டு நல்லாப் படிச்சாங்க. அவங்க வளர வளர, வறுமையும் வளர்ந்துச்சு. என்னதான் பண்ணலாம்னு மனசால மறுகினப்போதான், தெருவுல பெட்டிக்கடை வெச்சுருந்த ஒரு அம்மா, ஜெயா அருணாசலம் மேடத்தோட 'உழைக்கும் மகளிர் சங்கம்’ பத்தி சொன்னாங்க. எங்களை மாதிரி உழைச்சு சம்பாதிக்கிற பெண்களுக்கு, தொழில் தொடங்க லோன் தர்றதா சொன்னாங்க. அடுத்த நாளே அங்க போயிட்டேன். எங்க இஸ்திரி கடையை பார்த்துட்டு, 400 ரூபாய் லோன் கொடுத்தாங்க...''
- இந்தப் பணம்தான் அவருக்கான ஏணியின் முதல் படி!
''அப்பாவுக்கு புதுசா ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்கிக் கொடுத்தேன். அதன் மூலமாவும் கொஞ்சம் வருமானம் வரும்னு நெனைச்சேன். ஏற்கெனவே இருந்த இஸ்திரி பெட்டியை வெச்சு இஸ்திரி கடை வேலையை நான் தொடர்ந்தேன். என்னோட ஆர்வத்தையும், கஷ்டத்தையும் பார்த்துட்டு, 'எந்த உதவி வேணும்னாலும் தாராளமா கேளுங்க!’னு 'உழைக்கும் மகளிர் சங்க'த்துல சொன்னாங்க! அது, புது உத்வேகத்தை கொடுத்துச்சு. அடுத்தடுத்து நல்ல லாபம் கிடைக்கற தொழிலைத் தேடணும்.... இருக்கறதுக்கு கச்சிதமா, அழகா ஒரு வீட்டை கட்டணும் இப்படியெல்லாம் எண்ணங்கள் உருவாச்சு.
அக்கம்பக்கத்துல இருக்கறவங்க மூலமா... 'கவரிங் நகைக்கடையில நல்ல லாபம் கிடைக்குது'ங்குறத தெரிஞ்சுக்கிட்டேன். 'இதை நாமளும் கையில எடுக்கலாம்... இஸ்திரி கடையையும் இன்னும் விஸ்தரிக்கலாம்'னு திட்டம் போட்டேன். கைவசம் சேமிப்பா இருந்த 200 ரூபாயை முதலீடா போட்டு, கவரிங் நகைகள் வாங்கி, விற்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கஸ்டமர்கள் வட்டம் விரிஞ்சுது.
கிடைக்கற லாபத்துல குடும்பத்துக்குனு ஆகற செலவை தவிர்த்து... அநாவசியமா குண்டுமணி காசுகூட எடுக்கமாட்டேன். லோன் தொகையை திருப்பி அடைக்கறதுலதான் முழு கவனமும். அதனாலயே எனக்கான லோன் தொகையை, 1,000, 2,000னு படிப்படியா அதிகரிச்சுட்டே வந்தாங்க. இப்போ... 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லோன் கூடியிருக்கு. பெட்டி தேய்க்கறதையும் நான் விட்டுடல. இப்போ ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபாய் வரை வருமானம் வருது, இந்த கவரிங் நகை, இஸ்திரி மூலமா!''
- இதைச் சொல்லும்போது அத்தனை உற்சாகம் அந்த உழைக்கும் மனுஷிக்கு!
''இடையில அப்பா இறந்து போயிட்டார். குடியில் இருந்து மீண்டு, சம்பளத்தை என் கையில் கொண்டு வந்து கொடுக்கிற அளவுக்கு, போராடி என் கணவரை மாத்தினது ஒரு பக்கம்... மகன், மகளை காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு கல்யாணம் முடிச்சது இன்னொரு பக்கம்னு... ஓடிக்கிட்டே இருந்த நான், இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா திரும்பிப் பாக்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. எப்பவுமே நான் என்னை நம்புவேன். என் உழைப்பை நம்புவேன். அதுதான் மழைக் காலத்தில் பிள்ளைகளோட வீட்டுக்குள்ளயே நனைஞ்சுட்டுத் தூங்கின என்னை, இப்போ டைல்ஸ் பதிச்ச தார்ஸ் வீட்டை சொந்த மாக்க வெச்சுருக்கு. நம்பிக்கை போதும் வாழ்க்கைக்கு!'' - சுசிலா தேய்க்கும் பெட்டிக்குள் உருளும் நெருப்பு, அவர் மனதிலும் இருக்கிறது... வைராக்கியம் என்ற பெயரில்!
http://www.thedipaar.com/news/news.php?id=35670
Friday 21 October 2011 02:12:40 AM
எந்த ஒரு வெற்றிக்கும், ஏதாவது ஒரு வேதனைதான் வேர் வைக்கும். அப்படி ஒரு வேதனையான சூழலில் இருந்துதான் எழும்பி வந்து இருக்கிறார்... சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த சுசிலா அழகப்பன்.
உயர்ந்த மனுஷிகள் !
தூறல் மழைக்கே தொரதொரவென ஒழுகும் வீட்டில்.... தண்ணீருக்கும், கண்ணீருக்கும் இடையில் பிள்ளைகளை வளர்க்கப் போராடியவர், இன்று டைல்ஸ் வீட்டுக்குச் சொந்தக்காரர்! அவரைக் கரையேற்றி இருக்கும் துடுப்புகள்... இஸ்திரிப் பெட்டியும், கவரிங் நகைத்தொழிலும்! மாதம் சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் ஈட்டும் அளவுக்கு இவர் வளர்ந்திருக்கும் கதை... தன்னம்பிக்கை விதை!
''இந்த வளையல்ல ரெண்டு, அந்த வளையல்ல ரெண்டா கலந்து போட்டீங்கனா... தங்கம் தோற்கும் போங்க!''
- நாம் தேடிச் சென்றபோது கஸ்டமரிடம் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகளில் தெரிந்தது, அவருடைய தொழில் சாமர்த்தியம்.
''பல வருஷத்துக்கு முன்ன நான், எங்கப்பா, அண்ணன், ரெண்டு அக்கா... பையில் ஒரு இஸ்திரி பெட்டியோட பர்மாவில் (மியான்மர்) இருந்து அகதிகளா வந்து சென்னையில இறங்கினோம். எங்க போறதுனு தெரியல. கால் போன போக்குல நடந்தோம். வந்து சேர்ந்த இடம், வியாசர்பாடி. பசி மயக்கத்துல ஒரு வீட்டு வாசல்ல நான் விழுந்துட்டேன். தண்ணீர், சாப்பாடு கொடுத்து எங்க கதையைக் கேட்ட அந்த வீட்டுக்காரம்மா, வீட்டு வாசல்லயே பெட்டி போட்டுக்கச் சொன்னாங்க. நானும் அக்காக்களும் வீடுகள்ல துணிகளை வாங்கிவர, அப்பா பெட்டி போடுவாரு. ஏதோ, வயித்தைக் கழுவ வழி கிடைச்ச நிம்மதி எங்களுக்கு''
- மண்ணைப் பிரிந்தாலும், மனம் சோராமல் எழுந்திருக்கிறது அக்குடும்பம்.
''அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிற அழகப்பனுக்கும் எனக்கும் திருமணம் முடிஞ்சது. ஆனா, அவர் மகா குடிகாரர்ங்கிறது, தாமதமாத்தான் தெரிஞ்சுது. அப்பாவும், நானும் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் குடிச்சே தீர்ப்பார். என்னையும், பிள்ளைங்களையும் போட்டு அடிப்பார். தப்பான ஆளு கையில பிடிச்சுக் கொடுத்துட்டேமேங்கற குற்ற உணர்ச்சியில், எங்கப்பா ரொம்ப தளர்ந்து போயிட்டார். ஆனா, நான் மனசு விடல. குழந்தைகளுக்காக அத்தனையையும் பொறுத்துக்கிட்டு, அவங்க பள்ளிக்கூடம் போறதுல எந்தப் பிரச்னையும் வராமப் பார்த்துக்கிட்டேன். சூழலைப் புரிஞ்சுக்கிட்டு நல்லாப் படிச்சாங்க. அவங்க வளர வளர, வறுமையும் வளர்ந்துச்சு. என்னதான் பண்ணலாம்னு மனசால மறுகினப்போதான், தெருவுல பெட்டிக்கடை வெச்சுருந்த ஒரு அம்மா, ஜெயா அருணாசலம் மேடத்தோட 'உழைக்கும் மகளிர் சங்கம்’ பத்தி சொன்னாங்க. எங்களை மாதிரி உழைச்சு சம்பாதிக்கிற பெண்களுக்கு, தொழில் தொடங்க லோன் தர்றதா சொன்னாங்க. அடுத்த நாளே அங்க போயிட்டேன். எங்க இஸ்திரி கடையை பார்த்துட்டு, 400 ரூபாய் லோன் கொடுத்தாங்க...''
- இந்தப் பணம்தான் அவருக்கான ஏணியின் முதல் படி!
''அப்பாவுக்கு புதுசா ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்கிக் கொடுத்தேன். அதன் மூலமாவும் கொஞ்சம் வருமானம் வரும்னு நெனைச்சேன். ஏற்கெனவே இருந்த இஸ்திரி பெட்டியை வெச்சு இஸ்திரி கடை வேலையை நான் தொடர்ந்தேன். என்னோட ஆர்வத்தையும், கஷ்டத்தையும் பார்த்துட்டு, 'எந்த உதவி வேணும்னாலும் தாராளமா கேளுங்க!’னு 'உழைக்கும் மகளிர் சங்க'த்துல சொன்னாங்க! அது, புது உத்வேகத்தை கொடுத்துச்சு. அடுத்தடுத்து நல்ல லாபம் கிடைக்கற தொழிலைத் தேடணும்.... இருக்கறதுக்கு கச்சிதமா, அழகா ஒரு வீட்டை கட்டணும் இப்படியெல்லாம் எண்ணங்கள் உருவாச்சு.
அக்கம்பக்கத்துல இருக்கறவங்க மூலமா... 'கவரிங் நகைக்கடையில நல்ல லாபம் கிடைக்குது'ங்குறத தெரிஞ்சுக்கிட்டேன். 'இதை நாமளும் கையில எடுக்கலாம்... இஸ்திரி கடையையும் இன்னும் விஸ்தரிக்கலாம்'னு திட்டம் போட்டேன். கைவசம் சேமிப்பா இருந்த 200 ரூபாயை முதலீடா போட்டு, கவரிங் நகைகள் வாங்கி, விற்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கஸ்டமர்கள் வட்டம் விரிஞ்சுது.
கிடைக்கற லாபத்துல குடும்பத்துக்குனு ஆகற செலவை தவிர்த்து... அநாவசியமா குண்டுமணி காசுகூட எடுக்கமாட்டேன். லோன் தொகையை திருப்பி அடைக்கறதுலதான் முழு கவனமும். அதனாலயே எனக்கான லோன் தொகையை, 1,000, 2,000னு படிப்படியா அதிகரிச்சுட்டே வந்தாங்க. இப்போ... 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லோன் கூடியிருக்கு. பெட்டி தேய்க்கறதையும் நான் விட்டுடல. இப்போ ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபாய் வரை வருமானம் வருது, இந்த கவரிங் நகை, இஸ்திரி மூலமா!''
- இதைச் சொல்லும்போது அத்தனை உற்சாகம் அந்த உழைக்கும் மனுஷிக்கு!
''இடையில அப்பா இறந்து போயிட்டார். குடியில் இருந்து மீண்டு, சம்பளத்தை என் கையில் கொண்டு வந்து கொடுக்கிற அளவுக்கு, போராடி என் கணவரை மாத்தினது ஒரு பக்கம்... மகன், மகளை காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு கல்யாணம் முடிச்சது இன்னொரு பக்கம்னு... ஓடிக்கிட்டே இருந்த நான், இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா திரும்பிப் பாக்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. எப்பவுமே நான் என்னை நம்புவேன். என் உழைப்பை நம்புவேன். அதுதான் மழைக் காலத்தில் பிள்ளைகளோட வீட்டுக்குள்ளயே நனைஞ்சுட்டுத் தூங்கின என்னை, இப்போ டைல்ஸ் பதிச்ச தார்ஸ் வீட்டை சொந்த மாக்க வெச்சுருக்கு. நம்பிக்கை போதும் வாழ்க்கைக்கு!'' - சுசிலா தேய்க்கும் பெட்டிக்குள் உருளும் நெருப்பு, அவர் மனதிலும் இருக்கிறது... வைராக்கியம் என்ற பெயரில்!
http://www.thedipaar.com/news/news.php?id=35670
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|