புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைந்தது காதல்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 12:34 pm

வாழ்க்கையில் யெல்லாம்
பொய்த்த போது
வாழ துடிக்கிறேன் உன்னுடன்

இனி வாழும் வாழ்க்கையாவது
இன்பமாய் இருக்கும்
என்ற ஆசையில்

என்
உணர்வை கொடுக்க நினைத்தேன்
உண்மை புரிந்தது

நீ
இன்னொரு குழந்தைக்கு
தகப்பனாய் வாழ்ந்துவிட்டாய்
என்ற செய்தியை கேட்டதும்

இடிந்தது இதயம்
பொழிந்தது கண்ணீர்
உடைந்தது காதல்
ஆனால்

உணர்வை மட்டுமே
மறக்க முடியாமல்
உளறுகிறேன் உயிரே

இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 3:08 pm

ஹிஷாலீ wrote:
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!

உள்ளது ஒன்றென்றபோதும்
ஒன்றிலும் நீ மட்டும் வேண்டும்
நீஎனும் ஒன்று இல்லாத போது
என் வாழ்வு அது போதும்

காதழாலம் நிறைந்த வரிகள் ஹிஷா சூப்பருங்க

வலியோடிய வரிகளிலும் வழிந்தோடும் காதல் அருமையிருக்கு

சந்திரகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சந்திரகி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 3:15 pm

சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 3:55 pm

சந்திரகி wrote:
ஹிஷாலீ wrote:
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!

உள்ளது ஒன்றென்றபோதும்
ஒன்றிலும் நீ மட்டும் வேண்டும்
நீஎனும் ஒன்று இல்லாத போது
என் வாழ்வு அது போதும்

காதழாலம் நிறைந்த வரிகள் ஹிஷா சூப்பருங்க

வலியோடிய வரிகளிலும் வழிந்தோடும் காதல் அருமையிருக்கு

mikka nanrikal akkaa
unkal 3 vari kavithai supper

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 3:57 pm

இரா.பகவதி wrote: சூப்பருங்க

nanri thambi

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 7:01 pm

காதலின் வலி உங்கள் கவிதைகளீல் சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 27, 2012 9:04 pm

இது கவிதை வரிகளாக மட்டும் இருந்தால்
வாசிக்க நன்றாக இருக்கிறது என்று
வாழ்த்துகிறேன் உங்களை.
இதுவே உண்மையாக இருந்தால்?
மனத்துணிவை கொடு இறைவா.



நேர்மையே பலம்
உடைந்தது காதல்...!  5no
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 28, 2012 9:38 am

முரளிராஜா wrote:காதலின் வலி உங்கள் கவிதைகளீல் சூப்பருங்க

மிக்க நன்றிகள் நண்பரே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 28, 2012 9:41 am

அருமையாக உள்ளது ஹிஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 28, 2012 9:42 am

அகிலன் wrote:இது கவிதை வரிகளாக மட்டும் இருந்தால்
வாசிக்க நன்றாக இருக்கிறது என்று
வாழ்த்துகிறேன் உங்களை.
இதுவே உண்மையாக இருந்தால்?
மனத்துணிவை கொடு இறைவா.


நான் ஒரு கதையை படித்தாலோ படம் பார்த்தாலோ அல்லது சில நிகழ்வுகளை கண்டாலோ கவிதையாக வடிப்பேன். ஆகவே இது என் கற்பனை கவிதை தான் பாராட்டுக்கு அன்பு நன்றிகள்

மேலும் சில நேரங்களில் சில உண்மைகள் கவிதையாக வரும் அது எழுதுபவர் வாழ்க்கையில் தான் நடக்கணும் என்று விதியல்ல நண்பர்கள் தரப்பிலும் நடக்கலாம்.

இதை படிக்கும் போது சில கருத்துகள் வரும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மருந்தாக இருக்கும் இது என் கருத்து தவறாக இருந்தால் sorry நண்பரே

வருகைக்கு மிக்க நன்றிகள்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக