புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
21 Posts - 4%
prajai
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_m10பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி:


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 10:58 am

பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி: 532363_378135008906767_1617828201_n

பிரான்சில் பிரபுக்கள் ஆண்ட காலத்தில் பாஸ்டைல் என்ற மாபெரும் சிறை ஒன்று இருந்தது ஆட்சிக்கு எதிர்ப்பாளர் யாராயினும் இச்சிறையில் இருந்த இருண்ட குகை போன்ற செல்களுக்குள் அடைத்து விடுவார்கள். விலங்கு பூட்டிய சாவியை உள்ளே இருந்த கிணற்றில் போட்டு விடுவார்கள். செல்கள் என்றும் திறக்கப்பட மாட்டா. உள்ளேயே சாக வேண்டியதுதான். இறந்த பின் கை விலங்குகளை வெட்டி எடுப்பார்கள்.

பிரெஞ்சுப் புரட்சியின்போது புரட்சியாளர்கள் முதலாவதாக அச்சிறையை உடைத்து கைதிகள் அனைவரையும் வெளியே அழைத்தனர்.ஆனால் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.கைதிகள் வெளியே வர மறுத்து விட்டனர். முப்பது ஆண்டுகளுக்குமேல் வானம் பார்க்காமல் நிலவைப் பார்க்காமல் உலகம் பார்க்காமல் விலங்குகளுடன் வாழ்ந்த அவர்களுக்கு அந்த வாழ்வு பழக்கப் பட்டு விட்டது. அவர்களுக்கு வெளியே வர பயம்.

வெளியே வந்தால் உறவினர் யார் இருப்பார்? எத்தனைபேர் இறந்திருப்பர்? உறவினர் பேர்கள் எதுவும் ஞாபகம் இல்லையே! அவர்களை அடையாளம் காண இயலுமா? அவர்கள் எங்கே போவார்கள்? உணவுக்கும், உடைக்கும் உறங்கவும் எங்கே போவது? வயதாகி நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது உழைக்க முடியுமா? உழைக்கத் தயாராக இருந்தாலும் யார் வேலை கொடுப்பார்கள்? யார் இவர்களை நம்புவார்கள்?

இங்கே சிறையில் எல்லாம் வசதியாகத்தான் இருக்கிறது வெளியே போனால்தான் சிரமம்.சிறையில் ஆரம்பத்தில் கொடுமையாகத்தான் இருந்தது. காலப்போக்கில் எல்லாம் பழகிவிட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து வாழும் மாபெரும் சக்தி மனிதனுக்கு உண்டு. நாளைய தினம் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்தாகிவிட்டது. இப்போது எதற்கு வெளியே?

அவர்கள் கூறியதை புரட்சிக்காரர்களால் நம்ப முடிய வில்லை. ''உங்களுக்கு சுதந்திரம்தானே கொடுக்கி றோம்,'' என்று சொல்லி விலங்குகளை உடைத்து அனைவரையும் பலவந்தமாக வெளிய கொண்டு வந்தனர்.சிறைக்கு உள்ளே போகும்போதும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக, இப்போது வெளியே வந்ததும் விருப்பத்துக்கு மாறாக!

வெளியே வந்த பலரால் கண்களைத் திறக்க முடிய வில்லை.ஒரே கூச்சம்.பலருக்கு நடக்கவே வரவில்லை. வெளிய அவர்களை வரவேற்க யாரும் இல்லை. சவங்களைப் போல,பேய்களைப்போல நகரில் இலக்கில்லாமல் அலைந்தார்கள். அன்று மாலையே பெரும்பாலானோர் சிறைக்கே திரும்பினர்.

புரட்சிக்காரர்கள் அவர்களைத் தடுத்தபோது அவர்கள் சொன்னார்கள், ''கை விலங்குகள் இல்லாமல் எங்களால் தூங்க முடியாது. எல்லாம் பழகி போய்விட்டது. ஏதோ இழந்துவிட்டது போல இருக்கிறது. எங்களைச் சித்திரவதை செய்யாதீர்கள். வாழ்க்கை எங்களைக் கஷ்டப் படுத்தியது போதும். எங்கள் வாழ்க்கை முறையை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. ''புரட்சிக்காரர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவரவர் சூழல் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது!

நன்றி : தென்றல்

* எம் அப்துல் காதர் —

முகநுல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக