புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
5 Posts - 14%
heezulia
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
4 Posts - 1%
mruthun
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 27, 2012 8:16 am

போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வேலை பார்த்த போலீஸ் ஏட்டு ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி யோகீசுவரர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி(வயது 57).

தென்காசி அருகே சுரண்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தென்காசியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி சுரண்டை போலீஸ் நிலையம் அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்குச் சென்று வந்தார்.

ஒரே வீட்டில் தங்கினர்

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியுடன் போலீஸ் ஏட்டு சண்முகராஜா (48) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு ஆவுடையானூர் அருகே உள்ள கோட்டைவிளைïர் கிராமம் சொந்த ஊர் ஆகும்.

வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர்களுக்குள் திடீர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது மோதல் ஏற்படத் தொடங்கியது. மேல் அதிகாரிகளிடம் ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறி வருவதாக இருவரும் நினைத்ததால் பகை அதிகமானது.

திடீர் இடமாற்றம்

இந்த நிலையில், திடீர் என்று ஏட்டு சண்முகராஜா நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

தன்னைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அவதூறாக ஏதோ கூறியதால்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாக சண்முகராஜா நினைத்தார்.

தேடிச் சென்றார்


நேற்று முன்தினம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டு சண்முகராஜா வேலையில் சேர்ந்தார்.

நேற்று மாலை 4 மணி அளவில் அவருக்கு பத்தமடையில் உள்ள ஒரு கோவில் விழா பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என்று பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாலை 4 மணிக்கு பின்னரும் சண்முகராஜா வேலைக்கு செல்லவில்லை.

நேராக சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி இல்லை. இதனால் போலீசார் ஓய்வுக்காக தங்கும் வாடகை வீட்டுக்குச் சென்றார். அவர் எதிர்பார்த்தபடி இசக்கி அந்த வீட்டில் இருந்தார்.

சண்முகராஜா சென்ற போது அங்கிருந்த மற்ற போலீசார் சென்றுவிட்டனர். இருவருக்கும் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. ``சுத்தமல்லிக்கு என்னை பணிமாற்றம் செய்வதற்கு காரணம் நீதான்?'' என்று, கோபமாக இசக்கியைப் பார்த்து கூறினார். அவரும் பதிலுக்கு ஏதோ பேசினார்.

குத்திக் கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ஏட்டு சண்முகராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்தும் போலீசார் ஓடி வந்தனர். வயிற்றில் பலமான கத்திக்குத்து என்பதால், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்து இசக்கி துடித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக வயிற்றில் கட்டு போட்டு, ஆம்புலன்ஸ் வேன் மூலம் அருகே உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு இசக்கியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். சுமார் 5 அங்குல அளவுக்கு வயிற்றில் கத்திக்குத்து காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி பரிதாபமாக இறந்தார்.

தீவிரமாக தேடுகிறார்கள்

இதற்கிடையே இசக்கி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுரண்டையில் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, துணை சூப்பிரண்டு (ஆலங்குளம்) லயோலா இக்னேசியஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவம் குறித்து சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்பத்தினர் கதறல்

குத்திக்கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிக்கு கல்யாணி பிரபா (47) என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் ராதா, நித்தியா, சிந்தா என்ற சிவா ஆகிய 3 பேரையும் தூத்துக்குடியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். கடைசி மகள் ஆனந்தி, மகன் திருமலைக்குமார் ஆகியோருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தினத்தந்தி



தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jul 27, 2012 12:02 pm

இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினா

இது எங்க ஊரு தான், ஆரம்பிச்சிட்டாங்களா இவங்களுக்கு இதே வேலையா போச்சி எதிர்ப்பு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Mgr
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 3:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக