புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:09 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 4:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 12:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
6 Posts - 18%
i6appar
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 3%
Jenila
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
88 Posts - 35%
i6appar
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
2 Posts - 1%
prajai
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணைக்கு ஆள்!!


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 6:23 am

துணைக்கு ஆள்!! 578684_383121628408105_807136164_n

''வீட்டிலே என் மனைவி எப்போதும் தகராறு செய்கிறாள். நிம்மதியே இல்லை,'' என்று ஒருவன் நண்பனிடம் புலம்பினான்.

''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திட்டினால் அடுத்தவள் வீட்டிற்கு போய்விடுவேன். எனக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.''

இவனும் இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நினைத்து இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான். இதை அறிந்த முதல் மனைவி அவனை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். உடனே இரண்டாவது மனைவியிடம் சென்றான். ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லாமல் இவளைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிந்து இவளும் அவனை வீட்டிற்குள் விடவில்லை.

அவன் இப்போது நடுத்தெருவில் புலம்பிய படியே கோவிலுக்கு சென்று அங்கு ஒரு ஓரமாகப் படுத்தான். அப்போது பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டு இருந்தான். அவனை உற்றுப் பார்த்த போதுதான் அவன் இவனுடைய நண்பன்தான் என்று தெரிந்தது.

''என்னடா, நிம்மதியா இருந்த நீயும் இங்கே இருக்காயே?'' என்று கேட்க அவன் சொன்னான், ''என்னையும் இரண்டு பேரும் வெளியே அனுப்பி விட்டனர்,'' என்றான்.

''பின் ஏன் எனக்கு அந்த ஆலோசனை சொன்னாய்?''

''நான் அடிக்கடி பிரச்சினை காரணமாக இங்குதான் வந்து படுத்திருப்பேன்.எனக்கு தனியாகப் படுத்திருக்க பயமாக இருப்பதால் துணைக்கு ஆள் தேடினேன். அப்போதுதான் நீ அகப்பட்டாய்.''

நண்பேன்டா புன்னகை))

- தென்றல்

*எம் அப்துல் காதர் —

facebook

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 6:33 am

நண்பேன்டா................... என்ன கொடுமை சார் இது



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 7:52 am

பகவதி அந்த இரண்டு நண்பர்கள் யாரு? ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 8:39 am

முரளிராஜா wrote:பகவதி அந்த இரண்டு நண்பர்கள் யாரு? ஒன்னும் புரியல

நிங்களும் ஜேன் அண்ணாவும் தான் , இருந்தாலும் நீங்க இப்படி பண்ணி இருக்க கூடாது சிரி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 8:45 am

என்ன ஒரு நட்பு என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 11:53 am

அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 12:15 pm

விநாயகாசெந்தில் wrote: அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி

அண்ணே நிங்க முரளி அண்ணா சகவாசத்தை நிறுத்தாட்டி உங்களுக்கும் இதே நிலைமை தான் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 3:29 pm

இரா.பகவதி wrote:
விநாயகாசெந்தில் wrote: அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி

அண்ணே நிங்க முரளி அண்ணா சகவாசத்தை நிறுத்தாட்டி உங்களுக்கும் இதே நிலைமை தான் சோகம்
ஏ ஆயா வாய மூடிகிட்டு போயா :farao:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jul 27, 2012 3:55 pm

நல்ல நண்பன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
துணைக்கு ஆள்!! 1357389துணைக்கு ஆள்!! 59010615துணைக்கு ஆள்!! Images3ijfதுணைக்கு ஆள்!! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக