புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
7 Posts - 64%
heezulia
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 26, 2012 12:48 am

அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்: தனிமனிதனாக சாதிக்கும் கருப்பையா
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் 39137745019985501963753

ராஜபாளையம் நக்கனேரியை சேர்ந்தவர் கருப்பையா, 73. முன்பு மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட இவர், அந்த வருமானம் மூலம் மகன் தமிழ்செல்வனை படிக்க வைத்தார்.

தற்போது மகன் ஸ்ரீவில்லிபுத்தாரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். மகனது அறிவுரையால், வனம், மரங்களால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்த கருப்பையா, மரங்களை வெட்டியதற்கு பிராயச்சித்தமாக தற்போது, மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

ரோட்டோரம், பள்ளி, ரேஷன் கடை, மேல்நிலை குடிநீர் தொட்டி சுற்றுபகுதி, அரசு அலுவலக காலி இடங்களில் தனது சொந்த செலவிலே மரக்கன்றுகளை நடுகிறார். மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, கம்பி வலை அடித்து, தள்ளுவண்டியுடன் சென்று தண்ணீர் ஊற்றுகிறார்.

கருப்பையா கூறுகையில், ""ஒரு மரத்தில் எறும்பு முதல் பறவைகள் வரை வாழ்கின்றன. மரங்கள் எல்லா உயிர்களுக்கும் நிழல், மழை தருகின்றன, என்பதை உணர்ந்த நான், முன்பு செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடி ,2003 முதல் மரக்கன்றுகளை நட துவங்கினேன்.

அதன்படி தெற்கு வெங்காநல்லூர் 65, கொல்லங்கொண்டான் ரோடில்75, நக்கனேரி 300 என, பல கிராமங்களில், புங்கை, வேம்பு, மருதம், அரசமரம், ஆலமரம், புளி, இலுப்பை என , மரக்கன்றுகளை நட்டு உள்ளேன். எனது ஆர்வத்தை பார்த்த பலர், வீடு தேடி வந்து மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர். மகன் தரும் பணத்தில் எனது செலவு போக மீதியை, மரக்கன்றுகளை நட செலவிடுகிறேன். வயதானதால், தண்ணீர் குடத்துடன் வண்டியை தள்ள முடியவில்லை.

அதற்கு வனத்துறை போன்ற அரசு அமைப்புகள் உதவினால் , இன்னும் பல மரங்களை நட முடியும்,'' என்றார். தொடர்புக்கு: 94882 12911





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jul 26, 2012 7:16 am

நல்ல மனிதர்
மகிழ்ச்சி

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 26, 2012 9:11 am

மனிதம் துளிர்க்கிறது
மரங்கள் சிரிக்கிறது

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 26, 2012 9:23 am

மரம் நடுவோம், மழை பெறுவோம்!



அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 10:38 am

இந்த மாமனிதருக்கு நான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 26, 2012 10:40 am

இது போல் எல்லாரும் நினைத்தால் நாடு செழிக்கும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 26, 2012 11:34 am

சந்திரகி wrote:மனிதம் துளிர்க்கிறது
மரங்கள் சிரிக்கிறது

சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 26, 2012 1:52 pm

மரம வளர்த்து
மனித மனதுள்
மரம் வளர்க்க விதை
விதைக்கும் மாமனிதர்...




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக