புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
62 Posts - 39%
heezulia
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
6 Posts - 4%
prajai
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
3 Posts - 2%
mruthun
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
21 Posts - 5%
prajai
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
7 Posts - 2%
mruthun
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதுகள் சாய்ந்தது...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 24, 2012 12:29 pm



பொழுதுகள் சாய்ந்தாலும்
விழுதுகளாய் வாழ்கிறாய்
கனவிலும் என் உணவிலும்

அழுதுகொண்டே நிற்கிறேன்
காதலோடு ஜாதியையும் சேர்த்து
நீ நேசிப்பதால் யோசிக்கிறேன்

உணர்வை தரும் முன்
உன் உயர்வை தந்திருந்தால்
கண் திறவாமல் போயிருக்கும்
என் காதல்
நல் நண்பனாய் மட்டுமே

உரிமையை தந்த பின்
உணர்வை கொன்றுவிட்டதால்
செவிடாய் நிற்கிறேன்
என் காதலில் இன்னும்
ஜாதி ஒழியவில்லையே என்ற
சோகத்தில் ....

எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்






காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Tue Jul 24, 2012 3:00 pm

சாதியத்தின் கொடுமைகள் பல இளம் உள்ளங்களை கொன்றுபோட்ட எதார்த்தம்..
வலிகள் சுமக்கும் வரிகள் அருமை...
இதுபோன்ற சாயலில் இன்னும் பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் சகோதரி...
காளைவேந்தன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் காளைவேந்தன்



பொழுதுகள் சாய்ந்தது...! Image00045y
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 24, 2012 3:34 pm

காளைவேந்தன் wrote:சாதியத்தின் கொடுமைகள் பல இளம் உள்ளங்களை கொன்றுபோட்ட எதார்த்தம்..
வலிகள் சுமக்கும் வரிகள் அருமை...
இதுபோன்ற சாயலில் இன்னும் பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் சகோதரி...

mikka nanrikal nanbare

appadiye seikiren thankal ethirpaarppukku anpu nanrikal

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Jul 26, 2012 9:17 pm

கவிதை அருமை ஹிஷாலீ சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 9:46 am

Pakee wrote:கவிதை அருமை ஹிஷாலீ சூப்பருங்க

thanks pakee

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 10:05 am

ஹிஷாலீ wrote:
எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்

திரியாக நான் எனை எரித்து காதலை வளர்க்க
எரிந்த தீயில் எனை நீ எறிந்தாலும் எனையும்
எரித்து காதல் வளரும் பெரும் தீயாய்

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 11:02 am

சந்திரகி wrote:
ஹிஷாலீ wrote:
எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்

திரியாக நான் எனை எரித்து காதலை வளர்க்க
எரிந்த தீயில் எனை நீ எறிந்தாலும் எனையும்
எரித்து காதல் வளரும் பெரும் தீயாய்

சூப்பருங்க அருமையிருக்கு

akka unkal supar சூப்பருங்க நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 27, 2012 11:13 am

நன்று ஹிஷாலி.

புரியா ஜாதி தீயாய் பற்றி எரிய
புரிந்த காதல் புலம்பித் திரிய
காதல் கைபற்றி வாழ்ந்திட
ஜாதி ஒழியும் காலமும்
தான் வாராதோ!!!




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 11:14 am

யினியவன் wrote:நன்று ஹிஷாலி.

புரியா ஜாதி தீயாய் பற்றி எரிய
புரிந்த காதல் புலம்பித் திரிய
காதல் கைபற்றி வாழ்ந்திட
ஜாதி ஒழியும் காலமும்
தான் வாராதோ!!!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக