புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
40 Posts - 63%
heezulia
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
2 Posts - 3%
viyasan
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
232 Posts - 42%
heezulia
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
21 Posts - 4%
prajai
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_m10திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு


   
   
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 24, 2012 12:25 pm

திருவள்ளுவரின் நான்கடிப் பாட்டு

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார். பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள். இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா! ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....

நன்றி: மெயிலில் வந்தது....




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 24, 2012 12:54 pm

அருமை அண்ணா......இரண்டு வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு தளத்தில் முதன் முதலாக இந்த அறிய செய்யுளை படித்தேன்....மீண்டும் பதிந்தமைக்கு நன்றிகள்......

ஒரு வாரத்திற்கு முன்பு கூட ரன்ஹசன் அண்ணாவிற்கு நான் இந்த செய்யுளை பகிர்ந்தேன் ......நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 24, 2012 1:50 pm

நான் இதை முன்பே கேள்விப்பட்டுள்ளேன் யினியவன். பதிந்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி


காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Tue Jul 24, 2012 2:00 pm

இன்றே அறிகிறேன்...பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா..... மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jul 24, 2012 2:11 pm

இந்த குறள் எத்தனையாவது அதிகாரம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Wed Jul 25, 2012 12:28 pm

இந்தச் செய்தியைப் படிக்கச் சுவையாகத்தான் உள்ளது. ஆனால், இது இட்டுக்கட்டிய கதை என்பதை நாம் உணர வேண்டும். உலகப் பொதுமறையாம் திருக்குறளை யாத்தவர் திருவள்ளுவர் என்று மட்டுமே குறிக்கிறோம். அது அவரின் இயற்பெயர் அன்று. திருக்குறளின் எண்ணற்ற சிறப்புகளில் இதுவும் ஒன்று. துருக்குறள் தமிழில் அமையப்பெற்றதே தமிழ் செய்த பெரும்பேறு. பின்னாளில், திருவள்ளுவருக்கு வாசுகி என்னும் மனைவி இருந்தாள் என்றும் மக்கள் இருந்தனர் என்றும் பல கதைகள் உருவாக்கிவிட்டனர் ஒரு சிலர். இக்கதைகளைத் தேடி ஓடுவதற்குப் பதிலாக ஒவ்வொரு குறளிலும் பொதிந்துள்ள உண்மைகளை ஆராய நாம் தலைப்பட வேண்டும். புனைகதைகளும், மூட நம்பிக்கைகளுக்கு இடந்தரும் பயனற்ற கதைகளும் நம் அறிவுக்கண்ணை மறைத்திடலாகாது. அன்புடன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக