புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
63 Posts - 40%
heezulia
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
314 Posts - 50%
heezulia
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
21 Posts - 3%
prajai
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
3 Posts - 0%
Barushree
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவர் ஓடித் தலைமறைவு


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jul 22, 2012 9:37 pm


நண்பர் ஒருவரின் பதிவிற்கு
நண்பர்கள் பலர்
கருத்துரைத்த போதும்
பதில் கருத்தைக் காணாமையால்
"பதில் கருத்துக்கு அஞ்சி
பதிவர் ஓடித் தலைமறைவு" என
நாளேடு ஒன்றில்
செய்தி போடவேண்டி வருகிறதே!
உண்மையும் தான்
திறனாய்வாளரின் கேள்விக்கு
பதிலளிக்கத் தவறினால்
உங்கள் மீது
வாசகர் மதிப்பு வைக்கமாட்டார்களே!
நண்பர்களே!
உங்கள் பதிவுக்கு
பிறர் கருத்துத் தெரிவித்தால்
உடனுக்குடன்
பதில் கருத்தைத் தெரிவியுங்களேன்!
ஒவ்வொருவரும்
தங்கள் பதிவினைப் பதிந்த பின்
ஒதுங்கி இருக்க முடியாதே...
ஒரு பதிவு
எப்போது நிறைவடைகிறது?
அதற்கான
எதிற்கணைகளுக்குப் பதில்
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே!
பதிற்கணைகளுக்குப் பொறுப்புக்கூற
அஞ்சும் பதிவர்களே
எப்படித்தான்
உங்கள் எழுதுகோல்
உங்களுக்கு ஒத்துழைக்கிறதோ
எனக்கும் தான் தெரியவில்லையே!
நானொரு பதிவினைப் பதிந்தால்
பதிந்த பதிவுக்குக் கிட்டும்
பதில்களையே பார்த்து
பதில் கூறி மகிழ்வடைவதனாலேயே
எனக்கும்
என் எழுதுகோல் ஒத்துழைக்கிறதே!

(இதழியல் நோக்கில் "எழுதிய எழுத்துக்கு எழுதியவரே பதில் கூற வேண்டும்" என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவினை மேற்கொண்டேன்.)




உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 22, 2012 9:54 pm

நண்பரே இது கவிதைகள் பகுதியில் தவறாக பதிந்துள்ளீர்களே!

கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிவிற்கும் பதில் எதிர்பார்ப்பது மனித இயல்பு தான், ஆனால் கட்டாயம் பதில் வரவேன்டும் என எதிர்பார்ப்பது பேராசையாக கூட இருக்கலாம். பதில் பதிவது அவரவர் விருப்பம், இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது நண்பா!

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 23, 2012 10:02 am

சூப்பருங்க நேரம் இன்மையால் பதில் அளித்து இருக்க மாட்டார்கள் ...கோபபடதீர்கள் அண்ணே

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 24, 2012 1:11 am

அசுரன் wrote:நண்பரே இது கவிதைகள் பகுதியில் தவறாக பதிந்துள்ளீர்களே!

கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிவிற்கும் பதில் எதிர்பார்ப்பது மனித இயல்பு தான், ஆனால் கட்டாயம் பதில் வரவேன்டும் என எதிர்பார்ப்பது பேராசையாக கூட இருக்கலாம். பதில் பதிவது அவரவர் விருப்பம், இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது நண்பா!

தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
ஒருவரது படைப்பைப் படித்து, அதில் உள்ள மக்களுக்கு/வாசிப்பவருக்கு கிடைக்கும் நன்மை, தீமைகளைச் சுட்டுவதோடு, மேலும் சிறந்த படைப்புகளைத் தரப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவது திறனாய்வு(விமர்சனம்) எனலாம். அவ்வாறான திறனாய்வு(விமர்சனம்)களுக்குப் படைப்பாளிகள் பதிலளிப்பது தவறா?



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 24, 2012 1:12 am

புரட்சி wrote: சூப்பருங்க நேரம் இன்மையால் பதில் அளித்து இருக்க மாட்டார்கள் ...கோபபடதீர்கள் அண்ணே

தங்கள் கருத்தை ஏற்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக