புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
81 Posts - 62%
heezulia
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
6 Posts - 5%
eraeravi
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
273 Posts - 45%
heezulia
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_m10பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 22, 2012 7:36 am

பொதுவாகவே பெண்கள் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஆனால், பண்டைய இலக்கியங்களில் வரும் பெண்கள் ரத்தினச் சுருக்கமாகப் பேசவும் தெரியும், நீட்டி முழக்கி, சுற்றி வளைத்துப் பேசவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு: கண்ணகி தன் கணவன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டுக் கொதித்தெழுந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கச் செல்கிறாள்.

பாண்டியன், "நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்... யார் நீ?'' என்று ஒரு கேள்விதான் கேட்டான். அதற்குக் கண்ணகி. "தேரா மன்னா....'' என்று ஆரம்பித்து, தன் குலம், கோத்திரம் தொடங்கி, ஊழ்வினையை இழுத்து, "உன்னால் கொலை செய்யப்பட்டவன் மனைவி'' என்று ஆதியோடந்தமாய் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில்கள் சொல்லி பாண்டியனைத் திணறடித்தாள்!

இதற்கு நேர் எதிராக, காட்டில் கந்தர்வ மணம் புரிந்து மனைவியையும், மகனையும் மறந்து நாட்டை ஆளுகின்றான் துஷ்யந்தன். மனைவி சகுந்தலை தன் மகனுடன் அரசன் துஷ்யந்தன் சபைக்குச் செல்கிறாள். அப்போது துஷ்யந்தன், "பெண்ணே நீ யார்? எதற்காக வந்தாய்? இந்தக் குழந்தை யார்? இதற்கும் உனக்கும் என்னத் தொடர்பு? எனப் பல கேள்விகள் கேட்கிறான். இவ்வளவு கேள்விகளுக்கும் சகுந்தலை சொன்ன ஒரே பதில், "மகனே... உன் தந்தைக்கு வணக்கம் சொல்'!

என்னவொரு நெத்தியடியான பதில்! ஆக, பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா என்ன? அதுவும் எங்கே?, எப்படி?, எந்தளவுக்குப் பேச வேண்டும்? என்று அவர்கள் தெரிந்திருப்பதால்தான் ஆண்கள் ஜம்பம் எக்காலத்திலும் எடுபடுவதில்லை போலும்!

(nandri - dinamani)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 22, 2012 1:04 pm

பெண்கள் இரண்டிலும் சாமார்த்தியசாலிகள் என்பதை உணரச் செய்தது உங்கள் பதிவு

விரும்பினேன் உங்கள் பதிவை, தொடருங்கள்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 22, 2012 4:56 pm

பெண்கள் சாமர்தியசாலிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - அன்றிலிறிந்து இன்றுவரை - வரும் காலங்களிலும் தான். நல்ல பகிர்வு சாமி.




ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 9:10 am

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா என்ன!
அது பிறவிக்குணம்!
சோகம் பாவம் !! ஆண்களுக்கு நிச்சயம் வகுப்பு எடுக்கத்தான் வேண்டும் !! அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக