புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 4:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
102 Posts - 48%
heezulia
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
87 Posts - 41%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Ratha Vetrivel
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
eraeravi
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
44 Posts - 52%
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
32 Posts - 38%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
சுகவனேஷ்
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Rutu
நன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_lcapநன்றி நன்றி நன்றி! - Page 2 I_voting_barநன்றி நன்றி நன்றி! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி நன்றி நன்றி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 1:50 pm

First topic message reminder :

என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி! - Page 2 Folded_hands

நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!



......கா.ந. கல்யாணசுந்தரம்.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 6:09 pm

வணக்கம்,
திரு சுடர் வீ அவர்களே

திருக்குறள் ஒரு ஒப்பற்ற காவியம். அது முழுமையானது. அது நிச்சயம் கம்பராமாயணத்துக்கு முற்பட்டது தான். ஐயமில்லை. ஹைக்கூவின் இலக்கணம் அர்த்தா பத்தி என்ற வரையறைக்குட்பட்டது.(உ-ம்-பகலில் உண்ணான் பருத்திருப்பான் எனில் இரவில்
உண்கிறான் என்று பொருள்.) திருக்குறள் சாத்திர நூல். சாத்திர நூல்களை அருத்தா பத்தியில் எழுதும் வழ்க்கமில்லை. ஹைக்கூ என்பது கூறாமல் கூறும் இலக்கணம் பெற்றது (அதனைத் தான் அருத்தா பத்தி என்று வட நூலார் குறிப்பர்) ஹைக்கூக் கவிதைகாள் ஓரளவு விடுகதைகள் போலிருக்கும்.
எனக்கு இவ்வளவு தான் தெரியும்


திரு கல்யாண சுந்தரம் அவர்களுக்கு. வணக்கம்

நல்லதொரு எடுத்துக் காட்டு "கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்"

ஒரு காட்சியைக் கண்ணால் தானே காணமுடியும்? உண்டேன் என்றால் போதும் வாயால் உண்டேன் என்று கூறல் அவசியமற்றது, அனுமன் கூற்று இராம! அவள் கற்பினுக்கு அணி என்பதை நின்னை நினைந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கும் அவள் கண்களால் கண்டேன் என்று பொருள் கொள்ளுவது சிறப்பு. மேலும் விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில், நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன்அல்லேன் என்று சிலர் பொருள் உரைக்கின்றனர். இற்பிறப்பு என்பதொன்றும் இரும் பொறை என்பதொன்றும் கற்பினின் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்ட்டேன். மீதியுள்ள வரிகள் நல்ல குடிப்பிறப்பும் பொறுமைக்கு இலக்கணமாயும் இருக்கின்ற என்னம்மை சீதா தவத்தளாக இல்லை என்பது சிறிது முரண் படுகிறது. ஆகவே அந்த வரியையும் விற்பெரும் தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில், நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் நல்லேன் என்று பிரித்துப் பொருள் கூறுதல் சிறப்பு என்று எனக்குத் தோன்றுகிறது, அனுமன் எல்லா இடங்களிலும் தேடி அலைந்து பிறகு அசோக வனம் வருகிறான். சீதையைக் காணாது சோர்வடைகிறான். வான்மீகர் இந்த இடத்தில் அனுமன் வாயிலாக ஒரு சுலோகம் ஒன்றைச் செப்புவார். அது. நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யை தஸ்யை ஜனகாத்மஜாயை இலக்குவனுடன் இருக்கும் இராமனுக்கு என்னுடைய வணக்கம். சீதை என்று சொல்லப் படுகிற அந்த தேவிக்கும் வனக்கம் என்பதிலிருந்து அவன்
சீதையைக் காணாமல் சோர்வுற்றிருக்கிறான் என்பது தேற்றம். இலக்குமியின் அவதாரமாகிய சீதைக்கு ஒரு வணக்கம் செய்ததனால்
வேரி மாறாப் பூமேலிருப்பாள் வினை தீர்க்கும்மே என்ற வைணவ அடியார் வாக்கின் படி நல்லூழினால் சீதையைக் கண்டான் என்று தேறல் எளிது. எனவே நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் நல்லேன் எனக் கொள்ளுதல் சிறப்பு
என்பது என் கருத்து. தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்


அன்புடன்

நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 08, 2009 7:09 pm

சிறந்த க‌விஞ்ஞர்கள் மற்றும் அறிவாளர்களை ஈகரை தன்னகத்தை கொண்டுள்ளது. இது ஈகரைக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விடயமாய் இருப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாய் இருக்கிறது!



நன்றி நன்றி நன்றி! - Page 2 Skirupairajahblackjh18
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Fri Oct 09, 2009 8:19 am

ராமாயணத்தில் நுட்பமான மற்றும் ஆழ்ந்த விஷயங்களை அறிந்து கொண்டேன். நன்றிகள் பல.

ஹைக்கூவின் இலக்கணம் இதுவென படித்த ஞாபகம்.

முதல் வரி ஒன்றைப் பற்றி கூற வேண்டும்.
இரண்டாம் வரி வேறொரு விஷயத்தைப் பற்றி.
மூன்றாம் வரி முதல் இரண்டு வரி கருத்தினையும் இணப்பதாக அமைய வேண்டும்.

என்னுடை முயற்சி..

பாண்டிய நாட்டிற்கு அப்போது பகையில்லை
கண்ணீரில் காரிகை கண்ணகி
அழிந்தது மதுரை.

தவறிரிருந்தால் திருத்தி கொடுங்கள்..

ராஜா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 09, 2009 11:30 am

போர் தொடுக்காது
அழிந்தது மதுரை...
கண்ணகி கண்ணீரால்!

என்ன ராஜா, இது நன்றாக இருக்கிறது!
தமிழில் ஹைக்கு எழுதும் பொது வார்த்தை சுருக்கம் தேவை.
முயற்சி திருவினையாக்கும்! வாழ்த்துக்கள்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக