புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதிவர்களுக்கு வரக்கூடிய வினோத நோய்கள் (100 கற்பனை %)
Page 1 of 1 •
- GuestGuest
குறிப்பு : முழுக்க முழுக்க கற்பனை மற்றும் நகைசுவைகாக எழுதப்பட்டது .. யார் மனதையும் புண் படுத்த அல்ல
நான் இப்போது சொல்லப்போவது ரொம்ப சீரியஸான விஷயம். ஆனால் சீரியசா இல்லாமல் கொஞ்சம் லைட்டாவே சொல்றேன். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பதிவெழுதி வருகிறேன். அதற்கு முன் சுமார் ஒரு வருடங்கள் பதிவுகளை படித்து வந்திருக்கிறேன். ஆக நான் பதிவுலகுக்கு வந்து ஒண்ணரை வருடங்கள்தான் ஆகின்றது. அதற்கு முன் தமிழில் பதிவுகள் வருவதே தெரியாது. நான் வந்த புதிதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். அதுவும் நடந்தது. ஆனால் கொஞ்ச நாளாகவே என் உடலும் மனதும் சரியில்லை. என்னவென்று ஒரு டாக்டரை அணுகியபோது அவர் கூறிய சில நோய்கள்...
1. உலகபடமோபோபியா:
இது பொதுவாக இளைஞர் முதல் நடுவயதினரை தாக்கும். ஆண்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். முன்பெல்லாம் வெளிநாட்டு படங்களுக்கெல்லாம் ஒரே பெயர்தான். அது இங்கிலீஷ் படம். இப்போதுதான் நிறைய ஆங்கிலம் அல்லாத படங்கள் பற்றி தெரிந்திருக்கிறேன். இதில் என்ன பிரச்சனை என்றால், இப்போதெல்லாம் தமிழ் படங்களை பார்க்கும்போது, "இது ஒரு உலக படதரத்துக்கு இல்லையே?" என்று கடுப்பு வருகிறது (உபயம் பதிவுலகம்). மேலும், "இந்த படத்தை பாராட்டி பதிவெழுதலாமா, எழுதினால் கும்மி விடுவார்களோ?" என்றெல்லாம் எண்ணம் தோன்றுகிறது. ஒரு நல்ல படத்தை பார்த்தால் கூட, "இது எந்த உலகபடத்தின் காப்பியோ?" என்று சந்தேகம் வருகிறது. இதனால் படத்துடன் ஒன்ற முடியாமல், ஒரு நிம்மதி அற்ற நிலையே ஏற்படுகிறது. ரசித்து பார்த்தாலும், எனக்குள் இருக்கும் பதிவர் வந்து, "நீயும், உன் ரசனையும்!!" என்று காரி துப்புகிறார். ஒண்ணரை வருடத்துக்கு முன் திரைப்படம் பார்க்குபோது இருக்கும் நிம்மதி இப்போதில்லை. இதன் பெயர்தான் உலகபடமோபோபியா.
டிஸ்க்: தமிழ்நாடும் உலகத்தில்தானே உள்ளது. அப்படியானால் தமிழ் படங்களை உலகப்படம் என்று சொல்லக்கூடாதா?
2. பார்ப்பனியாசிஸ்:
இந்த நோய்தான் எனக்கு முற்றி விட்டது. உதாரணமாக எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி ஏர்டெல் சூப்பர் சிங்கர். கொஞ்ச நாளாக இது எனக்கு பிடிப்பதில்லை. ஏனென்றால் இதில் வருபவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். இது மட்டுமல்ல, ஏனைய பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கூட நிம்மதியாக பார்க்க முடிவதில்லை. முன்பெல்லாம் தொலைக்காட்சியில் யாராவது பேசினாலோ, கருத்து தெரிவித்தாலோ அது என்னை பாதிக்காது. ஆனால் இப்போதெல்லாம் பேசுபவர் பார்ப்பனராக இருக்குமோ? என்று கருத தோன்றுகிறது(உபயம் பதிவுலகம்). இதற்கு முன் ஒருவரின் சாதி என்ன என்று கவனிக்க தோன்றாத எனக்கு, இப்போதெல்லாம் யாருடன் பேசினாலும் அவர் சாதி என்ன?, ஒருவேளை பார்ப்பனராக இருப்பாரோ? என்று ஆராய தோன்றுகிறது. இப்பேற்பட்ட சாதி வெறியை சமுதாய விழிப்புணர்வு என்ற பெயரில் எனக்கு தந்தது இந்த பதிவுலகம்தான். இந்த நோய்க்கு பெயர் பார்ப்பனியாசிஸ்.
3. பகுத்தறிவு டிஸார்டர்:
இந்த நோய் பதிவுலகம் வருவதற்கு முன்பிருந்தே கொஞ்சம் தாக்கி இருந்தது. இப்போது முழுவீச்சில் என்னை ஆதிக்கம் செலுத்துகிறது. கோவிலுக்கு சென்று நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை. "நாம் ஏன் கடவுளை கும்பிட வேண்டும்?" என்ற எண்ணம் தோன்றி தொலைக்கிறது. இந்துவாக இருப்பதே ஒரு தேசதுரோக குற்றமாக எண்ண தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை மற்ற மதத்தை துவேசிப்பதில்லை. எல்லா கடவுளும் ஒன்றுதான் என்று நினைப்பவன். இப்போது, "நாம் திராவிடர்கள். ஆரிய கடவுள்களை கும்பிடக்கூடாது" என்று சொல்கிறார்கள். இதற்கு முன் இப்படி நினைத்ததில்லை. ஆரிய திராவிட பேதம் கூட தெரியாது. இதற்கு முன் எங்கள் வீட்டில் புரோகிதர் வைத்து திருமணம் நடந்ததில்லை. இனிமேலும் நடக்க போவதில்லை. ஆனால் இனிமேல் புரோகிதர் இல்லாமல் நடப்பது என் மனதில் ஒரு வித கொடூர சந்தோசத்தை தரும். ஏனென்றால் "நான் திராவிடன். ஆரியனை புறக்கணிக்கிறேனே" என்று. எனக்கு நம்பிக்கை தரும் ஒரு சக்தியாகவே கடவுள் இருந்திருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கையையே ஆட்டம் காண செய்திருக்கிறது இந்த நோய். கடவுள் நம்பிக்கை என்பது செக்ஸ் மாதிரி என்று சொல்கிறார்கள். கடவுளை வணங்குவது சுய இன்பம் மாதிரி என்று கூட சொல்வார்கள்.
இந்த நோயால் ஒரு நன்மை உண்டாகி இருக்கிறது. இதுவரை கடவுள் இருக்கிறார் என்று நம்பிய எனக்கு, அவர் எப்படி இருப்பார்? என்ற ஆவல் உண்டாகிறது. கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விக்கு பதிலாக, கடவுள் ஏன் இருக்க கூடாது? என்ற கேள்வி தோன்றி உள்ளது. நான் யாருக்கும் கடவுளை போதிக்கவில்லை. ஆகவே யாரும் எனக்கு நாத்திகத்தை போதிக்க தேவை இல்லை. ஐயோ மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சுட்டேனே?
4. புரட்சியோமேனியா
எப்படி பகுத்தறிவு டிஸார்டர் என்னை இந்துவாக இருப்பதற்காக வெட்கப்பட வைத்ததோ அதே போல புரட்சியோமேனியா என்னை நடுத்தர வர்க்கத்தினராக இருப்பதற்கு வெட்கப்பட வைக்கிறது. "ஏதோ பிறந்தோம், சம்பாதித்தோம், இறந்தோம் என்று இருக்கிறாயே!" என்று செருப்பால் அடிக்கிறது. "அநியாயத்தை தட்டிக்கேள்!!" என்று ரத்தம் கொதிக்கிறது. ஆனால் நாம் உடல் நிலையோ, மன வலிமையோ என்னை பார்த்து, "இதோ பார்ரா புரட்சிக்காரன்.." என்று எக்காளமிடுகின்றன. யாரை பார்த்தாலும் ஒரு சமுதாய கண்ணோட்டத்தோடே பார்க்க தோன்றுகிறது. எல்லோரும் எதிரி மாதிரியே தெரிகிறார்கள். ஜவுளிக்கடை, மார்க்கெட், தொழிற்கூடம் எங்கே போனாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது (உபயம் பதிவுலகம்). ஏற்கனவே இருந்த ஆசிடிட்டி அல்சராக பிரோமோஷன் பெற்று விட்டது.
5. ரசிகனோசோம்னியா
நான் கட்டவுட் ஏறி பாலாபிஷேகம் செய்யும் ரசிகனல்ல. ஆனால் ஒரு சில நடிகர்களின் தீவிர ரசிகன். அபிமானம் என்பதை தாண்டி ஒரு வித அன்பு இருக்கிறது. ஒவ்வொரு முறை தல படம் பார்க்கும்போதும், "அய்யயோ இந்த படத்தை பதிவர்கள் எப்படி கிழிக்க போகிறார்களோ?" என்ற பயம் தோன்றுகிறது. இளைய தளபதி படத்தை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்க்க தோன்றுகிறது. அந்த படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கூட கட்டாயமாக மறக்க முயல்கிறேன். பதிவர்கள் ஒவ்வொரு முறை ரசிகர்களை முட்டாள்கள் என்று திட்டும்போதும், என்னை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறேன். "நான் முட்டாள்தானோ? படித்து முடித்த இரண்டாவது நாளில் இருந்து என்னுடைய செலவுகள் எல்லாவற்றையும் நானே பார்த்து கொள்கிறேன். நான் சம்பாதிக்கும் பணத்தை, என் மன நிறைவுக்காக, நான் விரும்பும் நாயகனின் படத்தை பார்க்க செலவளிக்கிறேன். நான் எப்படி முட்டாள் ஆவேன்? இந்த பணததை யாரேனும் ஏழைகளுக்கு செலவிடலாம். நான் முட்டாள்தானோ?" இப்படி மாறி மாறி எண்ணங்கள் என் நிம்மதியை குலைக்கின்றன. ஒரு வேளை நான் என் நாயகனின் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும்? ஒரு பெரிய சமுதாய மாற்றம் உண்டாகும். ஆனால் அதனால் எனக்கொன்றும் பயனில்லை. எனக்கிருந்த ஒரே மகிழ்ச்சியும் பறிபோகும். இப்படி ஒரு பைத்தியக்கார மன நிலைக்கு என்னை தள்ளியது இந்த நோய்தான். என் ஆதர்ச நாயகனின் படத்தை கூட சலனம் இல்லாமல் பார்க்க முடியவில்லை. படம் பார்க்கும் போது கூட பதிவர்கள்தான் ஞாபகம் வருகிறார்கள்.
நடுத்தரவர்க்க பதிவுலக நண்பர்களே! உங்களுக்கும் என் போன்ற உபாதைகள் வந்திருக்கலாம். அதில் இருந்து எப்படி மீண்டீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்...
--
பாலாவின் பக்கங்கள்
நான் இப்போது சொல்லப்போவது ரொம்ப சீரியஸான விஷயம். ஆனால் சீரியசா இல்லாமல் கொஞ்சம் லைட்டாவே சொல்றேன். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பதிவெழுதி வருகிறேன். அதற்கு முன் சுமார் ஒரு வருடங்கள் பதிவுகளை படித்து வந்திருக்கிறேன். ஆக நான் பதிவுலகுக்கு வந்து ஒண்ணரை வருடங்கள்தான் ஆகின்றது. அதற்கு முன் தமிழில் பதிவுகள் வருவதே தெரியாது. நான் வந்த புதிதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். அதுவும் நடந்தது. ஆனால் கொஞ்ச நாளாகவே என் உடலும் மனதும் சரியில்லை. என்னவென்று ஒரு டாக்டரை அணுகியபோது அவர் கூறிய சில நோய்கள்...
1. உலகபடமோபோபியா:
இது பொதுவாக இளைஞர் முதல் நடுவயதினரை தாக்கும். ஆண்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். முன்பெல்லாம் வெளிநாட்டு படங்களுக்கெல்லாம் ஒரே பெயர்தான். அது இங்கிலீஷ் படம். இப்போதுதான் நிறைய ஆங்கிலம் அல்லாத படங்கள் பற்றி தெரிந்திருக்கிறேன். இதில் என்ன பிரச்சனை என்றால், இப்போதெல்லாம் தமிழ் படங்களை பார்க்கும்போது, "இது ஒரு உலக படதரத்துக்கு இல்லையே?" என்று கடுப்பு வருகிறது (உபயம் பதிவுலகம்). மேலும், "இந்த படத்தை பாராட்டி பதிவெழுதலாமா, எழுதினால் கும்மி விடுவார்களோ?" என்றெல்லாம் எண்ணம் தோன்றுகிறது. ஒரு நல்ல படத்தை பார்த்தால் கூட, "இது எந்த உலகபடத்தின் காப்பியோ?" என்று சந்தேகம் வருகிறது. இதனால் படத்துடன் ஒன்ற முடியாமல், ஒரு நிம்மதி அற்ற நிலையே ஏற்படுகிறது. ரசித்து பார்த்தாலும், எனக்குள் இருக்கும் பதிவர் வந்து, "நீயும், உன் ரசனையும்!!" என்று காரி துப்புகிறார். ஒண்ணரை வருடத்துக்கு முன் திரைப்படம் பார்க்குபோது இருக்கும் நிம்மதி இப்போதில்லை. இதன் பெயர்தான் உலகபடமோபோபியா.
டிஸ்க்: தமிழ்நாடும் உலகத்தில்தானே உள்ளது. அப்படியானால் தமிழ் படங்களை உலகப்படம் என்று சொல்லக்கூடாதா?
2. பார்ப்பனியாசிஸ்:
இந்த நோய்தான் எனக்கு முற்றி விட்டது. உதாரணமாக எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி ஏர்டெல் சூப்பர் சிங்கர். கொஞ்ச நாளாக இது எனக்கு பிடிப்பதில்லை. ஏனென்றால் இதில் வருபவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். இது மட்டுமல்ல, ஏனைய பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கூட நிம்மதியாக பார்க்க முடிவதில்லை. முன்பெல்லாம் தொலைக்காட்சியில் யாராவது பேசினாலோ, கருத்து தெரிவித்தாலோ அது என்னை பாதிக்காது. ஆனால் இப்போதெல்லாம் பேசுபவர் பார்ப்பனராக இருக்குமோ? என்று கருத தோன்றுகிறது(உபயம் பதிவுலகம்). இதற்கு முன் ஒருவரின் சாதி என்ன என்று கவனிக்க தோன்றாத எனக்கு, இப்போதெல்லாம் யாருடன் பேசினாலும் அவர் சாதி என்ன?, ஒருவேளை பார்ப்பனராக இருப்பாரோ? என்று ஆராய தோன்றுகிறது. இப்பேற்பட்ட சாதி வெறியை சமுதாய விழிப்புணர்வு என்ற பெயரில் எனக்கு தந்தது இந்த பதிவுலகம்தான். இந்த நோய்க்கு பெயர் பார்ப்பனியாசிஸ்.
3. பகுத்தறிவு டிஸார்டர்:
இந்த நோய் பதிவுலகம் வருவதற்கு முன்பிருந்தே கொஞ்சம் தாக்கி இருந்தது. இப்போது முழுவீச்சில் என்னை ஆதிக்கம் செலுத்துகிறது. கோவிலுக்கு சென்று நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை. "நாம் ஏன் கடவுளை கும்பிட வேண்டும்?" என்ற எண்ணம் தோன்றி தொலைக்கிறது. இந்துவாக இருப்பதே ஒரு தேசதுரோக குற்றமாக எண்ண தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை மற்ற மதத்தை துவேசிப்பதில்லை. எல்லா கடவுளும் ஒன்றுதான் என்று நினைப்பவன். இப்போது, "நாம் திராவிடர்கள். ஆரிய கடவுள்களை கும்பிடக்கூடாது" என்று சொல்கிறார்கள். இதற்கு முன் இப்படி நினைத்ததில்லை. ஆரிய திராவிட பேதம் கூட தெரியாது. இதற்கு முன் எங்கள் வீட்டில் புரோகிதர் வைத்து திருமணம் நடந்ததில்லை. இனிமேலும் நடக்க போவதில்லை. ஆனால் இனிமேல் புரோகிதர் இல்லாமல் நடப்பது என் மனதில் ஒரு வித கொடூர சந்தோசத்தை தரும். ஏனென்றால் "நான் திராவிடன். ஆரியனை புறக்கணிக்கிறேனே" என்று. எனக்கு நம்பிக்கை தரும் ஒரு சக்தியாகவே கடவுள் இருந்திருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கையையே ஆட்டம் காண செய்திருக்கிறது இந்த நோய். கடவுள் நம்பிக்கை என்பது செக்ஸ் மாதிரி என்று சொல்கிறார்கள். கடவுளை வணங்குவது சுய இன்பம் மாதிரி என்று கூட சொல்வார்கள்.
இந்த நோயால் ஒரு நன்மை உண்டாகி இருக்கிறது. இதுவரை கடவுள் இருக்கிறார் என்று நம்பிய எனக்கு, அவர் எப்படி இருப்பார்? என்ற ஆவல் உண்டாகிறது. கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விக்கு பதிலாக, கடவுள் ஏன் இருக்க கூடாது? என்ற கேள்வி தோன்றி உள்ளது. நான் யாருக்கும் கடவுளை போதிக்கவில்லை. ஆகவே யாரும் எனக்கு நாத்திகத்தை போதிக்க தேவை இல்லை. ஐயோ மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சுட்டேனே?
4. புரட்சியோமேனியா
எப்படி பகுத்தறிவு டிஸார்டர் என்னை இந்துவாக இருப்பதற்காக வெட்கப்பட வைத்ததோ அதே போல புரட்சியோமேனியா என்னை நடுத்தர வர்க்கத்தினராக இருப்பதற்கு வெட்கப்பட வைக்கிறது. "ஏதோ பிறந்தோம், சம்பாதித்தோம், இறந்தோம் என்று இருக்கிறாயே!" என்று செருப்பால் அடிக்கிறது. "அநியாயத்தை தட்டிக்கேள்!!" என்று ரத்தம் கொதிக்கிறது. ஆனால் நாம் உடல் நிலையோ, மன வலிமையோ என்னை பார்த்து, "இதோ பார்ரா புரட்சிக்காரன்.." என்று எக்காளமிடுகின்றன. யாரை பார்த்தாலும் ஒரு சமுதாய கண்ணோட்டத்தோடே பார்க்க தோன்றுகிறது. எல்லோரும் எதிரி மாதிரியே தெரிகிறார்கள். ஜவுளிக்கடை, மார்க்கெட், தொழிற்கூடம் எங்கே போனாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது (உபயம் பதிவுலகம்). ஏற்கனவே இருந்த ஆசிடிட்டி அல்சராக பிரோமோஷன் பெற்று விட்டது.
5. ரசிகனோசோம்னியா
நான் கட்டவுட் ஏறி பாலாபிஷேகம் செய்யும் ரசிகனல்ல. ஆனால் ஒரு சில நடிகர்களின் தீவிர ரசிகன். அபிமானம் என்பதை தாண்டி ஒரு வித அன்பு இருக்கிறது. ஒவ்வொரு முறை தல படம் பார்க்கும்போதும், "அய்யயோ இந்த படத்தை பதிவர்கள் எப்படி கிழிக்க போகிறார்களோ?" என்ற பயம் தோன்றுகிறது. இளைய தளபதி படத்தை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்க்க தோன்றுகிறது. அந்த படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கூட கட்டாயமாக மறக்க முயல்கிறேன். பதிவர்கள் ஒவ்வொரு முறை ரசிகர்களை முட்டாள்கள் என்று திட்டும்போதும், என்னை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறேன். "நான் முட்டாள்தானோ? படித்து முடித்த இரண்டாவது நாளில் இருந்து என்னுடைய செலவுகள் எல்லாவற்றையும் நானே பார்த்து கொள்கிறேன். நான் சம்பாதிக்கும் பணத்தை, என் மன நிறைவுக்காக, நான் விரும்பும் நாயகனின் படத்தை பார்க்க செலவளிக்கிறேன். நான் எப்படி முட்டாள் ஆவேன்? இந்த பணததை யாரேனும் ஏழைகளுக்கு செலவிடலாம். நான் முட்டாள்தானோ?" இப்படி மாறி மாறி எண்ணங்கள் என் நிம்மதியை குலைக்கின்றன. ஒரு வேளை நான் என் நாயகனின் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும்? ஒரு பெரிய சமுதாய மாற்றம் உண்டாகும். ஆனால் அதனால் எனக்கொன்றும் பயனில்லை. எனக்கிருந்த ஒரே மகிழ்ச்சியும் பறிபோகும். இப்படி ஒரு பைத்தியக்கார மன நிலைக்கு என்னை தள்ளியது இந்த நோய்தான். என் ஆதர்ச நாயகனின் படத்தை கூட சலனம் இல்லாமல் பார்க்க முடியவில்லை. படம் பார்க்கும் போது கூட பதிவர்கள்தான் ஞாபகம் வருகிறார்கள்.
நடுத்தரவர்க்க பதிவுலக நண்பர்களே! உங்களுக்கும் என் போன்ற உபாதைகள் வந்திருக்கலாம். அதில் இருந்து எப்படி மீண்டீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்...
--
பாலாவின் பக்கங்கள்
தற்பெருமை பேசுவதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த அளவிற்கு தற்பெருமை பேசி நான் பார்த்ததில்லை.
உலகத்திலேயே அதிக அறிவாளி நீங்கள் தான் நண்பா!
உலகத்திலேயே அதிக அறிவாளி நீங்கள் தான் நண்பா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பதிவர்களுக்கு வரக்கூடிய வினோத நோய்கள் (100 கற்பனை %) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்களுக்கு வந்திருக்கும் இந்த சிக்கல் சீக்கிரம் தீர ஆசைப்படுகிறேன் நண்பரே!
- GuestGuest
சிவா wrote:தற்பெருமை பேசுவதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த அளவிற்கு தற்பெருமை பேசி நான் பார்த்ததில்லை.
உலகத்திலேயே அதிக அறிவாளி நீங்கள் தான் நண்பா!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|