புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:03 pm

First topic message reminder :

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.

அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…







திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 21, 2012 7:04 pm

அசுரன் wrote:
ராஜ்.ரமேஷ் wrote:முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?

நீங்கள் டைனோ வாக பிறந்து இருக்க மாட்டிங்க அண்ணே ..எனக்கு தெரியும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 21, 2012 7:19 pm

எல்லாமே நன்றாக போய்கொண்டு தான் இருக்கிறது. மனம் போல் வாழ்வு. திறமை உள்ளவன் மேலே வருகிறான். சிலர் வெற்றியின் எல்லை வரை வந்து விட்டு திரும்பி போய் விடுகிறார்கள் விதியை நினைத்து. பல்பை எடிசன் கண்டு பிடிப்பதற்கு முன்னதாக மாதிவ் ஹென்றி எல்லாம் அதை கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் அவற்றின் கால அளவு மிகவும் குரிஹியதாகவும் செலவினங்கள் அதிகமாகவும் இருந்தது. எடிசனே பிளமெண்டை உபயோகபடுத்தி அதை கண்டுபிடித்தார். ஆகவே சாகும் சாதிக்க நினைத்தால் வாழ்வு நாம் நினைக்கும் நிம்மதியை தரும். எது நிம்மதி என்று தேட தேட கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆகேவே பூவூலகம் கடின உளைப்பாளிகே தவிர விதி படி அல்ல



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 9:29 pm

புரட்சி wrote:
நீங்கள் டைனோ வாக பிறந்து இருக்க மாட்டிங்க அண்ணே ..எனக்கு தெரியும்
உடுட்டுக்கட்டை அடி வ

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Jul 22, 2012 5:16 pm

வாழ்க்கை என்பது ஒரு படகில் பயணம் செய்வது போன்றது, படகு போகவேண்டிய திசையை அல்லது பாதையை தீர்மானிப்பது நாம்தான்
படகை ஓட்டுவதும் நாம்தான், ஆனால் கடல் கொந்தளிப்பதும், கடலில் எமக்கு சார்பாகவோ அல்லது எதிராகவோ காத்தடிப்பதும்,மழை பெய்வதும்
எமது கையில் இல்லை ,அதை நம்மால் சரியாக கணிக்கவும் முடிவதில்லை, ஆக எமது இலக்கை இலகுவாக சென்றடைவோமா?அல்லது மிகவும் சிரமப்பட்டு சென்றடைவோமா?
அல்லது சென்றடையாமலே கடலில் மூழ்கிவிடுவோமா? அது தான் எமது விதி.




நேர்மையே பலம்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 5no
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Mon Jul 23, 2012 9:47 am

தர்மா wrote:சிலர் வெற்றியின் எல்லை வரை வந்து விட்டு திரும்பி போய் விடுகிறார்கள் விதியை நினைத்து. பல்பை எடிசன் கண்டு பிடிப்பதற்கு முன்னதாக மாதிவ் ஹென்றி எல்லாம் அதை கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் ....

முயற்சியினால் தான் எல்லாம் நடத்த முடியும். உண்மைதான். ஆனால் விளைவுகள் விதிப்படி தான் நடக்கும். இன்று வரை எடிசன் புகழ் தானே அன்றி ஹென்றியின் பெயர் அல்ல. ஹென்றியின் முயற்சி எடிசனுக்கு புகழ் தேடித்தந்தது. அது தான் விதி. உழைப்பாளிகளின் விதி உழைக்க மட்டுமே. பயன் பெறும் விதி முதலாளிகளுக்கு.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
d.antonymuthu.d.thankaraj
d.antonymuthu.d.thankaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/11/2012

Postd.antonymuthu.d.thankaraj Tue Nov 13, 2012 9:02 pm

ஏன் அடுத்த ஜென்மம் , முன் ஜென்மம், உண்மையோ பொய்யோ ,,, பரவாயில்ல ,,, இந்த வாழ்க்கைய அன்பாகவும் , உண்மையாகவும், சந்தோசமாகவும் வாழ்வது முக்கியம் ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 9:05 pm

d.antonymuthu.d.thankaraj wrote:ஏன் அடுத்த ஜென்மம் , முன் ஜென்மம், உண்மையோ பொய்யோ ,,, பரவாயில்ல ,,, இந்த வாழ்க்கைய அன்பாகவும் , உண்மையாகவும், சந்தோசமாகவும் வாழ்வது முக்கியம் ...

உங்களை பற்றி அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

d.antonymuthu.d.thankaraj
d.antonymuthu.d.thankaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/11/2012

Postd.antonymuthu.d.thankaraj Tue Nov 13, 2012 9:08 pm

இயேசு குற்றம் சுமத்தபடுவது விதி ,,,,, இயேசு குற்றம் செய்யாதது முயற்சி,,,,


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 9:08 pm

மிகவும் யோசிக்க வைக்கும் பதிவு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2012 7:23 am

நன்றாக உள்ளது.
விதிப்படி தேடுதல்களை தொடருங்கள்.
விதிப்படி சுவாரஸ்யங்களை ரசிப்போம்.
ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக