புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_lcapமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_voting_barமது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 19, 2012 2:53 pm

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

தவிர்ந்து கொள்ள கட்டளையிடுவது அது ஹராம் என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மதுவை கூறுவதுடன் இணைவைப்பாளர்களின் சிலை மற்றும் அவர்களின் சூதாட்ட அம்புகளையும் அல்லாஹ் இணைத்தே கூறுகிறான். எனவே திருமறையில் தவிர்ந்து கொள்ளுங்கள் என்றுதானே வந்துள்ளது. ஹராம் என்று கூறப்படவில்லையே! என்றெல்லாம் கூற எந்த ஆதாரமும் சாத்தியமும் கிடையாது. மது அருந்துவது பற்றி கடுமையாக எச்சரிக்கும் பலநபிமொழிகளும் உள்ளன.

ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு "தீனத்துல் கப்பால்" எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று கேட்டனர். அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)

நாம் வாழும் இக்காலகட்டத்தில் மது வகைகளும், போதைப்பொருட்களும் பல்கிப் பெருகிவிட்டன. பீர், ஆல்கஹால் போன்ற எத்தனை எத்தனையோ போதைப் பொருட்கள் அரபியிலும், அந்நிய மொழிகளிலும் பல பெயர்களில் அறிமுகமாகியுள்ளன. நபி(ஸல்)அவர்கள் அன்று வர்ணித்த சமுதாயத்தினர் இன்று தோன்றிவிட்டனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தில் சிலர் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அபூதாவூத்)

ஏமாற்றும் விதமாக மதுவுக்கு இன்றியமையாப் பொருள் போல பெயர் சூட்டி அதனை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவர்களையும் அவர்கள் -நயவஞ்சகர்கள்- ஏமாற்றுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத் தாமே தவிர (வேறெவரையும்) ஏமாற்றவில்லை. (இறை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:9)

மார்க்கம் மதுவிற்கு கடும் கட்டுப்பாட்டை விதிக்கிறது. போதை பொருட்களின் ஆணி வேரையே கிள்ளி எறிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

மதிமயங்கச் செய்யும், போதையூட்டும் அனைத்தும் -அது குறைவாக இருந்தாலும் சரியே!- ஹராம் ஆகும். அதற்கு எத்தனை மாற்றுப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும் போதை என்பதில் அவையனைத்தும் ஒன்றுதான். அவையனைத்தின் சட்டமும் ஒன்றுதான்.

இறுதியாக, மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம் இதோ!
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

(source:alshifa-deaddiction.blogspot )

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 19, 2012 3:58 pm

தகவல்களுக்கு நன்றி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 19, 2012 5:11 pm

சூப்பருங்க அருமை விளக்கம் ... நன்றி சாமி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 19, 2012 5:16 pm

பகிர்வுக்கு நன்றி.... மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக