புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!!
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சென்னை: அமைச்சர் பதவியிலிருந்தும், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட 2 முக்கியக் காரணங்கள் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதில் ஒரு காரணம் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இன்னொரு காரணம்தான் மிகப் பயங்கரமானதாக இருக்கிறது.
கே.ஏ.செங்கோட்டையனிடம் முன்பு பி.ஏவாக இருந்தவர் ஆறுமுகம். இவரது மனைவியுடன் கே.ஏ.செங்கோட்டையனுக்குத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாக ஆறுமுகம் மற்றும் அவரது தரப்பு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து புகார்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் போனது. இதையடுத்து செங்கோட்டையனின் மகன் கதிரீஸ்வரன், தனது தாயாருடன் ஜெயலலிதாவை சந்தித்து தனது தந்தையின் செயல் குறித்து குமுறலுடன் முறையிட்டார். இதையடுத்து செங்கோட்டையனைக் கூப்பிட்டுக் கடுமையாக கண்டித்தார் ஜெயலலிதா.
மேலும் ஆறுமுகம் உள்ளிட்ட 3 அரசு பி.ஏ.க்கள் உடனடியாக நீக்கப்பட்டனர். ஆறுமுகம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அதிரடியாக கைதும் செய்யப்பட்டார்.
மேலும், செங்கோட்டையனின் துறையையும் மாற்றிய ஜெயலலிதா, அவரை வருவாய்த்துறை அமைச்சராக மாற்றினார். இதனால் சற்று அப்செட் ஆனார் செங்கோட்டையன். இருப்பினும் அவர் சுதாரித்துக் கொண்டு சிறிது காலம் அமைதியாக தனது வேலைகளைப் பார்த்து வந்தார்.
இடையில் தனது மனைவியுடன் கோவிலுக்குப் போய் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு அதன் போட்டோவையெல்லாம் பத்திரிக்கைளில் வரச் செய்தார். இதன் மூலம் தான் திருந்தி விட்டதாக அம்மாவை நினைக்க வைத்தார் செங்கோட்டையன். ஜெயலலிதாவும், நடந்ததை மறந்து செங்கோட்டையனை தொடர்ந்து நல்ல அந்தஸ்தில்தான் வைத்திருந்தார்.
ஆனால் செங்கோட்டையன் மீண்டும் தனது சேஷ்டையை காட்ட ஆரம்பித்தார். இந்த முறை அவரது சேஷ்டை மிக முக்கியமான இடத்தில் இருந்துள்ளது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல் பிரசாப் பணியில் பொறுப்பாளராக இருந்த செங்கோட்டையன் போன இடத்தில்தான் புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
அந்த இடைத் தேர்தல் ஜெயலலிதா மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த தேர்தலாகும். அதில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை தொகுதியிலேயே தங்க வைத்து பணிகளை முடுக்கி விட்டிருந்தார்.
அந்த சமயத்தில்தான் செங்கோட்டையன் தனது புதிய உறவை ஏற்படுத்தி விட்டார். அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவரை மிகப் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சென்னைக்குக் கொண்டு சென்று அம்மா முன்பு நிறுத்தி நல்ல பெயரையும் வாங்கினார்.
அதன் பிறகு தனது புதிய உறவுக்கு சென்னை தாம்பரத்தில் பெரிய வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஊருக்கெல்லாம் போக வேண்டாம், இங்கேயே தங்கிக் கொள் என்று அவருக்கு உத்தரவும் போட்டுள்ளார். இதனால் அந்தப் புதிய உறவும் தாம்பரத்திலேயே தங்கத் தொடங்கியது. செங்கோட்டையனும் அடிக்கடி அங்கு வந்து போகத் தொடங்கினார்.
இதை அறிந்து செங்கோட்டையன் வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சனியனை விட்டு விட்டு இன்னொரு சனியனை பிடித்து விட்டாரே என்று செங்கோட்டையனின் மனைவி கண்ணீர் வடித்தார். சரியாக சாப்பிடக் கூடத் தோன்றாமல் விரக்தி அடைந்தவராக அதிர்ந்து போய் நின்றார் அப்பெண்மணி. இதைப் பார்த்து செங்கோட்டையனின் மகனும் பெரும் சோகமானார்.
இனியும் பொறுக்க முடியாது என்று முடிவு செய்த அவர் தனது தாயாரைக் கூப்பிட்டுக் கொண்டு முதல்வரை மீண்டும் பார்த்தார். இம்முறை வேறு ஒரு புகாருடன் அவர்கள் வந்து நின்றதைப் பார்த்த முதல்வருக்கே பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம். குறிப்பாக செங்கோட்டையன் பிடித்துள்ள உறவு குறித்து அறிந்த அவர் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தாராம்.
முதல்வரை சந்தித்து நடந்ததையெல்லாம் சொன்ன கதீரீஸ்வரன், எங்களுக்கு அமைச்சர் வேண்டாம்மா, அப்பாதான் வேணும்மா என்று கண்ணீர் மலக் கூறியதைக் கேட்டு முதல்வரே நெகிழ்ந்து போய் விட்டாராம்.
இதையடுத்து உடனடியாக முடிவெடுத்த ஜெயலலிதா, தற்போது செங்கோட்டையனிடமிருந்த அத்தனை பதவிகளையும் பறித்து விட்டார் என்கிறார்கள். செங்கோட்டையன் இனியும் ஒழுங்காக இருக்காவிட்டால் அவரைக் கட்சியிலிருந்தும் கூட தூக்கவும் ஜெயலலிதா தயங்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.
தற்போது செங்கோட்டையனுடன் உறவு வைத்துக் கொண்ட அந்தப் பெண்மணி மீது முதல்வரின் கோபம் திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள். விரைவில் அவருக்கும் சரியான வசவு கிடைக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அந்தப் பெண் பெரும் டென்ஷனில் இருக்கிறாராம்.
நன்றி ஒன் இந்தியா
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
என்ன கொடும சரவணன் இது
செந்தில்குமார்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
காயடிச்சு விடுங்க காளீஸ்வரன்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது தான் காரணம் என்றால் நல்ல நடவடிக்கை. ஓரளவு மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும்.
இது நீடிக்க வேண்டும் - எப்பவும் போல அப்புறம் பல்டி அடிச்சு திரும்ப சேர்த்தா இதுக்கு அர்த்தமே இல்ல.
இது நீடிக்க வேண்டும் - எப்பவும் போல அப்புறம் பல்டி அடிச்சு திரும்ப சேர்த்தா இதுக்கு அர்த்தமே இல்ல.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல நடவடிக்கை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
பி.ஏவாக இருந்தவர் ஆறுமுகம் பல கோடி சம்பாரித்து விட்டார்
#தலைவர் ஜீன் மற்றும் டி-ஷர்ட் தான் போட முடியாமல் தவிக்கிறார்
#தலைவர் ஜீன் மற்றும் டி-ஷர்ட் தான் போட முடியாமல் தவிக்கிறார்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அரசியல்வாதிகள் எல்லோருக்கும் செய்யவேண்டி வரும். அதற்காக ஒரு பெரிய டிபார்ட்மெண்டே அமைக்க வேண்டி இருக்கும்...தம்பி சார்லஸ்சார்லஸ் mc wrote: காயடிச்சு விடுங்க காளீஸ்வரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வெட்டினரி ஆஸ்பத்திரிக்கு இந்த நரிகள லைனா அனுப்பிடுவோம்.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அரசியல்வாதிகள் எல்லோருக்கும் செய்யவேண்டி வரும். அதற்காக ஒரு பெரிய டிபார்ட்மெண்டே அமைக்க வேண்டி இருக்கும்...தம்பி சார்லஸ்சார்லஸ் mc wrote: காயடிச்சு விடுங்க காளீஸ்வரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|