புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
28 Posts - 53%
heezulia
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
1 Post - 2%
prajai
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
216 Posts - 43%
heezulia
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
24 Posts - 5%
i6appar
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:34 am



சில குடும்பத் தலைவர்கள் முகத்தில் எப்போதும் கடுகு பொரிகிற மாதிரி அப்படி ஒரு அனல் வீசிக்கொண்டிருக்கும். முகமோ சிரிப்பையே மறந்திருக்கும். சின்ன விஷயத்துக்கும் சட்டென்று கோபப்பட்டு விடுவதால் இவர்களின் மனைவி, பிள்ளைகள் எப்போதுமே இரண்டடி தள்ளி நின்றபடி தான் பேசுவார்கள். இவர்களுக்கு சாப்பாடு பரிமாறும் நேரத்தில் இவர்களின் மனைவிகள் ஏதோ ஒரு பிரார்த்தனை வாசகத்தை உதட்டுக்குள் முணுமுணுத்தபடி தான் இருப்பார்கள். சாம்பாரில் உப்பு இல்லையென்றால் தட்டு பறக்கும். அதனாலேயே அப்படியொரு நிகழ்வுக்கும் காலப்போக்கில் இவர்களின் இல்லத்தரசிகள் பழகி விடுகிறார்கள்.

அதேநேரம் மணக்க மணக்க சாம்பார் ஊற்றி திருப்தியாக சாப்பிட்டு முடித்தாலும் `நன்றாக இருந்தது' என்று ஒரு வாய்வார்த்தை இவர்களிடம் இருந்து வெளிப்படாது.

இப்படியான மனநிலை கொண்டவர்களின் சிறுவயதுப் பிராயத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் இவர்கள் கவனிக்கப்படாமல் வளர்ந்திருப்பார்கள். பெற்றோரின் நாலு பிள்ளைகளில் ஒருவராக இருப்பார்கள். மற்ற பிள்ளைகள் யாருக்கும் கிடைக்காத திட்டு ஸ்பெஷலாக இவர்களுக்கு மட்டும் கிடைத்தபடி இருக்கும். வகுப்பறையிலும் இவர்கள் அமைதியே காப்பார்கள். வகுப்பில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் பார்வை மட்டும் எங்கோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் தெரியும்.

சில சமயம் ஆசிரியர்கள் வகுப்பறையில் ஏதாவது ஒரு ஜோக் சொல்ல, அதற்கு மாணவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் இந்த மாதிரியான மாணவர்கள் மட்டும் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் .அமைதியாக இருப்பார்கள்.

அதற்காக எல்லாம் கடந்த நிலை என்று முனிவர்கள் ரேஞ்சுக்கு இவர்களை எடுத்துக் கொண்டு விட முடியாது. நடப்பதற்கு ஒரு மவுனசாட்சியாக இருப்பார்கள். இவர்களிடம் கருத்து கேட்டால், தெரிந்த விஷயத்தை சொல்லவும் தயக்கம் காட்டுவார்கள். முடிந்தால் கருத்து கேட்டவர்களிடம் இருந்து நகரவும் பார்ப்பார்கள்.

பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைக்காமல், வீட்டில் பெற்றோருக்கும் வேண்டாத பிள்ளைகளாய் ஏனோதானோவென்று வளரும் இவர்கள் பின்னாளில் அதிகார வட்டத்திற்குள் வரும்போது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். அதுவரை தன்னை கண்டு கொள்ளாத சமுதாயத்தை இவர்கள் சாட்டையால் அடிப்பது போல் தங்களைச் சார்ந்தவர்களை காயப்படுத்தி திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். அதிலும் இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் குடும்பம் தான் இவர்களின் அதிக பட்ச அதிகார இலக்கு.

இப்படிப்பட்டவர்களை எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவது? இவர்களை முன்னிலைப்படுத்துகிற மாதிரியான விஷயங்களை படிப்படியாக தொடர வேண்டும். அதாவது அப்படியாக நடிக்க வேண்டும். உப்பு பெறாத விஷயத்துக்கும் இவர்களின் அனுமதி கேட்டு அதன்பிறகே செய்யவேண்டும். ஆனால் இது நடிப்பு என்பதை அவர் கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்வதில்தான்வெற்றியே இருக்கிறது.

ஒருகட்டத்தில் இதைÙல்லாம் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற சலிப்பின்நிலைக்கு அவர் வந்து விடக்கூடும். எல்லாருக்கும் வருகிற மாதிரி சாதாரண தலைவலி காய்ச்சல் அவருக்கும் எப்போதாவது வரலாம். அப்போது ஒட்டுமொத்த குடும்பமும் அவரை கவனிப்பதில் அக்கறை காட்ட வேண்டும். டாக்டரிடம் அழைத்துப்போய், "டாக்டர்...இவருக்கு ஒண்ணுன்னா நாங்க எல்லாம் உயிரோடு இருந்து வேஸ்ட். அதனால் இவரை எப்படியாவது குணப்படுத்திடுங்க'' என்று சொல்லும்போதே வார்த்தைகள் தழுதழுத்து நாக்குழற வேண்டும். கண்களில் வராத கண்ணீரை லேசாக துடைக்க முற்பட வேண்டும்.

இப்படியான சந்தர்ப்பங்களில் தான் அவர் தன்னைப்பற்றி யோசிப்பார்.குடும்பத்தை நடத்தினவிதம் பற்றி யோசிப்பார். `கொஞ்சம்அதிகமாத்தான் அடாவடி பண்ணிட்டோமோ? அப்படி பண்ணியும் இந்தக் குடும்பம் என்னை நேசிக்குதுன்னா நான் இனியாவது என்னை மாற்றிக்கொள்ளத்தானே வேணும்' என உள்மனம் குரல் கொடுக்கும்.

இதற்கெல்லாம் பிறகு அவர் குணமாகி வழக்கம்போல தன் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினாலும், எப்போதாவது இரவில் மொட்டை மாடியில் காற்றாட நின்று கொண்டிருந்தால், "கொட்ற பனியில் இப்படி நின்னா மார்ச்சளி பிடிச்சி பாடாப்படுத்திடுமே. உள்ளே வாங்க'' என்று அக்கறை சிகாமணியாய் பதட்டக்குரலில் வீட்டுக்குள் அழைத்துப் போக வேண்டும். இது எதில் ஒன்றாவது ஓவர்ஆக்டிங்காக அமைந்து விட்டால், `பொய் நாடகம்..போலி நடிப்பு' என்பதை அவர் கண்டு கொள்வார். அப்புறம்...?

மறுபடியும் முதல்ல இருந்தா..?

தினத்தந்தி



இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 11:38 am

நல்ல பகிர்வு சிவா.

கடுகு பொரிகிறதா? கடுக பொரிக்கிறதே நம்மாளுக தான் இப்பல்லாம். புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 19, 2012 11:40 am

நல்ல பதிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக