புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்!
Page 1 of 1 •
இந்தியா என்றால், அமெரிக்காவுக்கு இளக்காரமாக போய்விட்டது போலும். இவ்வளவுக்கும் அமெரிக்காவின் பொருளாதார நிலை கடுமையான இறங்குமுகத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் உள்ள அமெரிக்க முதலீடுகளும், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியாவின் பல்வேறு நிபுணர்களும்தான் கொஞ்சம் தாங்கிப் பிடிக்கிறார்கள் என்றால், அது மிகையல்ல. ஆனாலும், அமெரிக்காவுக்கு, இந்தியா என்றால் ஏதோ ஒரு மாற்று குறைவு போலத்தான் தெரிகிறது. அமெரிக்க விமான நிலையங்களில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்பட பலருக்கு, பாதுகாப்பு என்ற பெயரில், அவமானங்கள் இழைக்கப்பட்டதை அவ்வப்போது எடுத்துக்கூறினாலும், `நாங்கள் வருந்துகிறோம்` என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடித்துவிடுகிறார்கள்.
கடந்த ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டின் பெண் துணை தூதர் மவுரின்சாவ், `தமிழர்கள் எல்லாம் அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள்' என்று சொன்னபோதெல்லாம், நமது அரசியல்வாதிகள் வாய்மூடி மவுனியாக இருந்தார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மட்டும் துடித்தெழுந்து கண்டனக்குரல் எழுப்பினார்கள். இந்த விஷயத்தில் மற்ற தலைவர்கள் மீது தமிழர்களுக்கு சற்று மனவருத்தம் இருக்கிறது என்பதை யாராலும் திரைபோட்டு மறைத்துவிட முடியாது.
வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. பொருளாதாரம் தலைகுப்புற விழுந்துகிடக்கும் நிலையில், ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பல ததிங்கிணத்தோம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். தேவையில்லாமல் இந்திய பொருளாதார விஷயங்களில் மூக்கை நீட்டுகிறார். `இந்தியாவில் முதலீடு செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. சில்லரை வர்த்தகம் போன்ற பல விஷயங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஏற்றுக்கொள்ள இந்தியா தடைவிதிக்கிறது, அல்லது கட்டுப்படுத்துகிறது. நிச்சயமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் தேவை` என்று `வால்மார்ட்' நிறுவனத்தை இந்தியாவுக்குள் நுழைக்க படாதபாடுபட்டு பேசியிருக்கிறார்.
கிராமங்களில் சில பெண்கள், ஆற்றங்கரையோரங்களில் அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி அனாவசியமாக பேசிவிட்டு கடைசியில், `நமக்கு எதற்கு அடுத்த வீடு பற்றி பேச்சு, நம்ம வேலையைப் பார்ப்போம்` என்பார்கள். அதுபோல ஒபாமா, `எந்த நாடுகள் பற்றியும், குறிப்பாக இந்தியா பற்றி அவர்களின் எதிர்கால பொருளாதாரத்தை வகுப்பதற்கான விஷயங்கள் குறித்து கருத்து சொல்ல அமெரிக்கா விரும்பவில்லை. இதை இந்தியர்கள்தான் முடிவு செய்யவேண்டும்` என்றும் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் துபாய் கடற்கரை அருகில் மீன் பிடித்தபோது அமெரிக்க கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தோப்புவலசை பகுதியைச் சேர்ந்த சேகர் மரணமடைந்தார். முத்துமுனியராஜ், முத்துக்கண்ணன், பண்டுவநாதன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம், இடம் பற்றி அமெரிக்கா ஒருவிதமாகவும், ஐக்கிய அரபு நாடுகள் வேறுவிதமாகவும் கூறுகின்றன. `தமிழக மீனவர்கள் பயணம் செய்த துபாய் நாட்டு மீன்பிடி படகுதான், தனது வழியில் இருந்து விலகி கப்பலை நோக்கி வந்தது. எச்சரிக்கை செய்தும் கேட்காததால், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச கடல் பகுதியில், அதாவது அரபு நாடுகளின் கடல் எல்லைக்கு அப்பால்தான் இந்த சம்பவம் நடந்தது` என்று அமெரிக்க கடற்படை கூறியுள்ளது. ஆனால் துபாய் நாட்டின் உயர் போலீஸ் அதிகாரி இந்த கருத்தை முழுமையாக மறுத்திருக்கிறார். `மீன்பிடி படகு சரியான பாதையில்தான் சென்றிருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு முழுக்க, முழுக்க தவறானதாகும்` என்று கூறியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளின் கடல் எல்லைக்குள், அதுவும் துபாய் நாட்டின் துறைமுகத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்துள்ளது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில், ஐக்கிய அரபு நாடுகள் முழுமையாக விசாரணை செய்து, இதற்கு காரணமானவர்களை அந்த நாட்டு சட்டப்படி, கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இறந்த தமிழர் சேகருக்கும், காயம்பட்டவர்களுக்கும் அமெரிக்காவில் இருந்து உரிய நிவாரணம் பெறவேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மத்திய அரசாங்கம் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆலோசனை கூறுவது எல்லாம் உங்கள் நாட்டோடு வைத்துக்கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லிவிட வேண்டும்.
தினத்தந்தி
கடந்த ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டின் பெண் துணை தூதர் மவுரின்சாவ், `தமிழர்கள் எல்லாம் அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள்' என்று சொன்னபோதெல்லாம், நமது அரசியல்வாதிகள் வாய்மூடி மவுனியாக இருந்தார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மட்டும் துடித்தெழுந்து கண்டனக்குரல் எழுப்பினார்கள். இந்த விஷயத்தில் மற்ற தலைவர்கள் மீது தமிழர்களுக்கு சற்று மனவருத்தம் இருக்கிறது என்பதை யாராலும் திரைபோட்டு மறைத்துவிட முடியாது.
வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. பொருளாதாரம் தலைகுப்புற விழுந்துகிடக்கும் நிலையில், ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பல ததிங்கிணத்தோம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். தேவையில்லாமல் இந்திய பொருளாதார விஷயங்களில் மூக்கை நீட்டுகிறார். `இந்தியாவில் முதலீடு செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. சில்லரை வர்த்தகம் போன்ற பல விஷயங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஏற்றுக்கொள்ள இந்தியா தடைவிதிக்கிறது, அல்லது கட்டுப்படுத்துகிறது. நிச்சயமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் தேவை` என்று `வால்மார்ட்' நிறுவனத்தை இந்தியாவுக்குள் நுழைக்க படாதபாடுபட்டு பேசியிருக்கிறார்.
கிராமங்களில் சில பெண்கள், ஆற்றங்கரையோரங்களில் அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி அனாவசியமாக பேசிவிட்டு கடைசியில், `நமக்கு எதற்கு அடுத்த வீடு பற்றி பேச்சு, நம்ம வேலையைப் பார்ப்போம்` என்பார்கள். அதுபோல ஒபாமா, `எந்த நாடுகள் பற்றியும், குறிப்பாக இந்தியா பற்றி அவர்களின் எதிர்கால பொருளாதாரத்தை வகுப்பதற்கான விஷயங்கள் குறித்து கருத்து சொல்ல அமெரிக்கா விரும்பவில்லை. இதை இந்தியர்கள்தான் முடிவு செய்யவேண்டும்` என்றும் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் துபாய் கடற்கரை அருகில் மீன் பிடித்தபோது அமெரிக்க கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தோப்புவலசை பகுதியைச் சேர்ந்த சேகர் மரணமடைந்தார். முத்துமுனியராஜ், முத்துக்கண்ணன், பண்டுவநாதன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம், இடம் பற்றி அமெரிக்கா ஒருவிதமாகவும், ஐக்கிய அரபு நாடுகள் வேறுவிதமாகவும் கூறுகின்றன. `தமிழக மீனவர்கள் பயணம் செய்த துபாய் நாட்டு மீன்பிடி படகுதான், தனது வழியில் இருந்து விலகி கப்பலை நோக்கி வந்தது. எச்சரிக்கை செய்தும் கேட்காததால், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச கடல் பகுதியில், அதாவது அரபு நாடுகளின் கடல் எல்லைக்கு அப்பால்தான் இந்த சம்பவம் நடந்தது` என்று அமெரிக்க கடற்படை கூறியுள்ளது. ஆனால் துபாய் நாட்டின் உயர் போலீஸ் அதிகாரி இந்த கருத்தை முழுமையாக மறுத்திருக்கிறார். `மீன்பிடி படகு சரியான பாதையில்தான் சென்றிருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு முழுக்க, முழுக்க தவறானதாகும்` என்று கூறியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளின் கடல் எல்லைக்குள், அதுவும் துபாய் நாட்டின் துறைமுகத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்துள்ளது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில், ஐக்கிய அரபு நாடுகள் முழுமையாக விசாரணை செய்து, இதற்கு காரணமானவர்களை அந்த நாட்டு சட்டப்படி, கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இறந்த தமிழர் சேகருக்கும், காயம்பட்டவர்களுக்கும் அமெரிக்காவில் இருந்து உரிய நிவாரணம் பெறவேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மத்திய அரசாங்கம் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆலோசனை கூறுவது எல்லாம் உங்கள் நாட்டோடு வைத்துக்கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லிவிட வேண்டும்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சரியான சாட்டையடி !!
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|