புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 8:10 pm

சர்வபலம் பொருந்திய ஆட்சியாளர்களையே அசைத்துப்பார்க்கும் வலிமை அரிசிக்கு மட்டும்தான் உண்டு. அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் சரி, அரிசி விலை அநியாயத்துக்கு ஏறினாலும் சரி... அப்போது மட்டும்தான் ​மக்களின் கோபம் அதிகமாக வெடிக்கும். அத்தகைய சூழ்நிலை இப்போது நெருங்கிக்கொண்டு இருக்கிறது!

அரிசிப் பஞ்சம், 1967-க்குப் பிறகு தமிழகத்தை எட்டிப் பார்த்தது இல்லை. ஆனால் இப்போது விர்ரென உயர்கிறது விலை. இதுவரை 32 ரூபாயைத் தாண்டாத அதிசன்னரக அரிசியின் இன்றைய விலை 50 ரூபாய். இட்லிக்குப் போடும் மோட்டா அரிசி 30 ரூபாய். 'இது இன்றைய விலைதான். இன்னும் 10 ரூபாய் வரை உயரும்... அதன் காரணமாக அரிசிப் பஞ்சமும் ஏற்படும்’ என்று பய​முறுத்​து​​கிறார்கள் அரிசி வியாபாரிகள்.





''கடந்த ஆண்டு இதேநேரத்தில் அதி சன்ன ரகமான பிபிடி நெல் 60 கிலோ மூடை, 600 ரூபாய்க்குக் கிடைத்தது. இன்று அதன் விலை 1,000 ரூபாய். முன்பு தாராளமாகக் கிடைத்து வந்த மோட்டா ரகமான டி.கே.​எம். 9 நெல்லை, இந்த ஆண்டு காணவில்லை. ஆலைக்காரர்களிடம் ஸ்டாக் இல்லை என்பதாலும் நெல் வரத்து குறைந்து விட்டதாலும் அரிசி விலை உயர்ந்து வருகிறது'' என்றார்கள் வியா​பாரிகள்.

நெல் வரத்துக் குறைவுக்குக் காரணம் சொல்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங் கத்​தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன். ''வழக்க​மாக இந்த நேரம் நம் டெல்​டாவில் கோடை சாகுபடி முடிந்து நெல் வரத்து ஆரம்பித்து விடும். சென்ற ஆண்டு இரண்டு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 20 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி. மின் வெட்டுதான் இதற்குக் காரணம். 20 மணி நேரம் கிடைத்து வந்த மின்சாரம் கடந்த தி.மு.க. ஆட்சியில் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. அதை நம்பி விவசாயிகள் யாரும் கோடைச் சாகுபடி செய்ய முன்வரவில்லை.

அதனால் இங்கே உற்பத்தி இல்லை. மேலும், கர் நாடகா​விலும் நெல் உற்பத்தி செய்யாமல் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்து வருமானம் பார்த்து​விட்டனர். ஆந்திராவிலும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி குறைந்து விட்டது. அதனால்தான் அரிசி விலை உயர்ந்து இருக்கிறது'' என்கிறார்.

''ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒரு நாளைக்கு 500 லாரிகள் வரையிலும் அரிசி வந்து கொண்டிருந்த சென்னை நெற்குன்றம் பகுதிக்கு, இப்போது 50 லாரிகள் கூட வரவில்லை. ஆடி மாதம் தொடங்க வேண்டிய சம்பா வேலைகள் எதுவும் இன்னமும் டெல்டாவில் தொடங்கவில்லை. காரணம் மேட்டூர் இன்னமும் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதியே தண்ணீர் திறந்து விட்டு, அதை வரலாற்றுச் சாதனையாக மார்தட்டிக்கொண்டது தமிழக அரசு. அதன்காரணமாக நெல் உற்பத்தி அதிகரித்து இலக்கைவிட அதிகக் கொள்முதலும் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல் லாத நிலையில், அதை கர்நாடகாவிடம் கேட் டுப் பெறுவதற்கான முயற்சியும் செய்யவில்லை. அதேபோன்று மின்சாரப் பற்றாக்குறையைப் போக் கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது அறிவித்திருக்கும் 12 மணி நேர மின்சாரத்தை முன்கூட்டியே தந்திருந்தால், கோடைச்சாகுபடி முறைப்படி நடந்திருக்கும். அந்த நெல், அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அது முடிவதற்குள் குறுவை நெல்லும், அது முடிவதற்குள் சம்பா நெல்லும் வந்து விடும். இந்த ஆண்டு கோடை சாகுபடியும் இல்லாமல் குறுவைச் சாகுபடியும் குறைந்து விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டு நாளுக்கு நாள் அரிசி விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது இன்னமும் வெகுவாக உயரும்... தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் சரிதான் என்ற நிலைமையும் வரும்'' என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாறன்.

இப்படித் தாறுமாறாக அரிசி விலை உயர்வது​குறித்து தமிழக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டோம். ''நெல் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுத்தான் முதல்வர் அவர்கள் கடுமையான மின் தட்டுப்பாடு இருக்கும் நிலையில்கூட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக அதிகரித்து இருக்கிறார். இப்போது டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் அரிசியின் அளவும் அதிகரித்திருக்கிறது. அதனால் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்பே இல்லை.

மேலும், அரிசிக்குத் தட்டுப்பாடு வரும் என்ற பேச்சுக்கும் இடமே இல்லை. சம்பா பட்ட நெல் அறுவடைக்கு வரும் வரைக்கும் தேவையான அரிசி நம்மிடம் இருப்பு இருக்கிறது. மத்தியத் தொகுப்பில் இருந்து நமக்கு கிடைக்கும் அரிசி இருக்கிறது. ஒரு கோடியே 85 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசியை தடையின்றி வழங்கி வரும்போது எங்கிருந்து அரிசிக்குப் பஞ்சம் வரும்? எப்படி விலை உயரும்? அதனால் கவலையே வேண்டாம்'' என்று ஆறுதல் சொல்கிறார் அமைச்சர்.

ஆனால் விலைவாசி வயிற்றைக் கலக்குதே!

[
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் P34



செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக