புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
தரங்கம்பாடி, ஜூலை 18&
தேங்காய் பாலில் இருந்து விஸ்கி தயாரிக்கும் வழிமுறையை தரங்கம்பாடி வாலிபர் கண்டுபிடித்துள்ளார். கிக் அதிகம் இருக்கும். ஹேங்ஓவர் இருக்காது என்று அவர் கூறினார்.
நாகை மாவட்டம் பொறையார் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் (31). தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஐடிஐ மெக்கானிக்கல் படித்தேன். 1998 முதல் ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தினேன். தேங்காய் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள். இதை அனுபவ ரீதியாக உணர்ந்த பிறகு, தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். தேங்காய் பாலை கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்தி முடிவில் தேங்காய் விஸ்கியை 2003&ல் கண்டுபிடித்தேன்.
வீட்டருகே மது அருந்தும் பழக்கம் உள்ள ஒருவரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னேன். மற்ற மதுவகைகளை குடித்தால் ஏற்படும் ‘ஹேங்ஓவர்’ இதில் இல்லை. ஆனால், கிக் அதிகம் இருக்கிறது என்றார். தரங்கம்பாடிக்கு வந்த டென்மார்க் இன்ஜினியர் பென்ட் கிறிஸ்டியன் என்பவரிடமும் கொடுத்தேன். ஐரோப்பிய மதுபானங்களைவிட சூப்பராக இருப்பதாக சொன்னார். எனது கண்டுபிடிப்பான தேங்காய் விஸ்கி விற்பனைக்கு வந்தால், தென்னை விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். தேங்காய் விஸ்கி 100 சதவீதம் இயற்கையானது. ரசாயன கலப்பு இல்லாதது. உடலுக்கு ஆரோக்கியமானது. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
தேங்காய் விஸ்கிக்கு 2006&ல் காப்புரிமையும் பெற்றேன். இதை விற்பனைக்கு கொண்டு வர அரசு அனுமதி பெற முயற்சி செய்து வருகிறேன். காப்புரிமை பெற்று 9 ஆண்டு ஆகியும் அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் இந்தியாவில் குறைவு. இதனால்தான் புதிய படைப்புகள் வருவதில்லை. லண்டனில் அதிகம் விற்கும் ‘கோப்ரா பீர்’ இந்திய மாணவரின் கண்டுபிடிப்புதான்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தேங்காய் விஸ்கியை ரூ.800க்கு விற்கலாம். தரங்கம்பாடிக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ என பெயரிட்டுள்ளேன்.
இவ்வாறு ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் கூறினார்.
ஆப்பத்துக்கு மட்டுமல்ல.. ‘ஆஃப்’ அடிக்கவும்தான்
தேங்காய்ப் பாலில் இருந்து உருவாக்கிய ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ வகைகளுடன் தரங்கம்பாடி வாலிபர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ்.
நன்றி தினகரன்.
அழுவாதீங்க இனியவன், நாலு பாட்டில் உங்க ஊருக்கு கொடுத்தனுப்ப சொல்றேன்
தரங்கம்பாடி, ஜூலை 18&
தேங்காய் பாலில் இருந்து விஸ்கி தயாரிக்கும் வழிமுறையை தரங்கம்பாடி வாலிபர் கண்டுபிடித்துள்ளார். கிக் அதிகம் இருக்கும். ஹேங்ஓவர் இருக்காது என்று அவர் கூறினார்.
நாகை மாவட்டம் பொறையார் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் (31). தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஐடிஐ மெக்கானிக்கல் படித்தேன். 1998 முதல் ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தினேன். தேங்காய் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள். இதை அனுபவ ரீதியாக உணர்ந்த பிறகு, தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். தேங்காய் பாலை கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்தி முடிவில் தேங்காய் விஸ்கியை 2003&ல் கண்டுபிடித்தேன்.
வீட்டருகே மது அருந்தும் பழக்கம் உள்ள ஒருவரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னேன். மற்ற மதுவகைகளை குடித்தால் ஏற்படும் ‘ஹேங்ஓவர்’ இதில் இல்லை. ஆனால், கிக் அதிகம் இருக்கிறது என்றார். தரங்கம்பாடிக்கு வந்த டென்மார்க் இன்ஜினியர் பென்ட் கிறிஸ்டியன் என்பவரிடமும் கொடுத்தேன். ஐரோப்பிய மதுபானங்களைவிட சூப்பராக இருப்பதாக சொன்னார். எனது கண்டுபிடிப்பான தேங்காய் விஸ்கி விற்பனைக்கு வந்தால், தென்னை விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். தேங்காய் விஸ்கி 100 சதவீதம் இயற்கையானது. ரசாயன கலப்பு இல்லாதது. உடலுக்கு ஆரோக்கியமானது. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
தேங்காய் விஸ்கிக்கு 2006&ல் காப்புரிமையும் பெற்றேன். இதை விற்பனைக்கு கொண்டு வர அரசு அனுமதி பெற முயற்சி செய்து வருகிறேன். காப்புரிமை பெற்று 9 ஆண்டு ஆகியும் அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் இந்தியாவில் குறைவு. இதனால்தான் புதிய படைப்புகள் வருவதில்லை. லண்டனில் அதிகம் விற்கும் ‘கோப்ரா பீர்’ இந்திய மாணவரின் கண்டுபிடிப்புதான்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தேங்காய் விஸ்கியை ரூ.800க்கு விற்கலாம். தரங்கம்பாடிக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ என பெயரிட்டுள்ளேன்.
இவ்வாறு ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் கூறினார்.
ஆப்பத்துக்கு மட்டுமல்ல.. ‘ஆஃப்’ அடிக்கவும்தான்
தேங்காய்ப் பாலில் இருந்து உருவாக்கிய ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ வகைகளுடன் தரங்கம்பாடி வாலிபர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ்.
நன்றி தினகரன்.
அழுவாதீங்க இனியவன், நாலு பாட்டில் உங்க ஊருக்கு கொடுத்தனுப்ப சொல்றேன்
பல வருடங்களுக்கு முன்னரே Malibu என்னும் சரக்கு அடித்துள்ளேன். இது தேங்காயிலிருந்து செய்ததுதான்!
Chivas regal-லுடன் கலந்து குடிக்க அருமையாக இருக்கும்!
எனவே இது ஒரு புது கண்டுபிடுப்பு என்று கூறுவதற்கில்லை!
Chivas regal-லுடன் கலந்து குடிக்க அருமையாக இருக்கும்!
எனவே இது ஒரு புது கண்டுபிடுப்பு என்று கூறுவதற்கில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதன் வாசனை தேங்காய் பர்பி போல நல்லா இருக்கும் தல ,சிவா wrote:பல வருடங்களுக்கு முன்னரே Malibu என்னும் சரக்கு அடித்துள்ளேன். இது தேங்காயிலிருந்து செய்ததுதான்! Chivas regal-லுடன் கலந்து குடிக்க அருமையாக இருக்கும்!
எனவே இது ஒரு புது கண்டுபிடுப்பு என்று கூறுவதற்கில்லை!
நீங்களும் ருசித்துள்ளீர்களா? அருமை.. அருமை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:தேங்காய் பால் என்று நினைத்து வாங்கி வந்துவிட்டேன் தல , மற்றபடி நான் உங்களை போல ஆளு இல்லை (வேணுமின்னா நாட்டாமை பாலாஜியை கேட்டுபாருங்க)சிவா wrote:நீங்களும் ருசித்துள்ளீர்களா? அருமை.. அருமை!!!
அடடா, இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வாத்தியாரே நீங்களுமா? :அடபாவி:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது வேற ஒன்னும் இல்லியாம் சிவா - அவருதான தேங்காய் சட்னி அரைக்கணும் - அதுக்கு யூஸ் ஆவுதுன்னு வாங்கினாரு - வேற ஒன்னும் இல்ல.சிவா wrote:அடடா, இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே தல!
- GuestGuest
உங்களுக்கு காப்பு உரிமை குடுக்க நாம நாட்டில் இல்லை ..
ஜெயிலில் உள்ளோம்...
டாஸ்மாக்க விட நல்ல இருந்தா அப்புறம் எப்டி குடுப்பாங்க ...
ஜெயிலில் உள்ளோம்...
டாஸ்மாக்க விட நல்ல இருந்தா அப்புறம் எப்டி குடுப்பாங்க ...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|