புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
44 Posts - 58%
heezulia
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
3 Posts - 4%
viyasan
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
236 Posts - 42%
heezulia
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
13 Posts - 2%
prajai
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_m10இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jul 16, 2012 11:34 pm

இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள்.

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.

ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி
மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை
மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.

முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம்
ஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.

4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.


5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது.

இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.

7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம்
கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!!

9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை
கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.


கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும். இது பற்றிய முழு விபரங்களை காண: [You must be registered and logged in to see this link.] (நன்றி-உணவு உலகம்)

நிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள்.

இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும்.

நன்றி - தமிழ் உலகம்

பின்குறிப்பு

இன்றைய உலகில் அனைத்தும் மிக வேகமாகி விட்டது. எல்லாமே ரெடிமேட் !! பொதுவாக வெளியில் வாங்கப்படும் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதில் முழுமையான சுத்தம் என்பது இருக்காது...சமையல் அறையில் ஒரு மணி நேரம் செலவு செய்வதை கூட நேர விரயம் என நினைக்கிறோம் . ஆண் பெண் இருவரும் வேலைக்கு சென்றாலும், தங்களின் ஆரோக்கியத்திலும் சிறிது அக்கறை காட்டினால் நல்லது. பணம் சம்பாதிப்பது நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்க்காகத்தான், மருத்துவருக்கு கொடுப்பதற்காக இல்லை என்பதை புரிந்து கொண்டு உணவுகளை கூடுமானவரை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது உத்தமம் ! எந்த உணவு பொருளில் எந்த ஆபத்து ஒளிந்திருக்குமோ தெரியவில்லை...!! அனைத்தையும் விட நமது உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை புரிந்து நடந்துகொள்வோம்.

தயவு செய்து இயன்றால் இதை பலருக்கும் பகிரவும், முடிந்த அளவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

நன்றி : [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.] "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." [You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:47 pm

சிறந்த விழிப்புணர்வுப் பதிவு.

சிறு வயதில் கைவலிக்க ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி மறுநாள் இட்லி அல்லது தோசை சாப்பிடுவதில் உள்ள ருசி இன்று கிடைக்கவில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 11:56 pm

நல்ல பகிர்வு - நன்றி.

(சிவா அப்பவே நீங்க மாவு ஆட்டுவீங்களா?) புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:57 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு - நன்றி.

(சிவா அப்பவே நீங்க மாவு ஆட்டுவீங்களா?) புன்னகை

எத்தனை நாட்கள் இதற்காக அடிவாங்கி அழுது கொண்டே மாவாட்டியுள்ளேன் தெரியுமா? அழுகை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 12:08 am

சிவா wrote:எத்தனை நாட்கள் இதற்காக அடிவாங்கி அழுது கொண்டே மாவாட்டியுள்ளேன் தெரியுமா? அழுகை
இப்ப கல்யாணம் ஆனவுடன் பாருங்க ஒரே சந்தோஷம் தான் இனி. கார்த்திகா உங்கள நல்லா பார்த்துக்குவாங்க - மாவு நல்லா ஆட்டிக் குடுங்க, துணி தொவச்சு குடுங்க... அப்ப அழுததுக்கு பலன் இப்ப இரட்டிப்பா சந்தோஷம் தான் உங்களுக்கு. புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 17, 2012 12:13 am

யினியவன் wrote:
சிவா wrote:எத்தனை நாட்கள் இதற்காக அடிவாங்கி அழுது கொண்டே மாவாட்டியுள்ளேன் தெரியுமா? அழுகை
இப்ப கல்யாணம் ஆனவுடன் பாருங்க ஒரே சந்தோஷம் தான் இனி. கார்த்திகா உங்கள நல்லா பார்த்துக்குவாங்க - மாவு நல்லா ஆட்டிக் குடுங்க, துணி தொவச்சு குடுங்க... அப்ப அழுததுக்கு பலன் இப்ப இரட்டிப்பா சந்தோஷம் தான் உங்களுக்கு. புன்னகை

நல்ல வேளை இதற்கெல்லாம் இப்பொழுது மெஷின் வந்துவிட்டது! அதனால் எஸ்கேப்...!!!!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 17, 2012 6:05 am

சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:எத்தனை நாட்கள் இதற்காக அடிவாங்கி அழுது கொண்டே மாவாட்டியுள்ளேன் தெரியுமா? அழுகை
இப்ப கல்யாணம் ஆனவுடன் பாருங்க ஒரே சந்தோஷம் தான் இனி. கார்த்திகா உங்கள நல்லா பார்த்துக்குவாங்க - மாவு நல்லா ஆட்டிக் குடுங்க, துணி தொவச்சு குடுங்க... அப்ப அழுததுக்கு பலன் இப்ப இரட்டிப்பா சந்தோஷம் தான் உங்களுக்கு. புன்னகை

நல்ல வேளை இதற்கெல்லாம் இப்பொழுது மெஷின் வந்துவிட்டது! அதனால் எஸ்கேப்...!!!!

ஒரேயடியாக மெத்தனமாக இருந்து விடாதீர்கள்.

இயந்திரங்கள் சில சமயம் பழுதாகி காலை வாரி விட்டு விடும்.

எனவே, அவ்வப்போது இடையிடையே பழையபடி செய்யும் வழிமுறையை விட்டுவிடாமல் பழக்கப்படுத்தி வையுங்கள். பிற்பாடு உதவும். (அனுபவம் என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல) சிரி சிரி



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 17, 2012 2:59 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி. தலைநகரிலும் கடைகளில் மாவு கிடைகிறது. ஆனாலும் நாங்கள் எங்கள் வீட்டில் கடைகளில் மாவு வாங்குவதில்லை. விடுமுறை நாட்களில் வீட்டிலேயே அரைத்து விடுவோம்.



[You must be registered and logged in to see this link.]
Uploaded with [You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 17, 2012 4:42 pm

சார்லஸ் mc wrote:
சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:எத்தனை நாட்கள் இதற்காக அடிவாங்கி அழுது கொண்டே மாவாட்டியுள்ளேன் தெரியுமா? அழுகை
இப்ப கல்யாணம் ஆனவுடன் பாருங்க ஒரே சந்தோஷம் தான் இனி. கார்த்திகா உங்கள நல்லா பார்த்துக்குவாங்க - மாவு நல்லா ஆட்டிக் குடுங்க, துணி தொவச்சு குடுங்க... அப்ப அழுததுக்கு பலன் இப்ப இரட்டிப்பா சந்தோஷம் தான் உங்களுக்கு. புன்னகை

நல்ல வேளை இதற்கெல்லாம் இப்பொழுது மெஷின் வந்துவிட்டது! அதனால் எஸ்கேப்...!!!!

ஒரேயடியாக மெத்தனமாக இருந்து விடாதீர்கள்.

இயந்திரங்கள் சில சமயம் பழுதாகி காலை வாரி விட்டு விடும்.

எனவே, அவ்வப்போது இடையிடையே பழையபடி செய்யும் வழிமுறையை விட்டுவிடாமல் பழக்கப்படுத்தி வையுங்கள். பிற்பாடு உதவும். (அனுபவம் என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல) சிரி சிரி
சார்லஸ் mc wrote:
சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:எத்தனை நாட்கள் இதற்காக அடிவாங்கி அழுது கொண்டே மாவாட்டியுள்ளேன் தெரியுமா? அழுகை
இப்ப கல்யாணம் ஆனவுடன் பாருங்க ஒரே சந்தோஷம் தான் இனி. கார்த்திகா உங்கள நல்லா பார்த்துக்குவாங்க - மாவு நல்லா ஆட்டிக் குடுங்க, துணி தொவச்சு குடுங்க... அப்ப அழுததுக்கு பலன் இப்ப இரட்டிப்பா சந்தோஷம் தான் உங்களுக்கு. புன்னகை

நல்ல வேளை இதற்கெல்லாம் இப்பொழுது மெஷின் வந்துவிட்டது! அதனால் எஸ்கேப்...!!!!

ஒரேயடியாக மெத்தனமாக இருந்து விடாதீர்கள்.

இயந்திரங்கள் சில சமயம் பழுதாகி காலை வாரி விட்டு விடும்.

எனவே, அவ்வப்போது இடையிடையே பழையபடி செய்யும் வழிமுறையை விட்டுவிடாமல் பழக்கப்படுத்தி வையுங்கள். பிற்பாடு உதவும். (அனுபவம் என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல) சிரி சிரி

என்ன ஒரு அனுபவ வரிகள் சார்லஸ் அண்ணே அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 17, 2012 4:57 pm

சிவா wrote:
எத்தனை நாட்கள் இதற்காக அடிவாங்கி அழுது கொண்டே மாவாட்டியுள்ளேன் தெரியுமா? அழுகை

ஏன் தல காசு இல்லாம சாப்பிட போறீங்க சிரி



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக