புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
53 Posts - 62%
heezulia
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
48 Posts - 62%
heezulia
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே எனது கவிதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 13 Jul 2012 - 18:45

எங்கேயோ தொலைந்து போய்விட்டது
இந்தக் கவிதை.

எல்லாம் இவளைப் பற்ற்யதுதான்.

வெகு நாட்களுக்குப் பிறகு
இப்போதுதான் புன்னகைத்திருக்கிறாள்.

அதனால்தான்...
இவளுக்காகக்...

கண்ணதாசனிடமிருந்து கொஞ்சம்...
வாலியிடமிருந்து கொஞ்சம்...
வைரமுத்துவிடமிருந்து கொஞ்சம்...
வாத்ச்யாயனரிடமிருந்து கொஞ்சம்...

என்று பிய்த்து நிரவி...
காக்டைலாய்
ஒரு கவிதை செய்து வைத்தேன்.

அநியாயமாய்
தொலைந்து போய் விட்டது.

கடவுளே!
என்னவளின் கையில் இது
கிடைக்காமல் இருக்கவேண்டுமே.

எக்ஸ்க்யூஸ் மீ!
யாராவது பார்த்தீர்களா....
நான் தொலைத்த இந்தக் கவிதையை.



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 13 Jul 2012 - 18:48

கவிதைக்க்கே கவிதையா அருமை நாகா சூப்பருங்க


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri 13 Jul 2012 - 18:51

காக்டெயில் கவிதை சூப்பருங்க
கானாக்கவிக்கு என்ன பின்னூட்டமிட?

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 13 Jul 2012 - 18:56

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.,ஜேன் செல்வகுமார்.

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri 13 Jul 2012 - 23:29

நன்றாய் இருக்கிறது ... பகிர்வுக்கு நன்றி நண்பரே ....



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 14 Jul 2012 - 9:41

அருமையான கற்பனை. அன்பு மலர்
உங்களவின் கையில் கிடைத்தாலும்,
வெளியே சொல்லத் தயங்கினாலும்,
உள்ளத்தே ரசிப்பாள்.

ரமணியன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 14 Jul 2012 - 10:37

என்று பிய்த்து நிரவி...
காக்டைலாய் (கலவையாய்)
ஒரு கவிதை செய்து வைத்தேன்.
கவிதைக்கு பொய் அழகு
ஆனால் ஆங்கிலம் அழகல்ல புன்னகை

எக்ஸ்க்யூஸ் மீ!மக்களே!
யாராவது பார்த்தீர்களா....
நான் தொலைத்த இந்தக் கவிதையை.

தமிழ்க்கவிதையில் ஆங்கிலம் வருதல் தவிர்க்கவும் கவிஞரே!

மிகவும் அருமையான கவிதை... எதார்த்தமாக இருந்தது. பாராட்டுகள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 14 Jul 2012 - 13:31

ரொம்பவும் நன்றி! arjunsugu ., இரமணீயன் சார்., அசுரன் சார்.

ஆங்கிலத்தைத் தவிர்க்கிறேன் சார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 14 Jul 2012 - 13:44

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! arjunsugu ., இரமணீயன் சார்., அசுரன் சார்.

ஆங்கிலத்தைத் தவிர்க்கிறேன் சார்.
சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 14 Jul 2012 - 13:47

ஒரு வேளை ஜஸ்வர்யா ராயிடம் கேட்டாள் தெரியுமா ..


அருமையான கவிதை ...... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக