புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
285 Posts - 45%
heezulia
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
20 Posts - 3%
prajai
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கே எனது கவிதை! Poll_c10எங்கே எனது கவிதை! Poll_m10எங்கே எனது கவிதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே எனது கவிதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 13, 2012 5:15 pm

எங்கேயோ தொலைந்து போய்விட்டது
இந்தக் கவிதை.

எல்லாம் இவளைப் பற்ற்யதுதான்.

வெகு நாட்களுக்குப் பிறகு
இப்போதுதான் புன்னகைத்திருக்கிறாள்.

அதனால்தான்...
இவளுக்காகக்...

கண்ணதாசனிடமிருந்து கொஞ்சம்...
வாலியிடமிருந்து கொஞ்சம்...
வைரமுத்துவிடமிருந்து கொஞ்சம்...
வாத்ச்யாயனரிடமிருந்து கொஞ்சம்...

என்று பிய்த்து நிரவி...
காக்டைலாய்
ஒரு கவிதை செய்து வைத்தேன்.

அநியாயமாய்
தொலைந்து போய் விட்டது.

கடவுளே!
என்னவளின் கையில் இது
கிடைக்காமல் இருக்கவேண்டுமே.

எக்ஸ்க்யூஸ் மீ!
யாராவது பார்த்தீர்களா....
நான் தொலைத்த இந்தக் கவிதையை.



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 13, 2012 5:18 pm

கவிதைக்க்கே கவிதையா அருமை நாகா சூப்பருங்க


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 5:21 pm

காக்டெயில் கவிதை சூப்பருங்க
கானாக்கவிக்கு என்ன பின்னூட்டமிட?

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 13, 2012 5:26 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.,ஜேன் செல்வகுமார்.

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 13, 2012 9:59 pm

நன்றாய் இருக்கிறது ... பகிர்வுக்கு நன்றி நண்பரே ....



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 14, 2012 8:11 am

அருமையான கற்பனை. அன்பு மலர்
உங்களவின் கையில் கிடைத்தாலும்,
வெளியே சொல்லத் தயங்கினாலும்,
உள்ளத்தே ரசிப்பாள்.

ரமணியன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 9:07 am

என்று பிய்த்து நிரவி...
காக்டைலாய் (கலவையாய்)
ஒரு கவிதை செய்து வைத்தேன்.
கவிதைக்கு பொய் அழகு
ஆனால் ஆங்கிலம் அழகல்ல புன்னகை

எக்ஸ்க்யூஸ் மீ!மக்களே!
யாராவது பார்த்தீர்களா....
நான் தொலைத்த இந்தக் கவிதையை.

தமிழ்க்கவிதையில் ஆங்கிலம் வருதல் தவிர்க்கவும் கவிஞரே!

மிகவும் அருமையான கவிதை... எதார்த்தமாக இருந்தது. பாராட்டுகள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 14, 2012 12:01 pm

ரொம்பவும் நன்றி! arjunsugu ., இரமணீயன் சார்., அசுரன் சார்.

ஆங்கிலத்தைத் தவிர்க்கிறேன் சார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 12:14 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! arjunsugu ., இரமணீயன் சார்., அசுரன் சார்.

ஆங்கிலத்தைத் தவிர்க்கிறேன் சார்.
சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 14, 2012 12:17 pm

ஒரு வேளை ஜஸ்வர்யா ராயிடம் கேட்டாள் தெரியுமா ..


அருமையான கவிதை ...... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக