புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
3 Posts - 6%
heezulia
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அன்பின் அளவு  Poll_c10அன்பின் அளவு  Poll_m10அன்பின் அளவு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் அளவு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 10:13 pm

வணக்கம் உறவுகளே,

ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?

அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?






அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 30, 2012 11:13 pm

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.

அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது.

தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
மனைவியின் அன்பு - ஆற்று வெள்ளத்தை போன்றது.. அதற்கு இலக்கு உண்டு....

எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா என ஒரு பாடல் வரி உள்ளது.



நல்ல விவாதம்.



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 9:32 am

ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா

நிச்சயம் வேறுபடும்.


இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?


ஒரே அளவு இல்லை. வித்தியாசம் உண்டு.


அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?


திருமணம் ஆகும் வரை அன்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பிள்ளைகளின் எதிர்காலமே அவர்களின் இலட்சியம். அதற்காக தங்களின் சகல இன்பங்களையும் தியாகம் செய்து பிள்ளைகளின் நலன் காப்பார்கள்.

திருமணம் ஆன பின்பு - தன் மகனின் அன்புக்கு மனைவி வரும்போது, தங்கள் பங்கு குறைந்து விடுமோ என்ற பயம் - பல போராட்டங்களை மனதில் கொண்டு வருகிறது. அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லையென்றால், சற்று சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தவிர, இரண்டு பிள்ளைகள் இருப்பின் - குடும்பங்களில் அன்பு பிரச்சினைகள் ஏட்டிலடங்கா போராட்டங்களை ஏற்படுத்தும். தம்பி, தங்கை - திருமணத்திற்கு பின் கொழுந்தன், நாத்தனாராக மாறும்போது வரும் பிரச்சினைகளில் பெற்றோர் அன்பு பலவிதங்களில் மாறுபடுகிறது.

ஆனால் ஒன்று, பிள்ளைகளின் மேல் பெற்றோர் காட்டும் அன்பு - உறவு நிலைகளை பொறுத்து, பொருளாதார நிலை, சொத்துரிமை, போதிய பராமரிப்பின்மை போன்றவைகளால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் - பிள்ளை பாசம், அன்பு ஒருபோதும் முழுவதுமாக நீங்கி விடாது.

இது ஒரு புறமிருக்க...

மனைவியின் அன்பு - என்பது ஒரு ஆண்மகனுக்கு ஆரம்பம் (திருமணம்) முதல் (மரணம்) இறுதிவரை தாய்க்குப்பின் தாரம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

காரணம். - ஒரு மனைவி, தன் திருமணத்திலிருந்து இறுதிவரை தன் கணவன், தன் பிள்ளைகள், தன் குடும்பம் என இருந்து விடுகிறாள். பிறந்த குடும்பத்தை முற்றிலும் விட்டு வேறு பிரிக்கப்பட்டு தன் கணவனோடு இணைந்து விடுவதால் அன்பு மாற வாய்ப்பில்லை.

தாய்க்கு மகனை இழக்கும்போது மகள் உதவி மருமகன் உதவி கிடைக்கும். ஆனால், மனைவிக்கு தன் கணவனை இழக்கும்போது அவள் வாழ்க்கை அதோடு அஸ்தமித்து விடுகிறது. மனைவிக்குத்தான் இழப்பு அதிகம்.

முடிவு:

திருமணம் ஆகும்வரை பெற்றோர் அன்பும் - திருமணத்திற்கு பின்பு மனைவியின் அன்பும் முழுமையாக யாருக்கு கிடைக்கிறதோ...அவர்களே பாக்கியசாலிகள்.

இதுதாங்க வித்தியாசம்.



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 31, 2012 10:02 am

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு அருமையான விளக்கம் சார்லஸ் அண்ணா மகிழ்ச்சி



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 10:18 am

நீங்க பாக்கியசாலியா சார்லஸ்? ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 10:46 am

முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்? ஜாலி
கன்னத்தில் அறை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 31, 2012 1:05 pm

உண்மையான விளக்கம் சார்லஸ் சார் அருமையிருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 31, 2012 1:09 pm

சசி குமார் wrote:அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?

உண்மையான அன்பு என்பது ஒன்று தான் அதில் எந்தவித அளவுகோலும் கிடையாது.

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 1:10 pm

சார்லஸ் அண்ணா அருமையான விளக்கம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி


உங்களுக்கு எப்படி இருக்கிறது.............. நீங்க பாக்கியசாலியா சொல்லுங்க அண்ணா .................



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 1:13 pm

நீங்க பாக்கியசாலிதானே சசி ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக