புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
48 Posts - 45%
heezulia
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
3 Posts - 3%
jairam
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%
சிவா
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
14 Posts - 4%
prajai
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
6 Posts - 2%
Jenila
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
4 Posts - 1%
jairam
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:25 pm

மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Man10


மனிதனுக்கும், மிக உயர்ந்த உறுப்பமைப்பு உள்ள பிராணிகளான பாலூட்டிகளுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

மனித உடலிலும், பாலூட்டிகளின் உடலிலும் ஒரே வகை உறுப்பு மண்டலங்களை நாம் காண்கிறோம். அவை, இயக்க, ஜீரண, மூச்சு, ரத்த ஓட்ட, கழிவு வெளியேற்ற உறுப்பு மண்டலங்களும், மூளையும், முதுகுத் தண்டும், உணர் உறுப்புகளும்.

மார்புக் குழி, வயிற்றுக் குழி என்று உதரவிதானத்தால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் உடற்குழியில் உள்ளுறுப்புகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக உள்ளது.

மேலும் பல ஒற்றுமைகளும் உள்ளன. உதாரணமாக, மனிதனுக்கும் பிற பாலூட்டிகளுக்கும் இதயம் நான்கு அறைகள் கொண்டது, பற்களில் வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள், கடைவாய்ப்பற்கள் என அமைந்திருக்கின்றன. இனப்பெருக்கமும் பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் ஒரே மாதிரியானது.

அதிலும் மனிதனைப் பெரிதும் ஒத்திருப்பவை மனிதக் குரங்குகள். அவற்றுக்கு இந்தப் பெயர் வந்ததற்குக் காரணமே அவை மனிதர்களுடன் கொண்டிருக்கும் ஒற்றுமைதான்.

மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. முகம் முடியால் மூடப்பட்டிருப்பதில்லை. செவி மடல்கள் மனிதனுடையதைப் போலவே இருக்கின்றன. விரல்கள் தட்டையான நகங்களைக் கொண்டிருக்கின்றன. கை கட்டைவிரல் மற்ற விரல்களுக்கு எதிர்ப்புறம் உள்ளது. இதைப் போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன.

மனிதக் குரங்கின் மூளையும் மனிதனுடையதை ஒத்திருக்கிறது. மனிதக் குரங்குகள் சுற்றிலும் நிகழ்பவைக்கு ஏற்ப துடிப்பாகச் செயல்படுகின்றன. மனிதனைப் போலவே அவையும் திருப்தி, மகிழ்ச்சி, அச்சம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. அழவும், சிரிக்கவும் செய்கின்றன. மனிதனைப் போல கண்ணீரைப் பெருக்குவதில்லை, ஒலி எழுப்புவதில்லை என்பது மட்டும்தான் வித்தியாசம்.

மனிதக்குரங்குகளை பல விதங்களில் ஒத்திருந்த போதிலும் முக்கிய விஷயங்களில் அவற்றிடம் இருந்து வேறுபடுகிறான் மனிதன். அவன் கால்களால் மட்டுமே நடக்கிறான். நடக்கும்போது நெட்டுக்குத்தான நிலையை மேற்கொள்கிறான். மனிதக் குரங்குகள் அனாயசமாக மரங்களில் தொற்றி ஏறிவிடுகின்றன. தரையில் கால்களால் நடந்தாலும் கூனிக் கொண்டு கைகளைத் தாங்கலாக ஊன்றிக்கொள்கின்றன. மனிதனின் கால்கள் கைகளை விட நீளமானவை, மனிதக் குரங்குகளுக்கோ கைகள் கால்களை விட நீண்டவை.

மனிதக் குரங்குகளின் கைகளோடு பொதுவாக ஒற்றுமை கொண்டிருந்தாலும் மனிதனுடைய கைகள் அவற்றிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன. மனிதக் குரங்குகளின் கட்டை விரல் மற்ற விரல் களுக்கு எதிராக அமைந்திருந்தாலும் வளர்ச்சி குன்றியிருக்கிறது. அவற்றின் கைகள் மரக் கிளைகளைப் பற்றிக்கொள்வதற்கே முதன்மையாகப் பயன்படுகின்றன. மனிதனுக்கோ கை கட்டைவிரல் நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. கைகள் பல்வேறு வேலைகளைச் செய்து உழைப்பு உறுப்புகளாக விளங்குகின்றன.

ரோமப் போர்வை மனிதனின் உடலின் தனித்தனிப் பகுதிகளில் மட்டும் எஞ்சியிருக்கிறது. குரங்குகளுக்கோ அது நன்கு வளர்ந்துள்ளது.

மண்டையோட்டின் கட்டமைப்பில் கணிசமான வித்தியாசம் காணப்படுகிறது. தாடைகளாக உருவாகியிருக்கும் மண்டையின் முன்பகுதி குரங்கில் அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதனுக்கோ மூளையை உள்ளடக்கிய கபாலமும் மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறது.

மூளையின் கட்டமைப்பில் உள்ள வேறுபாடு இன்னும் முக்கியமானது. மனிதனின் பெருமூளை அரைக்கோளங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்தவை. மனித மூளையின் எடை ஆயிரத்து 200 கிராமுக்குக் குறைவாக ஒருபோதும் இருப்பதில்லை. அதிகபட்சமாக 2 ஆயிரம் கிராம் வரை இருப்பதுண்டு. குரங்கின் மூளையோ 400 முதல் 600 கிராம் வரைதான் எடையுள்ளது.

தனது மூளை ஆற்றல் காரணமாகவே மனிதன், மனிதக் குரங்குகளை விட்டு பெரும் தாவாகத் தாவி உயர்ந்துவிடுகிறான்.



மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 5:35 pm

இந்த இடத்தில் ஒரு கேள்வி ,
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அப்படிஎன்றால் குரங்கு ஏன் இன்னும் இருக்கிறது? மனிதர்களாக மாறியிருக்க வேண்டுமே?

என் கேள்விக்கென்ன பதில்?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jul 12, 2012 5:49 pm

இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!

அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்)..... சிரி




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:50 pm

darwin wrote:இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!

அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்)..... சிரி



இது நிச்சயம் நடக்கும்.



மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 6:00 pm

darwin wrote:இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!

அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்)..... சிரி


அப்படிஎன்றால் இப்பொழுது உள்ள மனிதர்கள் இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை , குரங்கு பாதி , மனிதன் பாதி ,என்றுதான் இருக்கிறார்கள்.
அப்படித்தானே?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jul 12, 2012 6:24 pm


[/quote]
அப்படிஎன்றால் இப்பொழுது உள்ள மனிதர்கள் இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை , குரங்கு பாதி , மனிதன் பாதி ,என்றுதான் இருக்கிறார்கள்.
அப்படித்தானே?[/quote]
பரிமாணவளர்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது....இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை.... :idea:


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 6:43 pm

darwin wrote:
இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!

அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்)..... சிரி
இன்னுமா மாறல? அதுக்கும் கீழே போயிட்டோமே... புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக