புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
Page 1 of 1 •
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
#823238விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
ஐஸ்கிரீம்-தண்ணீர்பாட்டில்
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் பெங்களூரில் பேட்டி அளித்தபோது விலைவாசி பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், ஐஸ்கிரீம் வாங்க 20 ரூபாயும், தண்ணீர் பாட்டில் வாங்க 15 ரூபாயும் செலவிட தயாராக இருக்கும் மக்கள், அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு ரூபாய் அதிகமாக கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று கூறி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
பா.ஜனதா கண்டனம்
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து, நடுத்தர வர்க்க மக்களை அவதூறு செய்வதாகும் என்று, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி உடனடியாக கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசுக்குள் நிலவும் முரண்பாடுகளை எதிரொலிக்கும் கருத்து இது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜனதா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "இது ஒரு இதயமற்ற அரசு, உணர்வுபூர்வமற்ற அரசு. சிதம்பரத்தின் கருத்து மக்களின் காயத்தின் மீது உப்பை தடவுவது போல் உள்ளது'' என்றார்.
பா.ஜனதாவின் மற்றொரு செய்தித்தொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசேன், "ஏர்கண்டிஷன் அறைகளில் தங்கும், விமானத்தில் பறக்கும் ப.சிதம்பரத்துக்கு சாதாரண மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறி இருக்கிறார். "ஏறத்தாழ 60 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டில், அவருடைய கருத்து நகைச்சுவையாக உள்ளது என்றும்'' அவர் குறிப்பிட்டார்.
தேசியவாத காங்கிரஸ்
காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் டி.பி.திரிபாதி, "ப.சிதம்பரம் போன்ற அறிவாற்றல், பண்பாடு நிறைந்த ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வந்திருப்பது எதிர்பாராதது. இந்தியாவில் உள்ள சாதாரண மக்களும் ப.சிதம்பரம் போல் வளமுடன் வாழ விரும்புகிறேன்'' என்று கூறி இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ், "ப.சிதம்பரத்தின் கருத்து சரிதான்'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். "அவர் சரியாகத்தான் கூறி இருக்கிறார். அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், சிதம்பரம் `வர்த்தக சந்தை' சக்திகளின் ஆதரவாளர். எனவேதான், அவர்களுக்கு ஆதரவாக ஐஸ்கிரீம் விலையை உவமையாக கூறி இருக்கிறார். எத்தனை ஏழைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்?'' என்றும் சரத்யாதவ் கூறி இருக்கிறார்.
ஐஸ்கிரீம்-தண்ணீர்பாட்டில்
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் பெங்களூரில் பேட்டி அளித்தபோது விலைவாசி பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், ஐஸ்கிரீம் வாங்க 20 ரூபாயும், தண்ணீர் பாட்டில் வாங்க 15 ரூபாயும் செலவிட தயாராக இருக்கும் மக்கள், அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு ரூபாய் அதிகமாக கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று கூறி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
பா.ஜனதா கண்டனம்
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து, நடுத்தர வர்க்க மக்களை அவதூறு செய்வதாகும் என்று, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி உடனடியாக கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசுக்குள் நிலவும் முரண்பாடுகளை எதிரொலிக்கும் கருத்து இது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜனதா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "இது ஒரு இதயமற்ற அரசு, உணர்வுபூர்வமற்ற அரசு. சிதம்பரத்தின் கருத்து மக்களின் காயத்தின் மீது உப்பை தடவுவது போல் உள்ளது'' என்றார்.
பா.ஜனதாவின் மற்றொரு செய்தித்தொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசேன், "ஏர்கண்டிஷன் அறைகளில் தங்கும், விமானத்தில் பறக்கும் ப.சிதம்பரத்துக்கு சாதாரண மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறி இருக்கிறார். "ஏறத்தாழ 60 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டில், அவருடைய கருத்து நகைச்சுவையாக உள்ளது என்றும்'' அவர் குறிப்பிட்டார்.
தேசியவாத காங்கிரஸ்
காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் டி.பி.திரிபாதி, "ப.சிதம்பரம் போன்ற அறிவாற்றல், பண்பாடு நிறைந்த ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வந்திருப்பது எதிர்பாராதது. இந்தியாவில் உள்ள சாதாரண மக்களும் ப.சிதம்பரம் போல் வளமுடன் வாழ விரும்புகிறேன்'' என்று கூறி இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ், "ப.சிதம்பரத்தின் கருத்து சரிதான்'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். "அவர் சரியாகத்தான் கூறி இருக்கிறார். அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், சிதம்பரம் `வர்த்தக சந்தை' சக்திகளின் ஆதரவாளர். எனவேதான், அவர்களுக்கு ஆதரவாக ஐஸ்கிரீம் விலையை உவமையாக கூறி இருக்கிறார். எத்தனை ஏழைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்?'' என்றும் சரத்யாதவ் கூறி இருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
#823239விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை ஏளனம் செய்யவில்லை - ப.சிதம்பரம் விளக்கம்
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர மக்கள் பற்றிய ப.சிதம்பரத்தின் கருத்துக்கு விளக்கம் அளித்து, உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "மந்திரியின் கருத்து ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டு இருப்பது அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை அவர் குற்றம் சொல்லவோ அல்லது ஏளனமாகவோ கருத்து எதுவும் சொல்லவில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ப.சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில், ப.சிதம்பரம் பேட்டியின்போது `நாம்' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார் என்றும், "விலைவாசி பற்றி அவர்கள் ஏன் அளவுக்கு அதிகமாக குரல் எழுப்புகிறார்கள்?'' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
தினத்தந்தி
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர மக்கள் பற்றிய ப.சிதம்பரத்தின் கருத்துக்கு விளக்கம் அளித்து, உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "மந்திரியின் கருத்து ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டு இருப்பது அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை அவர் குற்றம் சொல்லவோ அல்லது ஏளனமாகவோ கருத்து எதுவும் சொல்லவில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ப.சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில், ப.சிதம்பரம் பேட்டியின்போது `நாம்' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார் என்றும், "விலைவாசி பற்றி அவர்கள் ஏன் அளவுக்கு அதிகமாக குரல் எழுப்புகிறார்கள்?'' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
#823250- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த சிதம்பரம் காலத்தின் கட்டாயம்... இவர்கள் எல்லாம் விரட்டியடிக்கப்பட வேன்டியவர்கள்
Re: விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
#0- Sponsored content
Similar topics
» நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி?
» ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
» பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு
» ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
» பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|