புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
15 Posts - 3%
prajai
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
4 Posts - 1%
jairam
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_m10அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:17 pm

அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் CNI120701

சென்னை ராயபுரத்தில் அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில், அவருடைய மகனின் நண்பர் உள்பட கொலையாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளை அடித்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

கொலை-கொள்ளை

சென்னை ராயபுரம், பி.ஏ.என். ராஜரத்தினம் சாலை, 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், அரிசி வியாபாரி பாஸ்கர் என்பவரது மனைவி ஞானசவுந்தரி (வயது 45). பாஸ்கர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த சோனம்பட்டியை சேர்தவர். அவருடைய மனைவி, விருதுநகரை அடுத்த கம்மன்பட்டியை சேர்ந்தவர்.

செவ்வாய்க்கிழமை அன்று இரவில் ஞானசவுந்தரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய வீட்டில் பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணம், 45 சவரன் நகைகளுடன் ஞானசவுந்தரி அணிந்திருந்த நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டன.

15 மணி நேரத்தில்

இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவுடன், சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அன்பு ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

கொலையாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதிரடி நடவடிக்கை மூலம் சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு கொலையாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகனின் நண்பர்

கொலையாளிகள் பெயர், சுரேஷ் (வயது 26), சதீஷ் (22). சுரேஷ் ராயபுரம், கிரேஷ் கார்டனை சேர்ந்தவர். சதீஷ் ராயபுரம், தியாகராயபுரத்தைச் சேர்ந்தவர். சுரேஷ் 10-வது வகுப்பு வரை படித்துள்ளார். டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். சதீஷ் 10-வது படித்துவிட்டு, வேலை இல்லாமல் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

அவர்களில் சுரேஷ், கொலையுண்ட ஞானசவுந்தரியின் மகன் தினேஷ்குமாருக்கு, சிறு வயது முதலே நெருக்கமான நண்பர் ஆவார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை பற்றிய திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு-

ஞானசவுந்தரியின் மகனின் நண்பர் என்ற முறையில், சுரேஷ கொலை நடந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார். பாஸ்கர் மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்கி விற்பனை செய்பவர். அவரது வீட்டில் எப்போதும் லட்சக்கணக்கில் ரொக்கப்பணம் இருக்கும் என்பது சுரேசுக்கு தெரியும். அதனால் அந்த பணத்தை கொள்ளை அடிக்க சுரேஷ், தனது நண்பன் சதீசுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்.

2 முறை தோல்வி

பாஸ்கர் வியாபார விஷயமாக அடிக்கடி வெளியில் சென்று விடுவார். மகன் தினேஷ்குமார் தியாகராயநகரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். அவரும் கடைக்குப் போய்விடுவார். எனவே வீட்டில் ஞானசவுந்தரி மட்டும் தனியாக இருப்பார். அவரை தீர்த்துக்கட்டிவிட்டு, எளிதில் பணம்-நகைகளை கொள்ளை அடிக்கலாம் என்பது இவர்களது திட்டம்.

ஏற்கனவே 2 முறை அவர்கள் ஞானசவுந்தரியை கொலை செய்து கொள்ளையடிக்க முயற்சித்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஆட்கள் வந்துவிடவே அவர்களால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று இரவில் தங்கள் சதித் திட்டத்தை நிறைவேற்ற காத்து இருந்தனர்.

வீட்டுக்குள் புகுந்தனர்

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் ஞானசவுந்தரியை, சிகிச்சைக்காக பாஸ்கர் பல் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆஸ்பத்திரியில் இருந்து இருவரும் இரவு 7 மணி அளவில் வீடு திரும்பி இருக்கிறார்கள். ஞானசவுந்தரியை வீட்டில் விட்டுவிட்டு பாஸ்கர் உடனே வெளியில் சென்று விட்டார்.

பாஸ்கர் வெளியில் போனவுடன், கொலையாளிகள் சுரேசும், சதீசும் வீட்டுக்குள் புகுந்து விட்டனர். ஞானசவுந்தரி தெரிந்தவர்கள் தவிர, வேறு யாரையும் எளிதில் வீட்டுக்குள் விடமாட்டார். சுரேஷ் நன்கு அறிமுகமானவர் என்பதால், அவரையும், சதீசையும் வீட்டுக்குள் அனுமதித்து இருக்கிறார்.

வாயை பொத்தி-கழுத்தை நெரித்து

வீட்டுக்குள் போனவுடன், இருவரும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். ஞானசவுந்தரி பிரிட்ஜை திறந்து குடிநீர் பாட்டிலை எடுத்தார். அப்போது பின்னால் சென்று சுரேசும், சதீசும் முதலில் ஞானசவுந்தரியை கீழே தள்ளி, அவரது வாயை பொத்தி இருக்கிறார்கள்.

அடுத்து அருகில் கிடந்த ஸ்கிப்பிங் கயிறை எடுத்து, அவரது கழுத்தை இறுக்கி நெரித்துள்ளனர். அவர் இறந்து போனவுடன், பணம்-நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நகைகளையும், பணத்தையும் அதே பகுதியில் வசிக்கும் தங்களுக்கு நன்கு நெருக்கமான பாத்திமா என்பவர் வீட்டில் கொடுத்து மறைத்து வைத்துள்ளனர்.பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

45 சவரன் நகைகள் மீட்பு

கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

எங்களது விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், வீட்டில் கிடைத்த ஒரு தடயத்தின் அடிப்படையிலும், கொலையாளிகள் இவர்கள்தான் என்பதை உறுதி செய்தோம். அவர்கள் இருவரையும் கைது செய்தோம்.

கொள்ளை அடித்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணத்தை பாத்திமா வீட்டில் இருந்து அப்படியே மீட்டுவிட்டோம். நகைகளில் 45 சவரனை மட்டும் மீட்டு இருக்கிறோம். மீதி கொஞ்சம் நகைகளை மீட்க வேண்டி உள்ளது.

பாராட்டு

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையைச் சேர்ந்த உதவி கமிஷனர் பீர்முகமது, இன்ஸ்பெக்டர்கள் மோகன், ராஜசேகரன், கலைச்செல்வன், ஆல்பிரெட்வில்சன், மோகன்தாஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிபாண்டியன், ஆனந்த், பேச்சிமுத்து ஆகியோரை மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.

பேட்டியின்போது, அவருடன் இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் பீர்முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.



அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:17 pm

கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த பெண்ணும் கைதாகிறார், கொலை நடந்த வீட்டில் அழுது புரண்டு நாடகமாடிய கொலைகாரன்.

கொள்ளை அடித்த நகைகளை பதுக்கி வைத்திருந்த பாத்திமா (வயது 40) என்ற பெண் மீதும் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு போடப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. அதே பகுதியைச் சேர்ந்த பாத்திமா, கொலைகாரன் சுரேசுடன் நெருக்கமான பழக்கம் வைத்து இருந்தார். பாத்திமாவின் மூத்த மகளுடன் இன்னொரு கொலைகாரன் சதீஷ் நெருக்கமாக இருந்து வந்தான். அந்த பழக்கத்தில்தான், கொள்ளை அடித்த பணம்-நகைகளை இவர்கள் வீட்டில் கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளனர்.

கொலைகாரன் சுரேஷ், ஞானசவுந்தரியை தீர்த்துக்கட்டிவிட்டு, வெளியில் போய் மது சாப்பிட்டுள்ளான். பின்னர் ஒன்றும் அறியாதவன் போல கொலை நடந்த வீட்டுக்கு வந்து, அழுது புரண்டு நாடகமாடி இருக்கிறான். ஞானசவுந்தரியின் உடலை இவனும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்று இருக்கிறான். தன்னை போலீசார் சந்தேகிக்காமல் இருக்க, அவன் இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறான்.

ஆனால் போலீசார் அவனை குற்றவாளி என்று கண்டறிந்து மடக்கிப்பிடித்துவிட்டனர். குறுக்கு வழியில் பணக்காரர்கள் ஆகும் ஆசையில் இந்த படுபாதக செயலை செய்துவிட்டதாக சுரேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறான்.

தினத்தந்தி



அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 12:30 pm

கொலையாளிகள் இளவயதில் தவறிழைத்து தங்கள் வாழ்வை கெடுத்துக்கொண்டனரே சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:31 pm

அசுரன் wrote:கொலையாளிகள் இளவயதில் தவறிழைத்து தங்கள் வாழ்வை கெடுத்துக்கொண்டனரே சோகம்

பணத்தாசைதான் அனைத்திற்கும் காரணம்! என்ன கொடுமை சார் இது



அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 12:34 pm

சிவா wrote:
அசுரன் wrote:கொலையாளிகள் இளவயதில் தவறிழைத்து தங்கள் வாழ்வை கெடுத்துக்கொண்டனரே சோகம்

பணத்தாசைதான் அனைத்திற்கும் காரணம்! என்ன கொடுமை சார் இது
சரியான முறையில் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை சமுதாயம் சொல்லிக்கொடுக்காததே காரணம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:37 pm

எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு சமுதாயம் எப்படிப் பொறுப்பேற்கும்? இவர்கள் குடும்பம் தான் இதற்குப் பொறுப்பாக முடியுமே தவிர சமுதாயம் என்பது பொருந்தாது. சமுதாயத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நிகழ்கின்றன, நல்லவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்களே!



அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 12:52 pm

சிவா wrote:எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு சமுதாயம் எப்படிப் பொறுப்பேற்கும்? இவர்கள் குடும்பம் தான் இதற்குப் பொறுப்பாக முடியுமே தவிர சமுதாயம் என்பது பொருந்தாது. சமுதாயத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நிகழ்கின்றன, நல்லவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்களே!
இல்லை சிவா நான் இங்கு சொல்ல வந்தது.. அவனது பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் (இவர்களை தான் சமுதாயம் என்றேன்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 1:01 pm

அசுரன் wrote:
சிவா wrote:எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு சமுதாயம் எப்படிப் பொறுப்பேற்கும்? இவர்கள் குடும்பம் தான் இதற்குப் பொறுப்பாக முடியுமே தவிர சமுதாயம் என்பது பொருந்தாது. சமுதாயத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நிகழ்கின்றன, நல்லவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்களே!
இல்லை சிவா நான் இங்கு சொல்ல வந்தது.. அவனது பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் (இவர்களை தான் சமுதாயம் என்றேன்)

இதுதான் சரி! நம் குழந்தை செய்யும் தவறுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.



அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 12, 2012 1:27 pm

சிவா wrote:இதுதான் சரி! நம் குழந்தை செய்யும் தவறுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
சூப்பருங்க நம் வளர்ப்பு நன்றாக இருந்தால் பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 1:44 pm

ராஜா wrote:
சிவா wrote:இதுதான் சரி! நம் குழந்தை செய்யும் தவறுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
சூப்பருங்க நம் வளர்ப்பு நன்றாக இருந்தால் பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள்.
நாம நல்லவங்களா இருந்தாலே நம்ம பிள்ளைகள் நல்ல பிள்ளைகளா வளரும் என எடுத்துக்கொள்ளலாமா? புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக