புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை ராயபுரத்தில் அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில், அவருடைய மகனின் நண்பர் உள்பட கொலையாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளை அடித்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
கொலை-கொள்ளை
சென்னை ராயபுரம், பி.ஏ.என். ராஜரத்தினம் சாலை, 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், அரிசி வியாபாரி பாஸ்கர் என்பவரது மனைவி ஞானசவுந்தரி (வயது 45). பாஸ்கர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த சோனம்பட்டியை சேர்தவர். அவருடைய மனைவி, விருதுநகரை அடுத்த கம்மன்பட்டியை சேர்ந்தவர்.
செவ்வாய்க்கிழமை அன்று இரவில் ஞானசவுந்தரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய வீட்டில் பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணம், 45 சவரன் நகைகளுடன் ஞானசவுந்தரி அணிந்திருந்த நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டன.
15 மணி நேரத்தில்
இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவுடன், சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அன்பு ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
கொலையாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதிரடி நடவடிக்கை மூலம் சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு கொலையாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகனின் நண்பர்
கொலையாளிகள் பெயர், சுரேஷ் (வயது 26), சதீஷ் (22). சுரேஷ் ராயபுரம், கிரேஷ் கார்டனை சேர்ந்தவர். சதீஷ் ராயபுரம், தியாகராயபுரத்தைச் சேர்ந்தவர். சுரேஷ் 10-வது வகுப்பு வரை படித்துள்ளார். டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். சதீஷ் 10-வது படித்துவிட்டு, வேலை இல்லாமல் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
அவர்களில் சுரேஷ், கொலையுண்ட ஞானசவுந்தரியின் மகன் தினேஷ்குமாருக்கு, சிறு வயது முதலே நெருக்கமான நண்பர் ஆவார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை பற்றிய திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு-
ஞானசவுந்தரியின் மகனின் நண்பர் என்ற முறையில், சுரேஷ கொலை நடந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார். பாஸ்கர் மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்கி விற்பனை செய்பவர். அவரது வீட்டில் எப்போதும் லட்சக்கணக்கில் ரொக்கப்பணம் இருக்கும் என்பது சுரேசுக்கு தெரியும். அதனால் அந்த பணத்தை கொள்ளை அடிக்க சுரேஷ், தனது நண்பன் சதீசுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்.
2 முறை தோல்வி
பாஸ்கர் வியாபார விஷயமாக அடிக்கடி வெளியில் சென்று விடுவார். மகன் தினேஷ்குமார் தியாகராயநகரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். அவரும் கடைக்குப் போய்விடுவார். எனவே வீட்டில் ஞானசவுந்தரி மட்டும் தனியாக இருப்பார். அவரை தீர்த்துக்கட்டிவிட்டு, எளிதில் பணம்-நகைகளை கொள்ளை அடிக்கலாம் என்பது இவர்களது திட்டம்.
ஏற்கனவே 2 முறை அவர்கள் ஞானசவுந்தரியை கொலை செய்து கொள்ளையடிக்க முயற்சித்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஆட்கள் வந்துவிடவே அவர்களால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று இரவில் தங்கள் சதித் திட்டத்தை நிறைவேற்ற காத்து இருந்தனர்.
வீட்டுக்குள் புகுந்தனர்
செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் ஞானசவுந்தரியை, சிகிச்சைக்காக பாஸ்கர் பல் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆஸ்பத்திரியில் இருந்து இருவரும் இரவு 7 மணி அளவில் வீடு திரும்பி இருக்கிறார்கள். ஞானசவுந்தரியை வீட்டில் விட்டுவிட்டு பாஸ்கர் உடனே வெளியில் சென்று விட்டார்.
பாஸ்கர் வெளியில் போனவுடன், கொலையாளிகள் சுரேசும், சதீசும் வீட்டுக்குள் புகுந்து விட்டனர். ஞானசவுந்தரி தெரிந்தவர்கள் தவிர, வேறு யாரையும் எளிதில் வீட்டுக்குள் விடமாட்டார். சுரேஷ் நன்கு அறிமுகமானவர் என்பதால், அவரையும், சதீசையும் வீட்டுக்குள் அனுமதித்து இருக்கிறார்.
வாயை பொத்தி-கழுத்தை நெரித்து
வீட்டுக்குள் போனவுடன், இருவரும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். ஞானசவுந்தரி பிரிட்ஜை திறந்து குடிநீர் பாட்டிலை எடுத்தார். அப்போது பின்னால் சென்று சுரேசும், சதீசும் முதலில் ஞானசவுந்தரியை கீழே தள்ளி, அவரது வாயை பொத்தி இருக்கிறார்கள்.
அடுத்து அருகில் கிடந்த ஸ்கிப்பிங் கயிறை எடுத்து, அவரது கழுத்தை இறுக்கி நெரித்துள்ளனர். அவர் இறந்து போனவுடன், பணம்-நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நகைகளையும், பணத்தையும் அதே பகுதியில் வசிக்கும் தங்களுக்கு நன்கு நெருக்கமான பாத்திமா என்பவர் வீட்டில் கொடுத்து மறைத்து வைத்துள்ளனர்.பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
45 சவரன் நகைகள் மீட்பு
கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
எங்களது விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், வீட்டில் கிடைத்த ஒரு தடயத்தின் அடிப்படையிலும், கொலையாளிகள் இவர்கள்தான் என்பதை உறுதி செய்தோம். அவர்கள் இருவரையும் கைது செய்தோம்.
கொள்ளை அடித்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணத்தை பாத்திமா வீட்டில் இருந்து அப்படியே மீட்டுவிட்டோம். நகைகளில் 45 சவரனை மட்டும் மீட்டு இருக்கிறோம். மீதி கொஞ்சம் நகைகளை மீட்க வேண்டி உள்ளது.
பாராட்டு
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையைச் சேர்ந்த உதவி கமிஷனர் பீர்முகமது, இன்ஸ்பெக்டர்கள் மோகன், ராஜசேகரன், கலைச்செல்வன், ஆல்பிரெட்வில்சன், மோகன்தாஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிபாண்டியன், ஆனந்த், பேச்சிமுத்து ஆகியோரை மனதார பாராட்டுகிறேன்.
இவ்வாறு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.
பேட்டியின்போது, அவருடன் இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் பீர்முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த பெண்ணும் கைதாகிறார், கொலை நடந்த வீட்டில் அழுது புரண்டு நாடகமாடிய கொலைகாரன்.
கொள்ளை அடித்த நகைகளை பதுக்கி வைத்திருந்த பாத்திமா (வயது 40) என்ற பெண் மீதும் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு போடப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. அதே பகுதியைச் சேர்ந்த பாத்திமா, கொலைகாரன் சுரேசுடன் நெருக்கமான பழக்கம் வைத்து இருந்தார். பாத்திமாவின் மூத்த மகளுடன் இன்னொரு கொலைகாரன் சதீஷ் நெருக்கமாக இருந்து வந்தான். அந்த பழக்கத்தில்தான், கொள்ளை அடித்த பணம்-நகைகளை இவர்கள் வீட்டில் கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளனர்.
கொலைகாரன் சுரேஷ், ஞானசவுந்தரியை தீர்த்துக்கட்டிவிட்டு, வெளியில் போய் மது சாப்பிட்டுள்ளான். பின்னர் ஒன்றும் அறியாதவன் போல கொலை நடந்த வீட்டுக்கு வந்து, அழுது புரண்டு நாடகமாடி இருக்கிறான். ஞானசவுந்தரியின் உடலை இவனும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்று இருக்கிறான். தன்னை போலீசார் சந்தேகிக்காமல் இருக்க, அவன் இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறான்.
ஆனால் போலீசார் அவனை குற்றவாளி என்று கண்டறிந்து மடக்கிப்பிடித்துவிட்டனர். குறுக்கு வழியில் பணக்காரர்கள் ஆகும் ஆசையில் இந்த படுபாதக செயலை செய்துவிட்டதாக சுரேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறான்.
தினத்தந்தி
கொள்ளை அடித்த நகைகளை பதுக்கி வைத்திருந்த பாத்திமா (வயது 40) என்ற பெண் மீதும் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு போடப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. அதே பகுதியைச் சேர்ந்த பாத்திமா, கொலைகாரன் சுரேசுடன் நெருக்கமான பழக்கம் வைத்து இருந்தார். பாத்திமாவின் மூத்த மகளுடன் இன்னொரு கொலைகாரன் சதீஷ் நெருக்கமாக இருந்து வந்தான். அந்த பழக்கத்தில்தான், கொள்ளை அடித்த பணம்-நகைகளை இவர்கள் வீட்டில் கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளனர்.
கொலைகாரன் சுரேஷ், ஞானசவுந்தரியை தீர்த்துக்கட்டிவிட்டு, வெளியில் போய் மது சாப்பிட்டுள்ளான். பின்னர் ஒன்றும் அறியாதவன் போல கொலை நடந்த வீட்டுக்கு வந்து, அழுது புரண்டு நாடகமாடி இருக்கிறான். ஞானசவுந்தரியின் உடலை இவனும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்று இருக்கிறான். தன்னை போலீசார் சந்தேகிக்காமல் இருக்க, அவன் இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறான்.
ஆனால் போலீசார் அவனை குற்றவாளி என்று கண்டறிந்து மடக்கிப்பிடித்துவிட்டனர். குறுக்கு வழியில் பணக்காரர்கள் ஆகும் ஆசையில் இந்த படுபாதக செயலை செய்துவிட்டதாக சுரேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறான்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கொலையாளிகள் இளவயதில் தவறிழைத்து தங்கள் வாழ்வை கெடுத்துக்கொண்டனரே
அசுரன் wrote:கொலையாளிகள் இளவயதில் தவறிழைத்து தங்கள் வாழ்வை கெடுத்துக்கொண்டனரே
பணத்தாசைதான் அனைத்திற்கும் காரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியான முறையில் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை சமுதாயம் சொல்லிக்கொடுக்காததே காரணம்சிவா wrote:அசுரன் wrote:கொலையாளிகள் இளவயதில் தவறிழைத்து தங்கள் வாழ்வை கெடுத்துக்கொண்டனரே
பணத்தாசைதான் அனைத்திற்கும் காரணம்!
எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு சமுதாயம் எப்படிப் பொறுப்பேற்கும்? இவர்கள் குடும்பம் தான் இதற்குப் பொறுப்பாக முடியுமே தவிர சமுதாயம் என்பது பொருந்தாது. சமுதாயத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நிகழ்கின்றன, நல்லவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இல்லை சிவா நான் இங்கு சொல்ல வந்தது.. அவனது பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் (இவர்களை தான் சமுதாயம் என்றேன்)சிவா wrote:எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு சமுதாயம் எப்படிப் பொறுப்பேற்கும்? இவர்கள் குடும்பம் தான் இதற்குப் பொறுப்பாக முடியுமே தவிர சமுதாயம் என்பது பொருந்தாது. சமுதாயத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நிகழ்கின்றன, நல்லவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்களே!
அசுரன் wrote:இல்லை சிவா நான் இங்கு சொல்ல வந்தது.. அவனது பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் (இவர்களை தான் சமுதாயம் என்றேன்)சிவா wrote:எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு சமுதாயம் எப்படிப் பொறுப்பேற்கும்? இவர்கள் குடும்பம் தான் இதற்குப் பொறுப்பாக முடியுமே தவிர சமுதாயம் என்பது பொருந்தாது. சமுதாயத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நிகழ்கின்றன, நல்லவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்களே!
இதுதான் சரி! நம் குழந்தை செய்யும் தவறுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாம நல்லவங்களா இருந்தாலே நம்ம பிள்ளைகள் நல்ல பிள்ளைகளா வளரும் என எடுத்துக்கொள்ளலாமா?ராஜா wrote:நம் வளர்ப்பு நன்றாக இருந்தால் பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள்.சிவா wrote:இதுதான் சரி! நம் குழந்தை செய்யும் தவறுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது
» மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்
» தொழில் அதிபர் 28 பேர் கைது
» அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!
» கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கொலையில் 2 பேர் சிக்கினர் மதுரையில் தொடரும் வழிப்பறி கொலைகள்
» மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்
» தொழில் அதிபர் 28 பேர் கைது
» அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!
» கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கொலையில் 2 பேர் சிக்கினர் மதுரையில் தொடரும் வழிப்பறி கொலைகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|