புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
58 Posts - 64%
heezulia
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
53 Posts - 65%
heezulia
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_m10மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:25 pm

மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Man10


மனிதனுக்கும், மிக உயர்ந்த உறுப்பமைப்பு உள்ள பிராணிகளான பாலூட்டிகளுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

மனித உடலிலும், பாலூட்டிகளின் உடலிலும் ஒரே வகை உறுப்பு மண்டலங்களை நாம் காண்கிறோம். அவை, இயக்க, ஜீரண, மூச்சு, ரத்த ஓட்ட, கழிவு வெளியேற்ற உறுப்பு மண்டலங்களும், மூளையும், முதுகுத் தண்டும், உணர் உறுப்புகளும்.

மார்புக் குழி, வயிற்றுக் குழி என்று உதரவிதானத்தால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் உடற்குழியில் உள்ளுறுப்புகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக உள்ளது.

மேலும் பல ஒற்றுமைகளும் உள்ளன. உதாரணமாக, மனிதனுக்கும் பிற பாலூட்டிகளுக்கும் இதயம் நான்கு அறைகள் கொண்டது, பற்களில் வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள், கடைவாய்ப்பற்கள் என அமைந்திருக்கின்றன. இனப்பெருக்கமும் பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் ஒரே மாதிரியானது.

அதிலும் மனிதனைப் பெரிதும் ஒத்திருப்பவை மனிதக் குரங்குகள். அவற்றுக்கு இந்தப் பெயர் வந்ததற்குக் காரணமே அவை மனிதர்களுடன் கொண்டிருக்கும் ஒற்றுமைதான்.

மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. முகம் முடியால் மூடப்பட்டிருப்பதில்லை. செவி மடல்கள் மனிதனுடையதைப் போலவே இருக்கின்றன. விரல்கள் தட்டையான நகங்களைக் கொண்டிருக்கின்றன. கை கட்டைவிரல் மற்ற விரல்களுக்கு எதிர்ப்புறம் உள்ளது. இதைப் போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன.

மனிதக் குரங்கின் மூளையும் மனிதனுடையதை ஒத்திருக்கிறது. மனிதக் குரங்குகள் சுற்றிலும் நிகழ்பவைக்கு ஏற்ப துடிப்பாகச் செயல்படுகின்றன. மனிதனைப் போலவே அவையும் திருப்தி, மகிழ்ச்சி, அச்சம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. அழவும், சிரிக்கவும் செய்கின்றன. மனிதனைப் போல கண்ணீரைப் பெருக்குவதில்லை, ஒலி எழுப்புவதில்லை என்பது மட்டும்தான் வித்தியாசம்.

மனிதக்குரங்குகளை பல விதங்களில் ஒத்திருந்த போதிலும் முக்கிய விஷயங்களில் அவற்றிடம் இருந்து வேறுபடுகிறான் மனிதன். அவன் கால்களால் மட்டுமே நடக்கிறான். நடக்கும்போது நெட்டுக்குத்தான நிலையை மேற்கொள்கிறான். மனிதக் குரங்குகள் அனாயசமாக மரங்களில் தொற்றி ஏறிவிடுகின்றன. தரையில் கால்களால் நடந்தாலும் கூனிக் கொண்டு கைகளைத் தாங்கலாக ஊன்றிக்கொள்கின்றன. மனிதனின் கால்கள் கைகளை விட நீளமானவை, மனிதக் குரங்குகளுக்கோ கைகள் கால்களை விட நீண்டவை.

மனிதக் குரங்குகளின் கைகளோடு பொதுவாக ஒற்றுமை கொண்டிருந்தாலும் மனிதனுடைய கைகள் அவற்றிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன. மனிதக் குரங்குகளின் கட்டை விரல் மற்ற விரல் களுக்கு எதிராக அமைந்திருந்தாலும் வளர்ச்சி குன்றியிருக்கிறது. அவற்றின் கைகள் மரக் கிளைகளைப் பற்றிக்கொள்வதற்கே முதன்மையாகப் பயன்படுகின்றன. மனிதனுக்கோ கை கட்டைவிரல் நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. கைகள் பல்வேறு வேலைகளைச் செய்து உழைப்பு உறுப்புகளாக விளங்குகின்றன.

ரோமப் போர்வை மனிதனின் உடலின் தனித்தனிப் பகுதிகளில் மட்டும் எஞ்சியிருக்கிறது. குரங்குகளுக்கோ அது நன்கு வளர்ந்துள்ளது.

மண்டையோட்டின் கட்டமைப்பில் கணிசமான வித்தியாசம் காணப்படுகிறது. தாடைகளாக உருவாகியிருக்கும் மண்டையின் முன்பகுதி குரங்கில் அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதனுக்கோ மூளையை உள்ளடக்கிய கபாலமும் மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறது.

மூளையின் கட்டமைப்பில் உள்ள வேறுபாடு இன்னும் முக்கியமானது. மனிதனின் பெருமூளை அரைக்கோளங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்தவை. மனித மூளையின் எடை ஆயிரத்து 200 கிராமுக்குக் குறைவாக ஒருபோதும் இருப்பதில்லை. அதிகபட்சமாக 2 ஆயிரம் கிராம் வரை இருப்பதுண்டு. குரங்கின் மூளையோ 400 முதல் 600 கிராம் வரைதான் எடையுள்ளது.

தனது மூளை ஆற்றல் காரணமாகவே மனிதன், மனிதக் குரங்குகளை விட்டு பெரும் தாவாகத் தாவி உயர்ந்துவிடுகிறான்.



மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 5:35 pm

இந்த இடத்தில் ஒரு கேள்வி ,
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அப்படிஎன்றால் குரங்கு ஏன் இன்னும் இருக்கிறது? மனிதர்களாக மாறியிருக்க வேண்டுமே?

என் கேள்விக்கென்ன பதில்?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jul 12, 2012 5:49 pm

இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!

அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்)..... சிரி




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:50 pm

darwin wrote:இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!

அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்)..... சிரி



இது நிச்சயம் நடக்கும்.



மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 6:00 pm

darwin wrote:இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!

அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்)..... சிரி


அப்படிஎன்றால் இப்பொழுது உள்ள மனிதர்கள் இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை , குரங்கு பாதி , மனிதன் பாதி ,என்றுதான் இருக்கிறார்கள்.
அப்படித்தானே?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jul 12, 2012 6:24 pm


[/quote]
அப்படிஎன்றால் இப்பொழுது உள்ள மனிதர்கள் இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை , குரங்கு பாதி , மனிதன் பாதி ,என்றுதான் இருக்கிறார்கள்.
அப்படித்தானே?[/quote]
பரிமாணவளர்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது....இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை.... :idea:


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 6:43 pm

darwin wrote:
இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!

அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்)..... சிரி
இன்னுமா மாறல? அதுக்கும் கீழே போயிட்டோமே... புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக