புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கரும்பாக இரு :)  I_vote_lcapகரும்பாக இரு :)  I_voting_barகரும்பாக இரு :)  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்பாக இரு :)


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 2:49 pm

தன் மகன் சோம்பேறியாகவும், பொறுப்பு இல்லாத வனாகவும் இருப்பதைக் கண்ட ஒரு தந்தை அவனை அவ்வூரில் உள்ள பெரியவரிடம் அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை கூறுமாறு வேண்டினார்.

பெரியவரும் சிறுவனிடம், ''கரும்பாக இரு'' என்றார். பின் அதன் பொருளையும் பொறுமையாக விளக்கிச் சொன்னார். சிறுவன் மறுநாள் எல்லோரிடமும் அன்பாகப் பேசினான். கடுஞ்சொல் தவிர்த்தான். அவனுடைய இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த தந்தை ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவனை அப் பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.

அவனும் மகிழ்ச்சியுடன் அவரைப் போய்ப் பார்க்க அவர், ''எறும்பாக இரு,'' என்றார். அதன் பொருள் தெரிந்து கொண்ட அவன் சுறுசுறுப்பாக செயல் பட ஆரம்பித்தான்.சோம்பேறியாக இருந்த அவன் சுறு சுறுப்பானதும் அவனுக்கு பள்ளியிலும், நண்பர் களிடமும், உறவினர் களிடமும் நல்ல பெயர் வந்தது. எல்லோரும் அவனை பாராட்டவும் அவனுக்கு சிறிது தலைக்கனம் ஏற்பட்டது. மீண்டும் அவன் தந்தை பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்ன போது அது தேவையில்லை என மறுத்தான்.

பின் அவர் வற்புறுத்தலுக்காக அவன் பெரியவரிடம் சென்றான். அவன் முகத்தில் தோன்றிய கர்வ குறிப்பினைக் கண்ட பெரியவர் இம்முறை, ''துரும்பாக இரு,'' என்றார். அதன் பொருள் அறிந்த சிறுவன் தன் தவறை உணர்ந்து செயல்பட்டு நல்ல பெயர் எடுத்தான்.

நாமும் அதுபோலவே நம்மை துரும்பாக நினைத்து, மற்றவர்களை கருத்தாக மதிக்க வேண்டும். சரியா??

முகநுல்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 11, 2012 2:55 pm

ரொம்ப சரி ஆயா...........சாரி, பஹா.கரும்பு எறும்பு துரும்பு சரிதானே?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 2:55 pm

கரும்பு எறும்பு துரும்பு - சூப்பர் கதை பகவதி - எறும்பா இங்க புடிச்சு போட்டதுக்கு நன்றி.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 11, 2012 2:57 pm

பகிர்வுக்கு நன்றி பகவதி , நீ எப்படி ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 3:01 pm

ரொம்ப சரி ஆயா...........சாரி, பஹா.கரும்பு எறும்பு துரும்பு சரிதானே?

ஆமாம் நேத்து அரிசி வாங்க அண்ணி கொடுத்த காசை எங்களுக்கு செலவு பண்ணிடிங்கனு அண்ணி அடிச்சிட்டாங்கலாமே அப்பிடியா சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 11, 2012 3:02 pm

இரா.பகவதி wrote:
ரொம்ப சரி ஆயா...........சாரி, பஹா.கரும்பு எறும்பு துரும்பு சரிதானே?

ஆமாம் நேத்து அரிசி வாங்க அண்ணி கொடுத்த காசை எங்களுக்கு செலவு பண்ணிடிங்கனு அண்ணி அடிச்சிட்டாங்கலாமே அப்பிடியா சோகம்
முரளி அண்ணா...............ஆஆ கோபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 3:04 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:
ரொம்ப சரி ஆயா...........சாரி, பஹா.கரும்பு எறும்பு துரும்பு சரிதானே?

ஆமாம் நேத்து அரிசி வாங்க அண்ணி கொடுத்த காசை எங்களுக்கு செலவு பண்ணிடிங்கனு அண்ணி அடிச்சிட்டாங்கலாமே அப்பிடியா சோகம்
முரளி அண்ணா...............ஆஆ கோபம்
நீங்க எல்லாம் சேர்ந்து
தண்ணி அடிச்சா தப்பில்ல
அண்ணி அடிச்சா மட்டும் தப்பா?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 3:06 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி பகவதி , நீ எப்படி ?

அண்ணே நான் அரும்பு ஜாலி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 3:10 pm

நீங்க எல்லாம் சேர்ந்து
தண்ணி அடிச்சா தப்பில்ல
அண்ணி அடிச்சா மட்டும் தப்பா?

நாங்க அடிச்சா யாருக்கும் எந்த சேதாரமும் இல்லை அண்ணி அடிச்சா அண்ணனுக்கு ரொம்ப சேதாரம் ஆகிடுதே சோகம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jul 11, 2012 3:17 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக