புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
3 Posts - 4%
prajai
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
2 Posts - 3%
viyasan
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
2 Posts - 3%
manikavi
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
1 Post - 1%
Rutu
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
1 Post - 1%
சிவா
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
24 Posts - 77%
mohamed nizamudeen
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
2 Posts - 6%
ரா.ரமேஷ்குமார்
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
2 Posts - 6%
manikavi
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
1 Post - 3%
viyasan
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
1 Post - 3%
Rutu
சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_m10சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 11, 2012 2:24 pm

நாடி சமன்படுத்துதல் மருத்துவர், உமா வெங்கடேஷ்: நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன. திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம். இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!

தினமலர்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 2:28 pm

பகிர்வுக்கு நன்றி அருண்.

இந்த பிசாசு உடம்புக்குள்ள பஞ்ச பூதங்களும் இருக்கா?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 4:01 pm

பயனுள்ள பகிர்விற்கு நன்றி அருண் அண்ணா சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 4:04 pm

பகிர்வுக்கு நன்றி அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jul 11, 2012 4:25 pm

பயனுள்ள பகிர்விற்கு நன்றி அருண் சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 11, 2012 11:56 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 12, 2012 9:15 am

பலம் தரும் உணவு பலன் தர கவனிக்க வேண்டிய விடயங்களை விவரித்த பதிவு சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 10:16 am

மகிழ்ச்சி பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே
மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக