புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
1 Post - 3%
Guna.D
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
17 Posts - 4%
prajai
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
4 Posts - 1%
Jenila
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
4 Posts - 1%
jairam
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அருகம்புல் கவிதை... Poll_c10அருகம்புல் கவிதை... Poll_m10அருகம்புல் கவிதை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் கவிதை...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jul 11, 2012 1:59 pm

அருகம்புல் கவிதை...

அருகம்புல் கவிதை... 95946624

அருகம்புல்லே!
நீ அருகிலிருந்ததால்
உன் அருமை
எனக்கு தெரியவில்லை..


உனக்குள் இருக்கும்
மகத்துவம்
மருத்துவம் பற்றி
அறிய மனம் நாடவில்லை...


நீ ஏழை வீட்டு
மருத்துவ உறவு என்பதால்,
என் மனம் ஏற்கவில்லையா ?
ஏற்க மனம் வரவில்லையா ?


உன்னை பறித்து
அரைத்து பாலோடு பருகினால்
உடலுக்கு நல்ல ஊட்ட சத்து
வருவதுவுண்டு.
வெட்டுக்காயத்தை
தடுக்கும் குணமுண்டு...



உன்னை அரைத்து
தேனோடு ஏலக்காய்
சேர்த்து பருகினால்
ரத்தம் சீராக்கி
உறுப்புகளை
பாதுகாக்கும் படை
வீரன் அல்லவா நீ



நீ எங்கள் வீட்டுத் தோட்டத்து
இலவச மருத்துவமணி
உன்னை கவனி
என சொல்லும்
மருத்துவ மாமணிகள்
அடித்த மணிக்கு பின்னே...


உன் வலிமை
அருமை ,அறிந்தேன்.
உணர்ந்தேன்...


இனி உன்னை பயிறுடுவேன்.

வளர்ப்பேன்.
உனக்கும் என் மனதில்
இடம் தருவேன்.
உடலுக்கு வளம்
பலம் சேர்ப்பேன்...
நன்றி;----- வஜிர் அலி




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jul 11, 2012 2:03 pm

அருமையிருக்கு சூப்பருங்க
நீ ஏழை வீட்டு
மருத்துவ உறவு என்பதால்,
என் மனம் ஏற்கவில்லையா ?
ஏற்க மனம் வரவில்லையா
அருமை கவிதை சொல்லும் தத்துவம் சூப்பருங்க சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jul 11, 2012 3:18 pm

அனைத்து வரிகளும் சூப்பர் சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 11, 2012 3:21 pm

வரிகளோடு அருகம்புல்லின் அருமை தெரிகிறது ! மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 4:34 pm

அருகம்புல்லின் மகத்துவத்தை உணர்த்தும் கவிதை அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக