புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட தீர்மானித்துள்ளார். 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்று பெயரில் இப்புத்தகம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(30). கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய இவர், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திணறினார்.
அவருக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், நுரையிரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய யுவராஜ் சிங், தற்போது குணமடைந்துள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒராண்டிற்கு மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்கள் மற்றும் தனது வாழ்க்கை குறித்து, ஒருபுத்தகமாக வெளியிட யுவராஜ் சிங் தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை டுவிட்டர் இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
எனது கடந்த கால வாழ்க்கை மற்றும் புற்றுநோய் பாதிப்பில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு, நண்பர்கள் விரும்புகின்றனர். இதனையடுத்து ரேண்டம் ஹவுஸ் இந்தியா எனது வாழ்க்கையை குறித்த புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் வாழ்க்கை குறித்த வரலாறை ரேண்டம் ஹவுஸ் இந்திய நிறுவனம் சார்பில், 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. இதற்காக சிறந்த தோல் அட்டையுடன் கூடிய புத்தகம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் யுவராஜ் சிங் கூறியதாவது,
எனது வாழ்க்கையை குறித்து நான் யோசித்து பார்த்தால், பல இடங்களிலும் 'சி' என்ற ஆங்கில எழுத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளது. நான் பிறந்த ஊர் சண்டிகர். நான் ஒரு கிரிக்கெட் வீரர். சர்வதேச இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக யாசித்தேன். இந்திய அணியில் தான் இருந்த போது, உலக கோப்பை கிடைத்தது. இந்த பட்டியலில் தற்போது புற்றுநோயும்(கேன்சர்) சேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு உலக கோப்பை பெற்றது முதல் எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட வரை நான் கடந்த வந்த வாழ்க்கை பாதை மிகவும் கடினமாக இருந்தது. இதன்மூலம் நான் பல வாழ்க்கை பாடங்களை கற்று கொண்டேன். என்னால் இளைஞர்களுக்கு உதவ முடியும். மேலும் இந்திய அணியை சிறந்த அணியாக நிலை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்.
எனக்கு புற்றுநோய் ஏற்பட்ட பிறகு தான் இந்தியாவில் எத்தனை புற்றுநோய் நோயாளிகள் உள்ளார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒருவன் ஆக மாறின போது, புற்றுநோயாளிகளின் தனிமை, குழப்பம், பயம் ஆகியவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே எனது வாழ்க்கையில் ஏற்பட்ட உயரங்களையும், தாழ்வுகளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது இந்த முயற்சிக்கு ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே நிறுவனம் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டார்ங்கின் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் உலக கோப்பையை பெற்ற போது, இந்திய வீரர்களின் அனுபவங்கள் மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்களையும் யுவராஜ் சிங் நேரடியாக இதில் தெரிவித்துள்ளாராம்.
உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முந்தைய இரவில் யுவராஜ் சிங்கிற்கு ஏற்பட்ட தூக்கமின்மை, இருமல், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தது, ரத்த வாந்தி எடுத்தது என்று பல அனுபவங்களையும் யுவராஜ் சிங் இந்த புத்தக்கத்தில் தெரிவித்துள்ளாராம்.
http://tamil.thatscricket.com/news/2012/07/11/yuvraj-singh-s-memoir-coming-december-2012-001183.html
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட தீர்மானித்துள்ளார். 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்று பெயரில் இப்புத்தகம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(30). கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய இவர், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திணறினார்.
அவருக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், நுரையிரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய யுவராஜ் சிங், தற்போது குணமடைந்துள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒராண்டிற்கு மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்கள் மற்றும் தனது வாழ்க்கை குறித்து, ஒருபுத்தகமாக வெளியிட யுவராஜ் சிங் தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை டுவிட்டர் இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
எனது கடந்த கால வாழ்க்கை மற்றும் புற்றுநோய் பாதிப்பில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு, நண்பர்கள் விரும்புகின்றனர். இதனையடுத்து ரேண்டம் ஹவுஸ் இந்தியா எனது வாழ்க்கையை குறித்த புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் வாழ்க்கை குறித்த வரலாறை ரேண்டம் ஹவுஸ் இந்திய நிறுவனம் சார்பில், 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. இதற்காக சிறந்த தோல் அட்டையுடன் கூடிய புத்தகம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் யுவராஜ் சிங் கூறியதாவது,
எனது வாழ்க்கையை குறித்து நான் யோசித்து பார்த்தால், பல இடங்களிலும் 'சி' என்ற ஆங்கில எழுத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளது. நான் பிறந்த ஊர் சண்டிகர். நான் ஒரு கிரிக்கெட் வீரர். சர்வதேச இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக யாசித்தேன். இந்திய அணியில் தான் இருந்த போது, உலக கோப்பை கிடைத்தது. இந்த பட்டியலில் தற்போது புற்றுநோயும்(கேன்சர்) சேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு உலக கோப்பை பெற்றது முதல் எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட வரை நான் கடந்த வந்த வாழ்க்கை பாதை மிகவும் கடினமாக இருந்தது. இதன்மூலம் நான் பல வாழ்க்கை பாடங்களை கற்று கொண்டேன். என்னால் இளைஞர்களுக்கு உதவ முடியும். மேலும் இந்திய அணியை சிறந்த அணியாக நிலை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்.
எனக்கு புற்றுநோய் ஏற்பட்ட பிறகு தான் இந்தியாவில் எத்தனை புற்றுநோய் நோயாளிகள் உள்ளார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒருவன் ஆக மாறின போது, புற்றுநோயாளிகளின் தனிமை, குழப்பம், பயம் ஆகியவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே எனது வாழ்க்கையில் ஏற்பட்ட உயரங்களையும், தாழ்வுகளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது இந்த முயற்சிக்கு ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே நிறுவனம் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டார்ங்கின் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் உலக கோப்பையை பெற்ற போது, இந்திய வீரர்களின் அனுபவங்கள் மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்களையும் யுவராஜ் சிங் நேரடியாக இதில் தெரிவித்துள்ளாராம்.
உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முந்தைய இரவில் யுவராஜ் சிங்கிற்கு ஏற்பட்ட தூக்கமின்மை, இருமல், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தது, ரத்த வாந்தி எடுத்தது என்று பல அனுபவங்களையும் யுவராஜ் சிங் இந்த புத்தக்கத்தில் தெரிவித்துள்ளாராம்.
http://tamil.thatscricket.com/news/2012/07/11/yuvraj-singh-s-memoir-coming-december-2012-001183.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
நல்ல முயற்சி ... சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டார்ங் இன் வாழ்க்கை பலருக்கு உத்வேகத்தை தரும் அவரது மனதிட்பமும் கடின உழைப்பும் அதுபோல் இந்த புத்தகமும் வழிகாட்டினால் மிகவும் மகிழ்ச்சி... பதிவுக்கு நன்றி ...
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
ஆவலுடன் எதிர்பார்கிறேன்
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|