புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
285 Posts - 45%
heezulia
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
20 Posts - 3%
prajai
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல்நாட்டு அடிமை


   
   

Page 1 of 2 1, 2  Next

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 10:52 pm

அயல்நாடு வந்த அடிமை நான்
அடையாளம் தொலைத்த அகதியும் நான்

விரும்பித்தான் விலை போனேன்
அடிமாடாய் அயல்நாட்டில்

உயர்ந்து நிற்க்குது கட்டிடங்கள்
மனிதர்கள் மனத்தில் வெற்றிடங்கள்

லட்சம் மட்டுமே லட்சியமாய்
வாழ்க்கைப் போகும் அவலங்கள்

தஞ்சம் புகுந்த காரணத்தால்
தன்மானம் இழந்த நெஞ்சங்கள்

புழுங்கித் தவித்த பொழுதுகளை.. என்
தலையனை கூறும் கண்ணீர் கதை

வெகுண்டு திரும்பிட நினைக்கையிலே
மனக்கண்ணில் விரிந்திடும் சொந்தங்கள்

கண்ணீர் துடைத்து கிளம்பிடுவேன்
எனக்காய் கடமை காத்திருக்கென

- மாயன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 09, 2012 11:06 pm

உள்நாட்டில் வேலை கிடைச்சா நம்மாளுங்க எதுக்கு அடிமையாக போகபோறாங்க சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 09, 2012 11:08 pm

இது உங்கள் கதை என்றால்.... என் வருத்தங்கள்.. நானும் மூன்றான்டுகள் அயல்நாட்டில் இருந்தவன் அதனால் நான் அறிவேன்.

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 11:48 pm

இரா.பகவதி wrote:உள்நாட்டில் வேலை கிடைச்சா நம்மாளுங்க எதுக்கு அடிமையாக போகபோறாங்க சோகம்

உண்மை தான்....

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 11:50 pm

அசுரன் wrote:இது உங்கள் கதை என்றால்.... என் வருத்தங்கள்.. நானும் மூன்றான்டுகள் அயல்நாட்டில் இருந்தவன் அதனால் நான் அறிவேன்.

இது என் போன்ற எண்ணற்றோரின் கதை... கதையல்ல... நிஜம்

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue Jul 10, 2012 12:00 am

உண்மையில் மிகுந்த வருத்தமாக உள்ளது உங்களின் பதிவினை படிக்கும் போது ...இப்படி கணக்கற்ற நண்பர்கள் தங்களது குடும்பதிற்காகவும் வறுமையின் காராணமாக தம்மையே விற்கும் நிலை ...
"
தஞ்சம் புகுந்த காரணத்தால்
தன்மானம் இழந்த நெஞ்சங்கள்

வெகுண்டு திரும்பிட நினைக்கையிலே
மனக்கண்ணில் விரிந்திடும் சொந்தங்கள்

கண்ணீர் துடைத்து கிளம்பிடுவேன்
எனக்காய் கடமை காத்திருக்கென"
மனதினை பாதித்த வரிகள் அண்ணா ... உங்களை போன்றவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட எல்லாம் வல்ல இறைவணை வேண்டுகிறேன் ... அன்பு தம்பியின் மேலான பிரார்த்தனைகள் ... சொல்ல வேறு வார்தைகள் இல்லை அண்ணா ...




சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 12:04 am

வருத்தமிகு வரிகள்.

அனைவருக்குமே நம் நாடு வேலை தர இயலுமா?

குடும்பப் பிரிவு வேதனை தந்தாலும் - நல்ல வேலையாக இருப்பின் இருக்க வேண்டிய சூழல் தான் பலருக்கு.

நன்றாக இல்லை எனின் உதறிவிட்டு வரும் தைரியம் இல்லாத பலரும் மாட்டிக் கொள்கிறார்கள். என்ன செய்வது நிஜம் - பலவற்றையும் நிழலாக ஆக்கிவிடுகிறது.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 7:36 am

வேதனைமிகு கவிதை சூப்பருங்க

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 10, 2012 9:27 am

இன்று பலரின் நிலைமை இதுதான். என்ன செய்வது?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 10, 2012 12:48 pm

அசுரன் wrote:இது உங்கள் கதை என்றால்.... என் வருத்தங்கள்.. நானும் மூன்றான்டுகள் அயல்நாட்டில் இருந்தவன் அதனால் நான் அறிவேன்.
நன்றி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக