புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
48 Posts - 35%
i6appar
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
48 Posts - 35%
i6appar
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அயல்நாட்டு  அடிமை Poll_c10அயல்நாட்டு  அடிமை Poll_m10அயல்நாட்டு  அடிமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல்நாட்டு அடிமை


   
   

Page 1 of 2 1, 2  Next

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 10:52 pm

அயல்நாடு வந்த அடிமை நான்
அடையாளம் தொலைத்த அகதியும் நான்

விரும்பித்தான் விலை போனேன்
அடிமாடாய் அயல்நாட்டில்

உயர்ந்து நிற்க்குது கட்டிடங்கள்
மனிதர்கள் மனத்தில் வெற்றிடங்கள்

லட்சம் மட்டுமே லட்சியமாய்
வாழ்க்கைப் போகும் அவலங்கள்

தஞ்சம் புகுந்த காரணத்தால்
தன்மானம் இழந்த நெஞ்சங்கள்

புழுங்கித் தவித்த பொழுதுகளை.. என்
தலையனை கூறும் கண்ணீர் கதை

வெகுண்டு திரும்பிட நினைக்கையிலே
மனக்கண்ணில் விரிந்திடும் சொந்தங்கள்

கண்ணீர் துடைத்து கிளம்பிடுவேன்
எனக்காய் கடமை காத்திருக்கென

- மாயன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 09, 2012 11:06 pm

உள்நாட்டில் வேலை கிடைச்சா நம்மாளுங்க எதுக்கு அடிமையாக போகபோறாங்க சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 09, 2012 11:08 pm

இது உங்கள் கதை என்றால்.... என் வருத்தங்கள்.. நானும் மூன்றான்டுகள் அயல்நாட்டில் இருந்தவன் அதனால் நான் அறிவேன்.

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 11:48 pm

இரா.பகவதி wrote:உள்நாட்டில் வேலை கிடைச்சா நம்மாளுங்க எதுக்கு அடிமையாக போகபோறாங்க சோகம்

உண்மை தான்....

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 11:50 pm

அசுரன் wrote:இது உங்கள் கதை என்றால்.... என் வருத்தங்கள்.. நானும் மூன்றான்டுகள் அயல்நாட்டில் இருந்தவன் அதனால் நான் அறிவேன்.

இது என் போன்ற எண்ணற்றோரின் கதை... கதையல்ல... நிஜம்

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue Jul 10, 2012 12:00 am

உண்மையில் மிகுந்த வருத்தமாக உள்ளது உங்களின் பதிவினை படிக்கும் போது ...இப்படி கணக்கற்ற நண்பர்கள் தங்களது குடும்பதிற்காகவும் வறுமையின் காராணமாக தம்மையே விற்கும் நிலை ...
"
தஞ்சம் புகுந்த காரணத்தால்
தன்மானம் இழந்த நெஞ்சங்கள்

வெகுண்டு திரும்பிட நினைக்கையிலே
மனக்கண்ணில் விரிந்திடும் சொந்தங்கள்

கண்ணீர் துடைத்து கிளம்பிடுவேன்
எனக்காய் கடமை காத்திருக்கென"
மனதினை பாதித்த வரிகள் அண்ணா ... உங்களை போன்றவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட எல்லாம் வல்ல இறைவணை வேண்டுகிறேன் ... அன்பு தம்பியின் மேலான பிரார்த்தனைகள் ... சொல்ல வேறு வார்தைகள் இல்லை அண்ணா ...




சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 12:04 am

வருத்தமிகு வரிகள்.

அனைவருக்குமே நம் நாடு வேலை தர இயலுமா?

குடும்பப் பிரிவு வேதனை தந்தாலும் - நல்ல வேலையாக இருப்பின் இருக்க வேண்டிய சூழல் தான் பலருக்கு.

நன்றாக இல்லை எனின் உதறிவிட்டு வரும் தைரியம் இல்லாத பலரும் மாட்டிக் கொள்கிறார்கள். என்ன செய்வது நிஜம் - பலவற்றையும் நிழலாக ஆக்கிவிடுகிறது.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 7:36 am

வேதனைமிகு கவிதை சூப்பருங்க

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 10, 2012 9:27 am

இன்று பலரின் நிலைமை இதுதான். என்ன செய்வது?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 10, 2012 12:48 pm

அசுரன் wrote:இது உங்கள் கதை என்றால்.... என் வருத்தங்கள்.. நானும் மூன்றான்டுகள் அயல்நாட்டில் இருந்தவன் அதனால் நான் அறிவேன்.
நன்றி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக