புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
75 Posts - 56%
heezulia
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
70 Posts - 55%
heezulia
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதுக்களோடு பழகினால்.!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 08, 2012 1:19 pm

நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத்திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற்படும். அதனால் தான், "மகான்களை அண்டி இரு...' என்றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான்களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர்களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்தி தான் ஏற்படும்.
காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒருவன். அவனை துரத்தியது ஒரு புலி. பயந்து ஓடி ஒரு மேடையை அடைந்தான். புலியும் அவனை துரத்தியபடி அந்த மேடைக்கு வந்தது. ஆனால், ஒன்றும் செய்யாமல், சாதுவாக அங்கே படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். புலியும் அவன் கூடவே இறங்கி, அவனைத் துரத்த ஆரம்பித்தது. மீண்டும் அந்த மேடையில் ஏறினான். புலி அவனைப் பின் தொடர்ந்து வந்து மேடையில் ஏறியது. ஆனால், அவனை ஒன்றும் செய்யாமல், சாதுவாக மேடையில் படுத்துக் கொண்டது.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... "இந்த புலி கீழே இறங்கினால் நம்மைத் துரத்துகிறது; மேடைக்கு வந்ததும் சாதுவாக இருக்கிறதே... அப்படியானால், இந்த மேடையில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்...' என்று எண்ணி, மேடை மீதிருந்த செடி, கொடிகளையும், கல், குப்பைகளையும் அகற்றிப் பார்த்தான். அந்தப் புதரை விலக்கி பார்த்தபோது, அங்கே ஒரு மகானின் சமாதி இருப்பதை கண்டான்...
"ஓஹோ... இந்த சாதுவின் சமாதிக்கு அருகில் வரும் போது, புலியும் சாதுவாகி விடுகிறது. சமாதியை விட்டு கீழே இறங்கினால், மீண்டும் துரத்துகிறது. சாதுக்களின் சமாதி அருகில் வரும்போதே, சாதுவான புத்தி வந்து விடுகிறது. அப்படியானால் சாதுக்களோடு சேர்ந்திருந்தால் எந்த ஆபத்தும் வராது...' என்று எண்ணி, அந்த மேடையிலேயே உட்கார்ந்திருந்தான்.
புலி கொஞ்ச நேரம் சாதுவாக அங்கே உட்கார்ந்து விட்டு, கீழே இறங்கி இரை தேடப் போய் விட்டது.
"ஆஹா... இந்த சமாதிக்கு அருகில் நாம் இருந்ததால், புலியிடமிருந்து தப்பினோம். சாதுக்களின் சகவாசம் இருந்தால் எவ்வளவு நல்லது என்பது இப்போது புரிகிறது...' என்று நினைத்தான். அன்று முதல் சாதுக்களை தேடிப் போய், அவர்களது பக்கத்தி லேயே இருக்கலானான்; சவுக்கியமாகவும் இருந்தான்.
அதனால், நாம் எப்போதும் சாதுக்களின் சங்கமத்தையே விரும்ப வேண்டும்; அவர்களுடனே பழக வேண்டும். கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்.
***
வாரமலர்..!

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sun Jul 08, 2012 1:40 pm

நல்ல பதிவு நல்லோரின் நட்புறவே நம்மை உயர்த்தி மேன்மை அடையச் செய்யும் என்பதை மீண்டும் நினைவூட்டியது ...பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sun Jul 08, 2012 3:38 pm

நல்லோரிடம் சேர்ந்தால் நாமும் நல்லவராகி விடுவோம். நல்ல பதிவு.




Uploaded with ImageShack.us
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 08, 2012 4:37 pm

கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்
அதேமாதிரி நல்ல சாதுக்களையும் கண்டுபிடித்து சேரனும்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jul 09, 2012 12:18 am

arjunsugu wrote:நல்ல பதிவு நல்லோரின் நட்புறவே நம்மை உயர்த்தி மேன்மை அடையச் செய்யும் என்பதை மீண்டும் நினைவூட்டியது ...பதிவுக்கு நன்றி ...
நன்றி அருண்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 9:50 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ராஜா wrote:
கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்
அதேமாதிரி நல்ல சாதுக்களையும் கண்டுபிடித்து சேரனும்




செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக