புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
4 Posts - 3%
prajai
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
4 Posts - 3%
Jenila
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
2 Posts - 2%
kargan86
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%
jairam
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
8 Posts - 5%
prajai
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
6 Posts - 3%
Jenila
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக அருமையான கதை


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jul 09, 2012 10:02 am

தருமருக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை இருந்து வந்தது. ஒரு மிகப்பெரிய அன்னதானம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் செய்திருக்க கூடாது இனியும் எவரும் செய்ய முடியாதபடியொரு அன்னதானமாக அது இருக்க வேண்டும் என எண்ணினார் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். உலகில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டனர். சாப்பிடவரும் மக்கள் எந்த வகை உணவு கேட்டாலும் உடன் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அன்னதானமும் நடந்தது லட்சக்கனக்கான மக்கள் வந்து உணவருந்தி சென்றனர். வந்த அனைவரும் அன்னதான ஏற்பாட்டை பார்த்து வியக்காதவர்களே இல்லை தருமர் எதிர்பார்த்தது போலவே மக்களும் இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் செய்திருக்கவில்லை. இனியும் எவரும் செய்யமுடியாது என்றே பேசி சென்றனர் இதனைகேட்ட பொறுமைசாலியான தருமருக்கே சற்றே கர்வம் வந்துவிட்டது.

உடன் ஒரு வினோதமான ஒரு காட்சியை தருமர் கண்டார் ஒரு எலி தருமர் நடந்த பாதைகளில் எல்லாம் உருன்டு புரன்டது
அந்த எலியின் உடலின் ஒருபாதி தங்கமாக இருந்தது மறுபாதி இயல்பான எலியின் உடலாகவே இருந்தது தருமர் அந்த எலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் எனக்கேட்டர். அதற்கு அந்த எலி ஒரு கதையை கூறியது.

இது ஒரு உண்மைக்கதை 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேஊரில் கடும் பஞ்சம் நிலவியது பஞ்சத்தினால் பல குடும்பங்கள் பட்டினியால் இறந்தனர். அதில் ஒருகுடும்பம் உணவின்றி சாககிடந்தனர் இன்னும் ஒருநாள் இவர்கள் உணவருந்த வில்லை எனில் அக்குடும்பத்தினரும் சாக வேண்டியதுதான் அதில் ஒருவன் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவு தேடி தட்டுதடுமாறி சென்றான். அன்றுமாலை சிறிது கோதுமை கொண்டுவந்தான் அதை மாவரைத்து ஒரு ரொட்டி செய்தனர் அந்த ரொட்டியை சாப்பிட்டால் இன்னும் ஒருநாள் ஜீவித்திருக்கலாம். அக்குடும்பத்தினர் அந்த ஒரு ரொட்டியை சாப்பிட அமர்ந்தனர் அப்போது வெளியே அய்யா தர்மம் செய்ங்க என குரல் கேட்டது உடன் அவன் எழுந்துசென்று அந்த ரொட்டியை தர்மம் செய்துவிட்டான்

தர்மம் பெற்ற பிச்சைக்காரன் அந்த ரொட்டியை சாப்பிட்டு சென்றுவிட்டான். சிறிது நேரத்தில் அக்குடும்பத்தினர் இறந்து விழுந்தனர். அந்த பிச்சைக்காரன் சாப்பிட்ட ரொட்டித்துண்டில் கீழே சிந்தியவற்றை நான்(எலி) சாப்பிட்டேன். அதனை சாப்பிட்டதும் என் உடலில் பாதி தங்கமாக மாறியது. உடன் வானத்திலிருந்து அசரீரீ கேட்டது

உலகில் இதுவரை செய்த தானத்திலேயே இதுவே சிறந்த அன்னதானம் என்பதால் அதில் சிந்தியதை நீ உண்டதால் உன் உடலில் பாதி தங்கமாக மாறியது. இனிவருங்காலத்தில் இதற்கு இணையான ஓர் அன்னதானம் எவரும் செய்தால் அவர் பாதம் பட்ட மண்ணில் உன் உடல் பட்டால் உன் மீதி உடலும் தங்கமாக மாறும் என அசரீரீ கூறியது ”நீங்கள் செய்த இந்த பிரமாண்டமான அன்னதானத்தை கன்டு அதற்கு இனையாக இருக்குமென்று உங்கள் பாதம்பட்ட இடத்தில் நான் விழுந்து புரண்டேன்” ஆனால் என்மீதி உடல் தங்கமாக மாறவில்லை.

என எலி கூறியதும் தருமருக்கு தர்மசங்கடமாகிபோனது

லட்சக்கணக்கானவர்கள் திருப்தியாக சாப்பிட்டும் ஒரே ஒருவனுக்கு ஒரே ஒரு ரொட்டியை தானமாக கொடுத்ததற்கு இணையாகவில்லை. ஏன் தெரியுமா அவன் வெறும் ரொட்டியை தானமாக
கொடுக்கவில்லை அதில் அவன் உயிர் கலந்திருந்தது

http://www.eluthamila.com/?p=25176



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மிக அருமையான கதை 1357389மிக அருமையான கதை 59010615மிக அருமையான கதை Images3ijfமிக அருமையான கதை Images4px
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Jul 09, 2012 10:05 am

சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 2:22 pm

அருமையான கதை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக