புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
7 Posts - 64%
heezulia
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
8 Posts - 2%
prajai
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
4 Posts - 1%
mruthun
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வலிக்குத..டா... Poll_c10வலிக்குத..டா... Poll_m10வலிக்குத..டா... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிக்குத..டா...


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 8:35 pm

உனக்குள் உதிரமாய்
உறைந்து கிடக்கின்றேன் ..
சுடும் சூரியனாய் என்னை
எரித்து பார்க்கின்றாய்
நீ என்னை விட்டு விலகி செல்லுகையுள் உணர்கின்றேன்
உயிர் பிரியும் வலி என்னவென்று
இதயம் வலிக்குதடா உந்தன் அன்பு கிட்டாமல்




அவளுக்காக
காத்திருந்து காத்திருந்து
நீட்டிய பூக்களை
சேகரித்து இருந்தால் ......
அப்போது சம்மதித்து இருந்திருப்பாள்.....
-சுய தொழிலாவது உள்ளதென்று.....



ஓராயிரம்
அர்த்தம் சொலும்
இரு வரி உதட்டு
திருக்குறள் ....
-புன்னகை


அழாததே! அழாதே
அன்று நீ கூறியது- செல்லாதே
செல்லாதே - இன்று நான் கூறுவது
இப்போது புரிகிறது கண்ணீர்
காதலை வளர்க்கும் ஆயுதம் என்று
நீ பிரிந்து சென்ற போது


வலிக்குத..டா... 154550 வலிக்குத..டா... 154550 வலிக்குத..டா... 154550 வலிக்குத..டா... 154550



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 07, 2009 8:40 pm

மீனு wrote:உனக்குள் உதிரமாய்
உறைந்து கிடக்கின்றேன் ..
சுடும் சூரியனாய் என்னை
எரித்து பார்க்கின்றாய்
நீ என்னை விட்டு விலகி செல்லுகையுள் உணர்கின்றேன்
உயிர் பிரியும் வலி என்னவென்று
இதயம் வலிக்குதடா உந்தன் அன்பு கிட்டாமல்


துயரத்தின் வெளிப்பாடு தெளிவாக தெரிகிறது மீனு, அருமையான கவிதை, நன்றி



வலிக்குத..டா... Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 8:41 pm

வலிக்குத..டா... 678642 வலிக்குத..டா... 154550



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 07, 2009 9:02 pm

மீனு wrote:அழாததே! அழாதே
அன்று நீ கூறியது- செல்லாதே
செல்லாதே - இன்று நான் கூறுவது
இப்போது புரிகிறது கண்ணீர்
காதலை வளர்க்கும் ஆயுதம் என்று
நீ பிரிந்து சென்ற போது


வலிக்குத..டா... 154550 வலிக்குத..டா... 154550 வலிக்குத..டா... 154550 வலிக்குத..டா... 154550


மிக மிக நன்று , மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 9:11 pm

வலிக்குத..டா... 678642 வலிக்குத..டா... 733974



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 10:58 pm

உனக்குள் உதிரமாய்
உறைந்து கிடக்கின்றேன் ..
சுடும் சூரியனாய் என்னை
எரித்து பார்க்கின்றாய்
நீ என்னை விட்டு விலகி செல்லுகையுள் உணர்கின்றேன்
உயிர் பிரியும் வலி என்னவென்று
இதயம் வலிக்குதடா உந்தன் அன்பு கிட்டாமல்

ஏன் வலியை தாங்கிக்கணும் எங்கிறன் வழியிருக்கும்போது
வலிக்குத..டா... 733974

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 11:00 pm

ரூபன் wrote:உனக்குள் உதிரமாய்
உறைந்து கிடக்கின்றேன் ..
சுடும் சூரியனாய் என்னை
எரித்து பார்க்கின்றாய்
நீ என்னை விட்டு விலகி செல்லுகையுள் உணர்கின்றேன்
உயிர் பிரியும் வலி என்னவென்று
இதயம் வலிக்குதடா உந்தன் அன்பு கிட்டாமல்

ஏன் வலியை தாங்கிக்கணும் எங்கிறன் வழியிருக்கும்போது
வலிக்குத..டா... 733974

வலிக்குத..டா... 838572 வலிக்குத..டா... 838572 வலிக்குத..டா... 838572 வலிக்குத..டா... Icon_eek



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Wed Oct 07, 2009 11:03 pm

வலிக்குத..டா... 677196
மீனு wrote:நீ என்னை விட்டு விலகி செல்லுகையுள் உணர்கின்றேன்
உயிர் பிரியும் வலி என்னவென்று
இதயம் வலிக்குதடா உந்தன் அன்பு கிட்டாமல்


வலிக்குத..டா... 154550
நெஞ்சைத் தொடும் வரிகள் அருமைஅக்கா! வலிக்குத..டா... 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 11:06 pm

மீனு wrote:
ரூபன் wrote:உனக்குள் உதிரமாய்
உறைந்து கிடக்கின்றேன் ..
சுடும் சூரியனாய் என்னை
எரித்து பார்க்கின்றாய்
நீ என்னை விட்டு விலகி செல்லுகையுள் உணர்கின்றேன்
உயிர் பிரியும் வலி என்னவென்று
இதயம் வலிக்குதடா உந்தன் அன்பு கிட்டாமல்

ஏன் வலியை தாங்கிக்கணும் எங்கிறன் வழியிருக்கும்போது
வலிக்குத..டா... 733974

வலிக்குத..டா... 838572 வலிக்குத..டா... 838572 வலிக்குத..டா... 838572 வலிக்குத..டா... Icon_eek

இப்படியே பார்த்துக்கிட்டு முளிசிக்கிட்டே இரு மீனு வலிக்குத..டா... 649524

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 11:07 pm

நன்றிகள் மகா முனி... வலிக்குத..டா... 733974



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக