புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
59 Posts - 55%
heezulia
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
54 Posts - 55%
heezulia
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகை பற்றிய அறிவிப்பு நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி .விமர்சனம் கவிஞர்இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 07, 2012 9:15 pm

வருகை பற்றிய அறிவிப்பு

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி vaduvursivamurali@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி eraeravik@gmail.com

விலை ரூபாய் 50
வெளியீடு
இருவாட்சி
41.கல்யாணசுந்தரம் தெரு
பெரம்பூர் .சென்னை .11

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி தமிழாசிரியராக மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதைகள் படைப்பது பாராட்டுக்குரிய பணி.
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்களின் முதல் தொகுப்பு நூல். முத்தாய்ப்பான நூலாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .அட்டைப் படத்தில் வருகை பற்றி அறிவுக்கும் விதமாக கத்தும் காகம் புகைப்படம் வருகை பற்றிய அறிவிப்பு என்ற தலைப்பிற்கு பொருத்தம்.நூலை தந்தைக்கு காணிக்கை
ஆக்கிய விதம் சிறப்பு .தஞ்சாவூர் நா .விச்வநாதன் அணிந்துரை மிக நன்று .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பிரசுரம் செய்த அனைத்து இதழ்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .

எல்லோருக்கும் பெய்யும் மழை !

ஏந்திக் கொள்கிறார்கள் சிலர் .வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர் .
வேறு வழியின்றி
ஒதுங்கிக் கொள்கிறார்கள் சிலர்.
ஒத்துக் கொள்ளாதென
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள் .
சாக்கடையில் விழுந்து சங்கமமாகின்றன சில .
ஆனாலும் எபோதும்போல
இன்னமும் எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான் இருக்கிறது
மழை !

திறமை பற்றி எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை மிக நன்று ரசித்துப் படித்தேன் .

திறமை !
வருடக்கணக்கில் பழகியும்
வாய்க்கவில்லை எனக்கு .
ஒற்றை ரூபாயைப்
பெற்றுக் கொண்டு
மனிதர்களை
எடைபோட்டு விடுகிறது
எந்திரம் .

பகுத்தறிவு பற்றி சிறப்பான கவிதை நூலில் உள்ளது .

முளைக்கும் விஷம் !

ஈரோட்டுக் களைக்கொல்லியை
மீறி மீண்டும் மீண்டும்
முளைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன
விஷச்செடிகள்.

ஓரிரு
முள் களைதல் அல்ல
வேரடி மண்ணோடு
ஆணிவேரை
அகழ்தலே
அறிவுடைமை !

முள்வேலியில் வாடும் நம் உறவுகளுக்காக மிகச் சிறந்த கவிதை கடவுளை பார்த்து கேள்வி கேட்கும் பாணியில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .கொடுமை கண்டு கொதிப்பவனே உண்மையான படைப்பாளி . நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி உண்மையான படைப்பாளி என்பதை மெய்ப்பிக்கும் கவிதை இதோ !

இதற்கு மேலும் !
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
கருவுக்குள் இருக்கும் சிசுவுக்கும்
உணவளிப்பதாய்ச் சொல்லப்படுபவனே !
முள்வேலிக்குள் இருப்பவர்களை
உனக்குத் தெரியாதா ?
ஒவ்வொரு தானியமணியிலும்
உண்பவர் பெயரை
எழுதுபவனே !
இவர்கள் பெயர் எழுதுகையில்
உன் பேனா மை
தீர்ந்துவிட்டதா ?
ஏழையின் சிரிப்பில்
இருப்பாயாமே
நாங்கள் கண்டதில்லை
மனித மிருகத்துடன்
கைகுலுக்கிச்
சிரிப்பவர்கள் முகங்களில்தான்
குரூரமாய்க் காட்சியளிக்கிறாய் நீ .
அறியாமல் செய்கிறவர்களை
மன்னிப்பவனே
அறிந்தே செய்பவர்களை
என்ன செய்யப் போகிறாய் ?
அநியாயம் நடக்கும் போதெல்லாம்
அவதாரம் செய்பவனே !
இதற்குமேலும்
என்ன நடக்கவேண்டுமென
எதிர்பார்க்கிறாய் நீ ?

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி கவிதை உலகிற்கு தன் வருகை பற்றிய அறிவிப்பு செய்யும் விதமாக இந்த நூல் வந்துள்ளது .உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .உண்மை கவிதை என்று பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .

முரண் !
ஒவ்வொரு ஊரிலும்
தென்படவே செய்கிறது
மாடி வீடுகளுக்கு
நடுவே
ஒரு குடிசை
அல்லது
குடிசைகளுக்கு
நடுவே
ஒற்றை மாடி வீடு .

அரசியல் பற்றி நாட்டு நடப்பு பற்றி தேர்தல் பற்றி மிக நுட்பமாக சிறு கவிதை மூலம் சிந்திக்க வைக்கிறார்.
தேர்தல் காற்று !
நேற்று வீசிய
தேர்தல் காற்றில்
குப்பைகள் எல்லாம்
கோபுர உச்சியில்
அடுத்த காற்றுக்குக்
காத்திருந்தோம்
இப்போது
வேறு குப்பைகள் .

புற்று நோய் வரவழைக்கும் சிகரெட் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை இதோ !

சிகரெட் !
தொட்டவனைத்
தொலைத்துவிடத்
தன்னையே
எரித்துக் கொள்கிகிறது
இந்தத்
தற்கொலைப்படை !

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்கள் தான் கண்ட உணர்ந்த அனுபவங்களை கவிதையாகி வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார் .முதல் நூலோடு பலர் நின்று விடுகின்றனர் .தொடர்ந்து எழுதி அடுத்த அடுத்த நூல்களை வெளியிட வேண்டும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .




--

--










நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக