புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
7 Posts - 64%
heezulia
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
8 Posts - 2%
prajai
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
4 Posts - 1%
mruthun
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_m10இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள்.


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Oct 07, 2009 6:49 pm

அழகான தேம்சு நதியின் காற்றுக்கு பெயர் போன அந்த நரகத்தில் முன்பே குடியேறிய ஒரு குடும்பத்துக்கும் அண்மையில் புலம் பெயர்ந்த வசதியுள்ள அந்த குடும்பத்துக்கும் இனணைப்பு பாலமாக அமைந்தது அந்த சம்பந்தம். நடராஜா வாசுகி தம்பதிகளுக்கு சுகித்தா அருமையான செல்லப்பெண் . சமையல் தவிர அத்தனை கலைகளும் அவளுக்கு இருந்தன . ஆடுவாள் பாடுவாள் , கூடவே செல்வ செழிப்பும் இருந்ததால்நன்றாக படித்து படமும் பெற்று க்கொண்டால். தந்தை க்கு செல்ல பெண்ணாய் இருந்ததால் அவளுக்கு வேண்டுமளவு சுதந்திரமும் கொடுத்தார். சில் வருடங்களுக்கு முன்பே குடியேறிய ரங்க நாதன் சாவித்திரி குடும்பத்துக்கு தூரத்து உறவு . இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். புலம் பெயர்ந்து சென்று இருந்தார்கள். நாடுப்;பிரச்சனையால். அடிக்கடி நடராசாவும் ரங்கநாதனும் சந்தித்து கொள்வார்கள். காலபோக்கில் நட ராஜ பெண்ணுக்கு மாபிள்ளை தேடுவதில் மும் முரமாய் இருந்தார்.பேச்சு வாக்கில் , சாவித்திரி ஏன் தூரத்துக்குள் போவான். நம்ம் பையன் சுதாகரை , கட்டி வைக்கலாமே என்று ஆசையுடன் கூறினாள். ரங்கநாதனுக்கும் இது சரிஎனபடவே. நட ராஜனிடம் ஒரு நாள் இதைக் காதில் போட்டு வைத்தார். இரு குடும்பமும் பேச்சு வாக்கில் ஒத்து போகவே நட ராஜனின் ஒரே ஒரு செல்லப பெண்ணுக்கும் ரங்கராஜனின் மூத்த மகன் சுதாகருக்கும் மிகவும் கோலா கலமாக திரு மணம் இனிதே நிறைவேறியது .


நாட்களும் சொல்லிக்கொள்ளாமல் ஓடிச்சென்றன. ஆனால் இருவரின் மனங்களும் ஒன்றிணைய வில்லை. சுகியும் விட்டுக்க்கொடுபதாயில்லை அவளின் போக்கு , ஆங்கிலப்படம் ....டான்ஸ் , பார்டி களில் ஈடுபட்டது. கணவனை யும் அழைப்பாள். அவனுக்கு இது விருப்பமற்ற செயல் . அவள் நண்பிகளுடன் கிளம்பி விடுவாள். சில சமயம் கணவன் வீடுக்கு வந்தால் இவள் ஒரு குறிப்பு எழுத்தை வைத்தது விட்டு கார் எடுத்து கொண்டு நண்பிகளிடம் போய்விடுவாள். இதற்கிடையில் அவள் கருத்தரித்தாள்.இதையறிந்ததும, ரங்க ராஜன் குடும்பம் மிகவும் ஆவலுடன் தங்கள் பேரபிள்ளையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் சுகி இப்போது தேவை யில்லை என்று கலைக்க முயற்சித்தாள். டாக்டாரிடம் சென்ற போது நாட்கள் தள்ளி போனதால் கலைக்க முடியாது என்று சொல்லி விடார்.. வேண்டாத கருவாக சுகி கருவைச் சுமந்து ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். அதன் பின்பும் அவள் மாற வில்லை. குழந்தையை தான் தாயிடம் பராமரிக்க விட்டு விட்டு தன் எண்ணம் போல திரிந்தாள். அவள் கணவன் சுதாகருக்கு சகித்து கொள்ள முடியவில்லை. அவர்களுள் லேசான பிளவு ஏற்பட தொடங்கியது கணவனுக்கு சமைத்து வைக்க மாடாள். அவன் பாதி நாட்கள் தாய் வீடுக்கு சென்று விடுவான். நடராஜனுக்கு செல்ல பெண்ணை கண்டிக்க முடியவிலை. சுகி இன்னும் , பொறுப்பு அற்றவளாகவே இருந்தாள். சுதாகருக்கும் வாழ்கை கசந்து விட்டது இரண்டு வருடங்கள் சென்றன . சுகி தாயுடனும் சுதாகர் தன் தாயிடமும் வாழத்தொடங்கினர்.


காலம் உருண்டோடியது .இரண்டு வருடங்களான. இரு குடும்பங்களிடையே .பழைய உறவு அற்று போய் இருந்தது ஒரு நாள் சுகிக்கு தபாலில் , விவாகரத்துக்கான கடிதம் வந்தது . இருவரும் , சுய விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றனர். குடும்பங்களை இணைக்கும் எனற , இணைப்பு ப்பாலம் , இரு மனங்களையும் இணைக்க வில்லை .காலப்போக்கில் அவனுக்கு( சுதாகர் ) கீழ் உள்ள தம்பி மாருக்கு திருமணம் செய்ய விருப்பதால் , அவனும் இளம் வயது என்பதாலும் , அவன்இணைய மூலம் ஒரு பெண்ணை தேடி மணம் முடித்தான். அவள் ,தான் சாரங்கி , அவள் எல்லா விதத்திலும் இவனுக்கு பொருத்தமானவளாய் இருந்தாள். குடும்பம், சந்தோஷமாய் இருந்ததில் , ஏனைய அவன் தம்பி மாருக்கும் காலா காலத்தில் திருமணம் நடந்தது. அவர்களின் , அன்பான் விடுக்கொடுபுள்ள உறவில இரு வருடந்தில் ஒரு பெண் குழந்தை வதனாவை பெற்று எடுத்தனர்.சுகி திருந்திய பாடாய் இல்லய். அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தாள் . அவளது போக்கின் காரணமாக தந்தை நட ராஜன் நோய் வாய்பாட்டு , இறந்து போனார்.


ரங்க ராஜன் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. ஒரு தடவை , அவர்கள் ஒரு திருமண விழாவுக்கு சென்று திரும்பும் வழியில் , மழை வேறு , பொழிந்து கொண்டு இருந்தது . வழியில் ஒரு கார் பெரிய மரத்துடன் மோதிக் க்கானபட்டது . சுதாகர் இறங்கி பார்த்தபோது அது .........சுகி என்று உணர்ந்தான். உடனே அவன் வாகனத்தை திருப்பி , அவளை ஏற்றிக்கொண்டு வைத்தயசாலையில் சேர்த்தான். அவள் அளவுக்கு மீறிய போதையில் இருந்தாள்.பிடரிப்பக்கம் பலமாக அடிபட்டு இருந்ததால் சிகிச்சை பயனற்று ,இறந்து விடாள். சுதாகர் அவள் நிலையை எண்ணிக் கவலைப்பட்டான்.


காலம் வேகமாக சென்றது. சம்பவம் நடந்து ஐந்து வருடங்களாகி விட்டன. சுதாகரின் செல்லமகள் வதனாவுக்கு மூணு வயதாகி விட்டது . அவளது பிறந்த நாளுக்கு சில பொருட்கள் வாங்கி விட்டு வீடு நோக்கி வத்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் பாடசாலை பையுடன் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தான் அழுது கொண்டு.நேரம் மாலை நேரம் இரவை அண்மித்து கொண்டு இருந்தது ........அந்த சிறுவனை தனியே கண்டதும் சுகுமாருக்கு தன் மகன் எண்ணம் வந்தது . காரை நிறுத்தி அண்மையில் சென்று பார்த்தான். என்ன ஆச்சரியம் .........அது அவனது மகன் கோகிலன்.சுகுமாருக்கு தாங்க முடியாத துயரம்...........சிறுவன் அழுது கொண்டு தனக்கு அம்மாவும் இல்லய் அப்பாவும் இல்லய் ..........அம்மம்மாவீடுக்கு போக பிடிக்க வில்லை என்று அழுது கொண்டே சொன்னான். இறுக கட்டி அணைத்து முத்தமிட்டு தன் வீடுக்கு கூட்டி வந்தான். தன் மாமியாருக்கு தகவல் அனுப்பினான். முறைப்படி கோர்ட்டு உத்தரவுடன் மகனை பெற்றுக்கொண்டான்.


கோகிலனுக்கு வத்னாவை மிகவும் பிடித்து கொண்டது ....... வதனா கோகிலன், இணை பிரியாத சகோதரர்களாக விளையாடுவதை ......சாரங்கா பார்த்து ரசித்தாள். .பிறந்த நாட பரிசாக தன் அண்ணா தனக்கு கிடை த்ததை எண்ணி .மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.


இணைத்து வைத்த திருமணக்களால் இணைந்து போக முடியாத உள்ளங்கள் ....பிரிந்து விடுகின்றன. சில விட்டுக்கொடுப்புகளுடன் சமுதாயத்துக்காக வாழ்கின்றன. ..இரு மனங்களும் இணயாத விட்டுக் கொடுப்பற்ற உறவுகளால் எத்தனை குடும்பங்கள் சீர் குலைகின்றன......

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 07, 2009 7:19 pm

இதில் மனங்கள் இணைவு
கேள்வி குறியாகி இருக்கிறது.

ஏனெனில் திருமணம் ஆனபின்னரும் கட்டுப்பாடற்ற அந்த பெண்ணால் தான்
அவளின் குடும்பம் இந்த நிலை,

அவளின் பெற்றோரும் இதற்கு ஒரு காரணமே....
குழந்தைகளுக்கு அன்பை காட்டுவது மட்டுமல்ல,
அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும்,கட்டுப்பாட்டையும்
கற்று தருவது பெற்றோரின் தலையாய கடமை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 07, 2009 7:31 pm

திரு யாழவன்


வணக்கம்


சிந்திக்கத்தூண்டும் வரிகள். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்று பாடினான் பாரதி.


கொஞ்சுதல் என்பது குழந்தைகளிடம். குலாவுதல் கணவன் மனைவிக்கிடையில் நிகழ்வது. இதன் பொருள் புரியாமல் திகைத்திருந்த நாட்கள் பல. தாங்கள் எழுதிய கட்டுரை என்னைச் சிந்திக்கத் தூண்டியது. ஒரு மணப் பெண் தான் புகும்
குலத்தின் (குடும்பத்தின்) மீது ஆவல் (பற்றுக்) கொள்வது என்ற பொருள் இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. இந்தக் குலாவல் அந்தக் கணவன் மனைவிக்கிடையே நிகழ்ந்திருக்குமாயின் இந்தத் துன்பியல் வாழ்வு நேர்ந்திருக்காது என்பது என் எண்ணம்.


தங்கள் மேலான கருத்தினை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்

அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 07, 2009 7:57 pm

சதீஷ்குமார் wrote:
அவளின் பெற்றோரும் இதற்கு ஒரு காரணமே....

சரியான கருத்து
மேலைத்தேய கலாச்சாரத்தால் வந்த விளைவு! நல்ல பதிவு, நன்றி யாழவன்



இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள். Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 8:29 pm

இப்படி கதைகள் ..நிஜம்மான கதைகள் பல நடந்து கொண்டேதான் இருக்கின்றன.. பெண்கள் தாங்களும் கெட்டு..தங்கள் பிள்ளைகளின் எத்ரிகாலத்தையும் கேள்விக் குறி ஆக்குவதும்...அதே போல..ஆண்கள் தங்கள் குடும்பத்தை கவனியாம தங்கள் சந்தோசம் என்று இருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது..
இங்கு தவறு செய்தது பெண்.. பெண்ணால் எப்படி முடிகிறது இப்படி பண்ணா..எப்படி முடியுது ?



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக