புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
வணக்கம்..
ஈகரை நண்பர்கள் என்னை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. பல மாதங்களுக்கு முன் என் நண்பன் மகா பிரபு இந்த தளத்தைப்பற்றி அறிமுகம் செய்து என்னையும் (காளை வேந்தன், செல்ல கணேஷ் உட்பட) சேர செய்தார்..
ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வம், முகநூல் கணக்கு தொடங்கப்பட்டவுடன் சிறிது சிறிதாக குறைந்து பின் ஈகரை பக்கம் வருவதே இல்லை.. கணினியில் மாதம் ஒரு முறை சமூக தளம் பார்ப்பதும், கைப்பேசியில் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியின் காரணமாக முகநூலுடன் மட்டுமே ஒன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை..
நேற்று மகா பிரபு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.. அங்கே ஈகரை நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.. இவர்களுக்குள் ஏற்ப்பட்ட நட்பின் காரணமாக பணி நிமித்தம், தொலைவு இவற்றை பாராமல் திருத்துறைபூண்டி, நெல்லை, பெரியகுளம், சிங்கம்புணரி, வையம்ப்பட்டி, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வாழ்த்த வந்திருந்தது வியப்பாக இருந்தது..
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய ஆரம்பித்து பலவாராக அரட்டை அடிக்க ஆரம்பித்து இறுதியில் பிரியா விடை பெற்றோம்.. என் நண்பன் செல்ல கணேஷுக்கு பிறகு அதிகமாக தமிழ் வார்த்தை பயன்படுத்தும் நண்பர்களை பார்த்தேன்..
அதிலும் அயம்பெருமாள் அவர்கள் ஒவ்வொரு முறையும் இன்டியா என்று உச்சரித்ததும் நண்பர் மாணிக் அவர்கள் 'என்ன டியா? இந்தியா என்று சொல்லு, பாரதம் என்று சொல்லு ' என கேலி செய்ததும் ரசிக்கும் படி இருந்தது..
நண்பர்கள் அயம்பெருமாள், செல்ல கணேஷ் அவர்கள் குரூப் 4 , 2 வுக்கு தயார் செய்கிறார்கள் என பேச்சில் தெரிந்தது ... வாழ்த்துக்கள்...
பிரபு உட்பட அனைவரும் அயம்பெருமாளை கிண்டல் செய்து விட்டார்கள்.. அழகான புன்னகையுடன் அவரும் சளைக்காமல் பதில் கொடுத்தார்.. (இப்போ எல்லாருக்கும் நீயா நானால பவர் ஸ்டார் பேசினது ஞாபகம் வருமே..)..
பள்ளி பருவத்தில் குழந்தை முகமாய் பார்த்த தம்பி பரமு, இப்போது போராளி போல் முறுக்கிய மீசை, தாடியுடன் காளை வேந்தன் என்ற பெயரில்..
பகவதி, ஆத்ம சூரியன் அவர்கள் பருவ மழை போல அரிதாக பேசினார்கள்..
கே.பாலா சார் அவர்கள் அந்த பருவ மழையும் பொய்த்தது போல பேசவே மாட்டேன் என்று இருந்துவிட்டார்.. (நிறை குடம் ததும்பவில்லை..)..
அயம்பெருமாள், மாணிக் அவர்கள் சுதேசி'கள்..(விஜயகாந்த் படம் இல்ல பாஸ்..).. spice கைப்பேசி உட்பட பல தகவல்கள் அதனை பற்றி உண்டு..
குளிர்பான கடையில் நான் sprite கேட்டபோது பெருமாள் அவர்கள் காளிசுவரி நிறுவன பானம் கேட்டாரே பாருங்கள்.. வியந்து விட்டேன்..
சாப்பிடும்போது ஒரு முக்கிய தகவல் பரிமாறி கொண்டோம்.. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவிடவும்...
புகைப்படங்களை பிரபு விரைவில் பதிவேற்று செய்வார்..
மறக்க முடியாத நாள்..
நன்றி ஈகரை...
ஈகரை நண்பர்கள் என்னை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. பல மாதங்களுக்கு முன் என் நண்பன் மகா பிரபு இந்த தளத்தைப்பற்றி அறிமுகம் செய்து என்னையும் (காளை வேந்தன், செல்ல கணேஷ் உட்பட) சேர செய்தார்..
ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வம், முகநூல் கணக்கு தொடங்கப்பட்டவுடன் சிறிது சிறிதாக குறைந்து பின் ஈகரை பக்கம் வருவதே இல்லை.. கணினியில் மாதம் ஒரு முறை சமூக தளம் பார்ப்பதும், கைப்பேசியில் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியின் காரணமாக முகநூலுடன் மட்டுமே ஒன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை..
நேற்று மகா பிரபு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.. அங்கே ஈகரை நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.. இவர்களுக்குள் ஏற்ப்பட்ட நட்பின் காரணமாக பணி நிமித்தம், தொலைவு இவற்றை பாராமல் திருத்துறைபூண்டி, நெல்லை, பெரியகுளம், சிங்கம்புணரி, வையம்ப்பட்டி, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வாழ்த்த வந்திருந்தது வியப்பாக இருந்தது..
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய ஆரம்பித்து பலவாராக அரட்டை அடிக்க ஆரம்பித்து இறுதியில் பிரியா விடை பெற்றோம்.. என் நண்பன் செல்ல கணேஷுக்கு பிறகு அதிகமாக தமிழ் வார்த்தை பயன்படுத்தும் நண்பர்களை பார்த்தேன்..
அதிலும் அயம்பெருமாள் அவர்கள் ஒவ்வொரு முறையும் இன்டியா என்று உச்சரித்ததும் நண்பர் மாணிக் அவர்கள் 'என்ன டியா? இந்தியா என்று சொல்லு, பாரதம் என்று சொல்லு ' என கேலி செய்ததும் ரசிக்கும் படி இருந்தது..
நண்பர்கள் அயம்பெருமாள், செல்ல கணேஷ் அவர்கள் குரூப் 4 , 2 வுக்கு தயார் செய்கிறார்கள் என பேச்சில் தெரிந்தது ... வாழ்த்துக்கள்...
பிரபு உட்பட அனைவரும் அயம்பெருமாளை கிண்டல் செய்து விட்டார்கள்.. அழகான புன்னகையுடன் அவரும் சளைக்காமல் பதில் கொடுத்தார்.. (இப்போ எல்லாருக்கும் நீயா நானால பவர் ஸ்டார் பேசினது ஞாபகம் வருமே..)..
பள்ளி பருவத்தில் குழந்தை முகமாய் பார்த்த தம்பி பரமு, இப்போது போராளி போல் முறுக்கிய மீசை, தாடியுடன் காளை வேந்தன் என்ற பெயரில்..
பகவதி, ஆத்ம சூரியன் அவர்கள் பருவ மழை போல அரிதாக பேசினார்கள்..
கே.பாலா சார் அவர்கள் அந்த பருவ மழையும் பொய்த்தது போல பேசவே மாட்டேன் என்று இருந்துவிட்டார்.. (நிறை குடம் ததும்பவில்லை..)..
அயம்பெருமாள், மாணிக் அவர்கள் சுதேசி'கள்..(விஜயகாந்த் படம் இல்ல பாஸ்..).. spice கைப்பேசி உட்பட பல தகவல்கள் அதனை பற்றி உண்டு..
குளிர்பான கடையில் நான் sprite கேட்டபோது பெருமாள் அவர்கள் காளிசுவரி நிறுவன பானம் கேட்டாரே பாருங்கள்.. வியந்து விட்டேன்..
சாப்பிடும்போது ஒரு முக்கிய தகவல் பரிமாறி கொண்டோம்.. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவிடவும்...
புகைப்படங்களை பிரபு விரைவில் பதிவேற்று செய்வார்..
மறக்க முடியாத நாள்..
நன்றி ஈகரை...
பகிர்வுக்கு மிக்க நன்றி ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருண் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
நன்றி நண்பரே..வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
நான் சொன்னதும் ரொம்ப கம்மிதான் சார்.. மாணிக் அவர்களின் அட்டகாசமே தாங்க முடியல..யினியவன் wrote:அருண் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாணிக் தான் தமிழர்களின் கூகுல் - கணினி உலக கண்மணி - கப்சா சக்கரவர்த்தியாச்சே...
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
சில புகைப்படங்களை பாலா சார் பதிவில் காணலாம்..
- thavamaniகல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
அருண்வினோ wrote:..
..
. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
நான் இதுவரை ஐந்து பதிவுகளை எனது கை பேசியில் இருந்து பதிவு செய்திருக்கிறேன்.எனது கைபேசியில்`ஆண்ட்ராய்ட்’ ஓஎஸ் உள்ளது.
- GuestGuest
அருமை அருண்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமை நண்பா..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|