புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_m10நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உறவுகளை சந்தித்த இனிமையான அனுபவம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 05, 2012 5:45 pm

First topic message reminder :

பிரபு அண்ணனின் திருமணத்திற்கு சென்ற அனுபவங்கள்

நானும் மணி அண்ணாவும் அவரது வீட்டில் இருந்து ஒரு மணி நேர பயனத்தில் பிரபு அண்ணா வீட்டை சென்று அடைந்தோம், வாசலில் அம்மா எங்களை வரவேற்றாங்க , உள் நுழைந்தோம் அங்கே மணமேடையில் திருமனம் முடிந்து மற்ற சம்பிரதாயங்கள் நடந்து கொண்டு இருந்தன , அங்கு ஒரு பகுதியில் பாக்கெட்டில் தண்ணீர் கொடுக்கிறார்கள் எண்ட்றதும் என் அருகே இருந்த மாணீக் அண்ணனை காணவில்லை , அப்பறம் கொஞச நேரத்தில் ஏமாந்த முகத்துடன் அவர் வந்தார் , மணமேடையின் அருகில் பக்க வாட்டில் உள்ள இருக்கையில் நானும் ஏமாந்த முகத்துடன் மாணிக் அண்ணாவும் அமர்ந்தோம், மணமேடையில் இருந்து பிரபு அண்ணாவின் வரவேற்புகள் வந்தது ,

கொஞச நேரத்தில் செல்ல கணேஸ் அண்ணாவும் அருண் அண்ணாவும் வந்தார்கள் , பின் அவர்களீடம் உரையாடி கொண்டு கே.பாலா அண்ணா மற்றும் முத்தூட் பாங்கின் விடிவெள்ளி அய்யம்பெருமால் அண்ணாவுக்காக காத்து இருந்தோம் , சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் வந்தார்கள் . அய்யம் பெருமால் அண்ணா வந்த ந்ம்ம புது மாப்பிலை கைல பொட்டுருந்த மோதிரத்தை எல்லாம் ஒரு சின்ன பையன் கிட்ட கொடுத்து மறைத்து வைக்க சொன்னாரு ஏனு தெரியலை, கூட்டத்தில் ஒரு குறள் வாங்கப்பா நாம வந்த வேலையை பார்ப்போம் என்று , அதற்கு ஏற்றார் போல் பிரபாகரன் அண்ணாவும் வாங்க சாப்பிடலாம் என்று அழைத்தார் அந்த நேரத்தில் நம்ம காளை அண்ணன் டெரர்ரா வந்து இறன்கினாறு , எல்லரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்டோம், அப்புறம் சூடான விவாதம் நடந்தது ,அதில் பாலா அண்ணா அமைதியாக இருந்தார்கள் நானும் காளை வேந்தன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தோம் நடந்த விவாதத்தில் ஆனால் விவாதத்தில் கடைசி வரை நானும் காளை அண்ணாவும் எதிர் பார்த்தது நடக்கவே இல்லை சோகம்

அப்புறம் அப்படியே பேசி விட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு பரிசு வாங்க அங்கு கடைகள் இல்லாததால் மொய் எழுத சென்றோம் அங்கு காணமுடியாத நிகழ்வு ஒன்று நடந்தது மாணிக் அண்ணன் மொய் எழுதினாறு அந்த காணமுடியாத நிகழ்வை பாலா அண்ணா படம் பிடித்து வைத்துள்ளார் அதையும் இன்கு இனைப்பார், அப்படியே நான்கள் பிரபு அண்ணாவிடம் விடை பெற்று சென்றொம் , என்களை வழி அனுப்ப காளை அண்ணா வந்தார் , நானும் மாணிக் அண்ணாவும் ஒரு வண்டியில் பாலா அண்ணா மற்றும் காளை அண்ணா ஒரு வண்டியில் , ந்ம்ம் டாக்டர் ஆத்ம சூரியன் மற்றும் அவர் நண்பரும் ஒரு வண்டியில் ஏறிணோம் மீதம் இருந்த அய்யம் பெருமாள் அண்ண்னை ந்ம்ம செல்ல கணேஸ் அண்ணா சரியான திட்டம் தீட்டி தனது வண்டியில் ஏற்றினார் , அனைவரும் ஒன்றாகத்தான் கிலம்பினோம் ஆனால் நான்கள் பேருந்து நிலையத்தை அடைந்து அரை மணீ நேரம் ஆகியும் அவன்க ரெண்டு பேரையும் காணவில்லை அப்புறம் ஒருபடியாக வந்தார்கள் ஆனால் அன்கு என்ன னடந்தது என்று தான் தெரியவில்லை

{இந்த அனுபவத்தில் எனது காமெடியை புகுத்தியுள்ளேன் ஜாலி }


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 07, 2012 11:55 am

உறவுகளுக்கு தோள் கொடுப்பதில் முதல் ஆளாக நிற்கும் தம்பி பகவதிக்கு நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 07, 2012 12:00 pm

உறவுகளுக்கு தோள் கொடுப்பதில் முதல் ஆளாக நிற்கும் தம்பி பகவதிக்கு நன்றி
நன்றி அன்பு மலர்

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Sat Jul 07, 2012 12:58 pm

///அய்யம் பெருமாள் அண்ண்னை ந்ம்ம செல்ல கணேஸ் அண்ணா சரியான திட்டம் தீட்டி தனது வண்டியில் ஏற்றினார்/// எப்டிங்க சரியா கண்டு பிடிச்சிங்க...

///அவன்க ரெண்டு பேரையும் காணவில்லை அப்புறம் ஒருபடியாக வந்தார்கள் ஆனால் அன்கு என்ன னடந்தது என்று தான் தெரியவில்லை///எனக்காக காத்திருந்தாங்க.. பின் மூவரும் பேசிக்கொண்டே மெதுவாக தேனுரை அடைந்தோம்.. அங்கே ஒரு கடையில் குளிர்பானம் அருந்தினோம்.. நான் ஸ்பிரைட் கேட்டேன்.. பெருமாள் அவர்கள் காளீசுவரி பானம் கேட்டு தான் ஒரு சுதேசி என நிரூபித்தார்.. ஆனால் பாவம், அது இல்லை.. கடைசியில் fanta தான் குடித்தார்.. இந்தியாவில் வாழ வேண்டுமே...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 07, 2012 1:00 pm

ஓ இவ்ளோ நடந்துருக்கா சொல்லவே இல்லையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 07, 2012 1:13 pm

இரா.பகவதி wrote:

பாலாஜிக்கு உங்கள பத்தி சரியா தெரியாம கேட்டுட்டாரு பகவதி
அதுக்காக வருத்தபடாதிங்க
ஆமாம் பிரபு அண்ணா கல்யாணத்துக்கு வந்த மொய் கவர் பாதியை காநோமாம் அது எப்படி அண்ணே நீங்க மயிலாடு துறையில் இருந்து இங்க துக்கிநீங்க ரிலாக்ஸ்

தம்பி திட்டம் என்னுடையது , செயல் உன்னுடையது தானே , தெரியாதமாதிரி கேட்டுக்குற ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 07, 2012 3:11 pm

//அய்யம் பெருமாள் அண்ண்னை ந்ம்ம செல்ல கணேஸ் அண்ணா சரியான திட்டம் தீட்டி தனது வண்டியில் ஏற்றினார்/// எப்டிங்க சரியா கண்டு பிடிச்சிங்க...

///அவன்க ரெண்டு பேரையும் காணவில்லை அப்புறம் ஒருபடியாக வந்தார்கள் ஆனால் அன்கு என்ன னடந்தது என்று தான் தெரியவில்லை///எனக்காக காத்திருந்தாங்க.. பின் மூவரும் பேசிக்கொண்டே மெதுவாக தேனுரை அடைந்தோம்.. அங்கே ஒரு கடையில் குளிர்பானம் அருந்தினோம்.. நான் ஸ்பிரைட் கேட்டேன்.. பெருமாள் அவர்கள் காளீசுவரி பானம் கேட்டு தான் ஒரு சுதேசி என நிரூபித்தார்.. ஆனால் பாவம், அது இல்லை.. கடைசியில் fanta தான் குடித்தார்.. இந்தியாவில் வாழ வேண்டுமே...

பாஸ் அந்த காளிஸ்வரி வேற நிங்க அவரை தப்பா புரிஞ்சிகிட்டிங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 07, 2012 3:13 pm



தம்பி திட்டம் என்னுடையது , செயல் உன்னுடையது தானே , தெரியாதமாதிரி கேட்டுக்குற ..

ஆமாம் நீங்க பேசுன படி என் பங்கை தரலை அதான் இப்படி ஜாலி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 07, 2012 3:15 pm

Manik wrote:ஓ இவ்ளோ நடந்துருக்கா சொல்லவே இல்லையே

ஆமாம் நீங்க கலைக்ட் பண்ணின மொய் பணம் பிரபு அண்ணனை போய் சேரலையாமே அதிர்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 07, 2012 3:29 pm

வரமுடியாவிட்டாலும் நிகழ்வுகளை கண் முன் நிறுத்திய பகவதிக்கு நன்றி..! அருமையிருக்கு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 07, 2012 3:36 pm

வரமுடியாவிட்டாலும் நிகழ்வுகளை கண் முன் நிறுத்திய பகவதிக்கு நன்றி..!
நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக