புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
55 Posts - 67%
heezulia
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
2 Posts - 2%
viyasan
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
234 Posts - 42%
heezulia
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
21 Posts - 4%
prajai
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாதுக்களோடு பழகினால்.! Poll_c10சாதுக்களோடு பழகினால்.! Poll_m10சாதுக்களோடு பழகினால்.! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதுக்களோடு பழகினால்.!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 8 Jul 2012 - 14:49

நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத்திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற்படும். அதனால் தான், "மகான்களை அண்டி இரு...' என்றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான்களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர்களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்தி தான் ஏற்படும்.
காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒருவன். அவனை துரத்தியது ஒரு புலி. பயந்து ஓடி ஒரு மேடையை அடைந்தான். புலியும் அவனை துரத்தியபடி அந்த மேடைக்கு வந்தது. ஆனால், ஒன்றும் செய்யாமல், சாதுவாக அங்கே படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். புலியும் அவன் கூடவே இறங்கி, அவனைத் துரத்த ஆரம்பித்தது. மீண்டும் அந்த மேடையில் ஏறினான். புலி அவனைப் பின் தொடர்ந்து வந்து மேடையில் ஏறியது. ஆனால், அவனை ஒன்றும் செய்யாமல், சாதுவாக மேடையில் படுத்துக் கொண்டது.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... "இந்த புலி கீழே இறங்கினால் நம்மைத் துரத்துகிறது; மேடைக்கு வந்ததும் சாதுவாக இருக்கிறதே... அப்படியானால், இந்த மேடையில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்...' என்று எண்ணி, மேடை மீதிருந்த செடி, கொடிகளையும், கல், குப்பைகளையும் அகற்றிப் பார்த்தான். அந்தப் புதரை விலக்கி பார்த்தபோது, அங்கே ஒரு மகானின் சமாதி இருப்பதை கண்டான்...
"ஓஹோ... இந்த சாதுவின் சமாதிக்கு அருகில் வரும் போது, புலியும் சாதுவாகி விடுகிறது. சமாதியை விட்டு கீழே இறங்கினால், மீண்டும் துரத்துகிறது. சாதுக்களின் சமாதி அருகில் வரும்போதே, சாதுவான புத்தி வந்து விடுகிறது. அப்படியானால் சாதுக்களோடு சேர்ந்திருந்தால் எந்த ஆபத்தும் வராது...' என்று எண்ணி, அந்த மேடையிலேயே உட்கார்ந்திருந்தான்.
புலி கொஞ்ச நேரம் சாதுவாக அங்கே உட்கார்ந்து விட்டு, கீழே இறங்கி இரை தேடப் போய் விட்டது.
"ஆஹா... இந்த சமாதிக்கு அருகில் நாம் இருந்ததால், புலியிடமிருந்து தப்பினோம். சாதுக்களின் சகவாசம் இருந்தால் எவ்வளவு நல்லது என்பது இப்போது புரிகிறது...' என்று நினைத்தான். அன்று முதல் சாதுக்களை தேடிப் போய், அவர்களது பக்கத்தி லேயே இருக்கலானான்; சவுக்கியமாகவும் இருந்தான்.
அதனால், நாம் எப்போதும் சாதுக்களின் சங்கமத்தையே விரும்ப வேண்டும்; அவர்களுடனே பழக வேண்டும். கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்.
***
வாரமலர்..!

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sun 8 Jul 2012 - 15:10

நல்ல பதிவு நல்லோரின் நட்புறவே நம்மை உயர்த்தி மேன்மை அடையச் செய்யும் என்பதை மீண்டும் நினைவூட்டியது ...பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sun 8 Jul 2012 - 17:08

நல்லோரிடம் சேர்ந்தால் நாமும் நல்லவராகி விடுவோம். நல்ல பதிவு.




Uploaded with ImageShack.us
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 8 Jul 2012 - 18:07

கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்
அதேமாதிரி நல்ல சாதுக்களையும் கண்டுபிடித்து சேரனும்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon 9 Jul 2012 - 1:48

arjunsugu wrote:நல்ல பதிவு நல்லோரின் நட்புறவே நம்மை உயர்த்தி மேன்மை அடையச் செய்யும் என்பதை மீண்டும் நினைவூட்டியது ...பதிவுக்கு நன்றி ...
நன்றி அருண்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon 9 Jul 2012 - 11:20

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ராஜா wrote:
கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்
அதேமாதிரி நல்ல சாதுக்களையும் கண்டுபிடித்து சேரனும்




செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக