புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்
Page 1 of 1 •
ஓர் அழகிய கிராமம் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேர் என்று வயல்வெளிகள் பார்ப்பவர்கள் எல்லாம் வியப்புடன் தான் செல்வார்கள். அப்படி இருக்கையில் சில வருடங்கள் கழித்து தன் விவசாய ஆராச்சியை முடித்து வருகிறாள் ராணி.
அங்கே ஒரே மாடி வீடுகள் கூரை வீடே இல்லை அதைக் கண்டு ஆச்சிரியத்தில் மகிழ்ந்தாலும் அங்குள்ள அழிவைக் கண்டு கண்ணீர் வடித்தாள் காரணம் .....
படிப்பறிவில்லா மக்கள் எல்லாம் நாகரீகத்தில் மாறினாலும் விவசாயத்தில் கோட்டை விட்டார்கள்
அதானால் மும்மாரிப் பேய வேண்டிய "மழை" பேயாமலே போனதால் விவசாய நிலங்கள் எல்லாம் தருசு நிலமாய் கிடந்தது. இந்த நிலை வரக் காரணம் எது என்றால் நம் பழக்க வழக்கங்கள் தான்
நாம் ஒரு நாயை வளர்த்தாலும் அதை எந்த முறையில் பழக்க படுத்துகிறோமோ அந்த முறைக்கே அதன் பண்பு மாறிவிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆடு மாடு கழுதை குதிரை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் குழந்தைகள் கூட இன்றைய இயற்கைக்கு மாறாகவே வளர்கிறார்கள் வாழ்கிறார்கள் இது தான் உண்மை.
இதே போல் தான் இன்றைய பூமியும் மாறிவிட்டது எப்படி தெரியுமா....?
நெற்பயிர் விளைய வேண்டிய இடத்தில் வீட்டு மனைகள் பெருகியதால் அந்த கிராம மக்கள் விவசாயத்தை மறந்து விடுகிறார்கள். அதனால் மழையும் அவர்களை மறந்து விடுகிறது.
அதே போல் ஒவ்வொரு காய் கரிகளுக்கு ஏற்ப காற்றின் மணத்தில் வானம் காதல் கொள்ளும் அப்போது அந்த "வாசத்தில் மயங்கி மழையாக பொழியும்" என்பது நம் முன்னோர்கள் சொன்ன வேதம். ஆனால் இந்த கிராம மக்கள் மற்றப் பயிர்கள் விளைய வேண்டிய காலத்தில் வெறும் தருசு நிலமாய் விட்டு விடுகிறார்கள்.
இப்படியே ஆண்டு தோறும் செய்வதால் காற்றின் வரப்பு குறைகிறது இயற்கை சுழல்கள் தன் பண்பை மாற்றிக்கொண்டு அவர்கள் சூழலுக்கேற்ப தன் பருவ மழையை மாற்றிவிட்டது மேலும் அவர்கள் எப்போது பயிர்கள் விளைவிக்கிறார்களோ அப்போதைக்கு மழை பொழியும் பண்பு அந்த மண்ணில் மாறிவிட்டது.
இதனால் தன் தேவைக்கு மேல் பயிரிடுவதை நிறுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் அங்கே கிரிக்கெட் கபடி, கொட்டங்குச்சி இப்படி பல ரக விளையாட்டுகள் விளையாடும் இடமாகவே பயன் படுத்த தொடங்கினார்கள். இதனால் மழை வரத்து குறைந்து அந்த கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது இதைக் கண்ட ராணி அவர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கு விலக்கினாள் அவர்களும் தன் தவறை உணர்ந்து விவசாயம் செய்ய முடிவு செய்தார்கள்.
ஆனால் வீடுகளை அழித்து மீண்டும் விவசாயம் செய்தால் விவசாயம் வருமா....? இல்லை மழை தான் பொழியுமா...? என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளே வந்தது. உடனே தன் தவறுகளை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அப்போது தான் முன் போல் வான் மகள் மாறி மும்மாரி பருவ மழை பொழிவாள் என்று நம்பினார்கள்.
உடனே தங்கள் ஊர் போல் மற்ற ஊர்களும் மாறிவிட்டால் அடுத்து வரும் ஜென்மங்களில் சோறும்,தண்ணி இல்லாமல் உலகமே அழியும் தருவாய் வந்துவிடும் என்று உணர்ந்தார்கள். மற்றவர்களையும் தன் தவறை உணரும்படி ஊர் ஊராய் சென்று விழிப்புணர்வு செய்தார்கள்.
இறுதியில் ஊர் மக்கள் அனைவரும் நல்லவேளை இந்த ராணி விவசாயத்தை கற்று வந்ததாள் எங்கள் ஜென்மங்கள் இன்னும் பசி பட்டினி மழை என்ற பஞ்சம் இல்லாமல் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது மேலும் எங்கள் பிள்ளைகளையும் விவசாய படிப்புக்கே அனுப்புவோம் என்று சபதம் செய்ததுடன் ராணிக்கு நன்றி கூறினார்கள். அவளும் நான் என் கடமையை தான் செய்தேன் என்றும் தான் கற்ற கல்விக்கு நன்றி கூறினாள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராணியின் முயற்சியால் கிராமம் திருந்தியதுபோல் நெஜமாவே மக்கள் திருந்தி விட்டால் ரொம்ப நல்லாருக்கும். நல்ல அறிவுரைக் கதை ஹிஷாலி.
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:ராணியின் முயற்சியால் கிராமம் திருந்தியதுபோல் நெஜமாவே மக்கள் திருந்தி விட்டால் ரொம்ப நல்லாருக்கும். நல்ல அறிவுரைக் கதை ஹிஷாலி.
நன்றிகள் நண்பரே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வரும் தலைமுறையினருக்கு விவசாயம் என்றல் என்ன நு கேட்பாங்க போல..!
நல்ல கதை பகிர்விற்கு
ஹிஷாலி..!
நல்ல கதை பகிர்விற்கு
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அருண் wrote:வரும் தலைமுறையினருக்கு விவசாயம் என்றல் என்ன நு கேட்பாங்க போல..!
நல்ல கதை பகிர்விற்குஹிஷாலி..!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
கதையும், அதன் கருவும் அருமை.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி wrote:கதையும், அதன் கருவும் அருமை.![]()
நன்றிகள் பல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|