புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலி டாக்டர்கள் பெருகுவது ஏன்?
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
போலி டாக்டர்கள் பெருகுவது ஏன்?
போலி மருத்துவர்கள் பிடிபடுவது வழக்கமான செய்தி தான். ஆனால் ஒரே நாளில் நடத்திய சோதனையில் -மதுரை மாவட்டத்தில் மட்டும் பனிரெண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதாக தினகரன் இணையத்தில் வாசித்த செய்தி சற்றே திடுக்கிடத்தான் செய்தது. இவ்வளவு போலி மருத்துவர்களா? அன்றைக்கு தான் சர்வதேச மருத்துவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டாலும் - தைரியமாக இன்னொரு பக்கம் போலி மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பது எதனால்?
தினகரன் இணையம் தந்த செய்தியை பார்த்துவிட்டு - போலி மருத்துவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கும், பொதுமக்களின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதற்கும் என்ன காரணம் என்று பார்ப்போம். தினகரன் இணையம் தந்தி செய்தி. " நேற்றிரவு நடந்த அதிரடி சோதனையில் 12 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகளவில் கிளினிக் நடத்தி வருவதாக எஸ்பி பாலகிருஷ் ணனுக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின் பேரில் போலி டாக்டர்களை கண்டுபிடிக்க அமைக் கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்றிரவு மாவட்டம் முழுவதும் தனியார் கிளினிக்குகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில், மேலூரை அடுத்த கீழவளவில் கிளினிக் நடத்தி வந்த உலகநாதபுரத்தை சேர்ந்த சமயமுத்து (40), கூடக்கோவிலில் கிளினிக் நடத்திய எலியார்பத்தி பரமேஸ்வரன்(45), அவனியாபுரத்தில் கிளினிக் நடத்திய வில்லாபுரத்தை சேர்ந்த சம்சத்பானு (35), அதே பகுதியில் கிளினிக் நடத்திய வில்லாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (55), சமயநல்லூர் பஸ் நிறுத்தம் எதிரில் கிளினிக் நடத்திய இளங்கோவன், தேனூ ரில் கிளினிக் நடத்திய விவேகானந்தன் உள்பட 12போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் சோதனையில் இவர்கள் டாக்டருக்கான முறையான படிப்பு படிக்கவில்லை என்பதும், போலி ஆவணங்கள் வைத்திருந்ததும் தெரிந்தது. போலீசார் போலி ஆவணங்களை கைப்பற்றினர். மதுரை மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் போலி டாக்டர்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"
போலி மருத்துவர்கள் கைது தொடர்ந்தாலும், போலி மருத்துவர்கள் தொடர்ந்து இருப்பதற்கான காரணம் - பொதுமக்களின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதே காரணம். சரி போலி மருத்துவர்களை நாடுவது ஏன். பொதுமக்களுக்கு தெரியும். அவர்கள் மருத்துவ படிப்பு படிக்காதவர்கள் தாம் என்று. ஆனாலும் அவர்களை போலி மருத்துவர்களாக பொதுமக்கள் கருதுவதில்லை. "கம்பவுண்டர்" எனறோ "கம்பவுண்டர் டாக்டர்" என்றோ விளிக்கப்படுவார்கள். எனது பதினாறு வயது வரை, எங்கள் குடும்ப மருத்துவராக ஒரு கம்பவுண்டரே இருந்தார்.
அரசாங்கத்தின் பார்வைக்கு அவர் போலி மருத்துவரே. "கைராசியானவர்" என்று சொல்லப்படுபவராக இருந்தார். காலையில் ஒன்பதரை மணிக்கு கிளினிக்கை துவங்கினால் மதியம் இரண்டரை ஆகிவிடும். பிறகு ஐந்து மணிக்கு வந்தால் இரவு பதினொரு மணியாகிவிடும் கிளினிக்கை மூட... அசல் டாக்டரை விட இந்த நகல் டாக்டரை மக்கள் நிறையவே நம்பினார்கள். அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் இருந்தது. அவர் இறந்த பிறகு தான், வேறு வழியில்லாமல் அசல் டாக்டரை நாடியது.
அப்போதெல்லாம் அரசு, அத்தகைய மருத்துவர்கள் மீது யாதொரு நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை. மக்கள் எந்த நம்பிக்கையில் இத்தகைய கம்பவுண்டர்களை நாடுகிறார்கள். மக்களுக்கு தங்கள் அருகாமையில் ஒரு டாக்டர் தேவை. அவர் நியாயமான (குறைவான) கட்டணம் பெறுபவராக இருப்பது மிக அவசியம். புறநகர் பகுதிகளில், கிராமப்புறங்களில் அசல் டாக்டர்கள் கூட்டம் அதிகம் வராமல், கட்டுப்படியாகாத வருமானத்தில் கிளினிக் வைப்பது இயலாது காரியம்.
மேலும் பெரும்பாலானவர்கள் பெரிய நகரங்களில் வசிப்பதையே பெருமையாக, கௌரவமாக நினைக்கிறார்கள். மிகப்பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே அவர்களின் கனவாக உள்ளது. ஆனால் வியாதி, மருத்துவர்கள் இல்லாத ஊர் என்பதற்காக வராமல் இருப்பதில்லையே. அரசு சுகாதார மையங்கள் எல்லாமே சரியாக இயங்குகிறது என்று சொல்ல முடியாத சூழலில் பொதுமக்கள் பாவம் என்ன செய்வார்கள். போலி மருத்துவர்களை நாடுகிறார்கள் அல்லது மருந்து கடையில் வியாதியை சொல்லி மாத்திரையை வாங்கி விழுங்குகிறார்கள்.
மேலும் போலி மருத்துவர்கள் என்று சொல்லப்படுகிற கம்பவுண்டர்களில் - பரம்பரை மருத்துவர் இருப்பது போல பரம்பரை கம்பவுண்டர்களும் உண்டு. அவர்களிடத்தில் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள். அறிவு கூர்மையில், நோயின் தன்மையை அறிவதில் மருத்துவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் போலி மருத்துவர்கள் என்றே சொல்லப்படுகிறார்கள். போலி மருத்துவர்கள் தொடர்ந்து இயங்க - வியாபாரமாகிவிட்ட இன்றைய மருத்துவ சூழலும், சாமானியன் மருத்துவமனைக்கு செல்ல அஞ்சுகிற சூழலுமே முதல் காரணம்.
"சாதாரண ஜுரம்" என்றாலும் தீட்டி விடுகிறார்கள். நம் ஜனத்தொகைக்கு ஏற்ப போதிய மருத்துவர்கள் இல்லை என்பதோடு வியாபாரமாகி விட்ட மருத்துவத்துறையும் - போலி மருத்துவர்கள் பெருக ஒரு காரணம். வியாபாரமாகிவிட்ட மருத்துவத்தின் விளம்பரம் ஒன்று இவ்வாறிருந்தது. கரு தரித்தது கண்டு பிடித்த நாள் முதல் பேறுகாலம் வரை க்கான மருத்துவ செலவு... இருபதாயிரம். உடனே அணுகவுமாம். பணத்தை கட்டிய பிறகு - அவர்களின் வைத்தியம் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் பின்னாலேயே செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.
இதே வியாபார தந்திரத்தை பெரும்பாலான பிரசவ மருத்துவமனைகள் கடைப்பிடிக்க துவங்கி விட்டால் ஏழை தாய்மார்களின் கதி. போலி மருத்துவர்கள் கைது செய்யப்படும் அதே வேளை - நகரம் முதல் குக்கிராமம் வரை சீரான மருத்துவ வசதி கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது அதையே.
http://oosssai.blogspot.com/2012/07/blog-post.html
போலி மருத்துவர்கள் பிடிபடுவது வழக்கமான செய்தி தான். ஆனால் ஒரே நாளில் நடத்திய சோதனையில் -மதுரை மாவட்டத்தில் மட்டும் பனிரெண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதாக தினகரன் இணையத்தில் வாசித்த செய்தி சற்றே திடுக்கிடத்தான் செய்தது. இவ்வளவு போலி மருத்துவர்களா? அன்றைக்கு தான் சர்வதேச மருத்துவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டாலும் - தைரியமாக இன்னொரு பக்கம் போலி மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பது எதனால்?
தினகரன் இணையம் தந்த செய்தியை பார்த்துவிட்டு - போலி மருத்துவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கும், பொதுமக்களின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதற்கும் என்ன காரணம் என்று பார்ப்போம். தினகரன் இணையம் தந்தி செய்தி. " நேற்றிரவு நடந்த அதிரடி சோதனையில் 12 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகளவில் கிளினிக் நடத்தி வருவதாக எஸ்பி பாலகிருஷ் ணனுக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின் பேரில் போலி டாக்டர்களை கண்டுபிடிக்க அமைக் கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்றிரவு மாவட்டம் முழுவதும் தனியார் கிளினிக்குகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில், மேலூரை அடுத்த கீழவளவில் கிளினிக் நடத்தி வந்த உலகநாதபுரத்தை சேர்ந்த சமயமுத்து (40), கூடக்கோவிலில் கிளினிக் நடத்திய எலியார்பத்தி பரமேஸ்வரன்(45), அவனியாபுரத்தில் கிளினிக் நடத்திய வில்லாபுரத்தை சேர்ந்த சம்சத்பானு (35), அதே பகுதியில் கிளினிக் நடத்திய வில்லாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (55), சமயநல்லூர் பஸ் நிறுத்தம் எதிரில் கிளினிக் நடத்திய இளங்கோவன், தேனூ ரில் கிளினிக் நடத்திய விவேகானந்தன் உள்பட 12போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் சோதனையில் இவர்கள் டாக்டருக்கான முறையான படிப்பு படிக்கவில்லை என்பதும், போலி ஆவணங்கள் வைத்திருந்ததும் தெரிந்தது. போலீசார் போலி ஆவணங்களை கைப்பற்றினர். மதுரை மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் போலி டாக்டர்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"
போலி மருத்துவர்கள் கைது தொடர்ந்தாலும், போலி மருத்துவர்கள் தொடர்ந்து இருப்பதற்கான காரணம் - பொதுமக்களின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதே காரணம். சரி போலி மருத்துவர்களை நாடுவது ஏன். பொதுமக்களுக்கு தெரியும். அவர்கள் மருத்துவ படிப்பு படிக்காதவர்கள் தாம் என்று. ஆனாலும் அவர்களை போலி மருத்துவர்களாக பொதுமக்கள் கருதுவதில்லை. "கம்பவுண்டர்" எனறோ "கம்பவுண்டர் டாக்டர்" என்றோ விளிக்கப்படுவார்கள். எனது பதினாறு வயது வரை, எங்கள் குடும்ப மருத்துவராக ஒரு கம்பவுண்டரே இருந்தார்.
அரசாங்கத்தின் பார்வைக்கு அவர் போலி மருத்துவரே. "கைராசியானவர்" என்று சொல்லப்படுபவராக இருந்தார். காலையில் ஒன்பதரை மணிக்கு கிளினிக்கை துவங்கினால் மதியம் இரண்டரை ஆகிவிடும். பிறகு ஐந்து மணிக்கு வந்தால் இரவு பதினொரு மணியாகிவிடும் கிளினிக்கை மூட... அசல் டாக்டரை விட இந்த நகல் டாக்டரை மக்கள் நிறையவே நம்பினார்கள். அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் இருந்தது. அவர் இறந்த பிறகு தான், வேறு வழியில்லாமல் அசல் டாக்டரை நாடியது.
அப்போதெல்லாம் அரசு, அத்தகைய மருத்துவர்கள் மீது யாதொரு நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை. மக்கள் எந்த நம்பிக்கையில் இத்தகைய கம்பவுண்டர்களை நாடுகிறார்கள். மக்களுக்கு தங்கள் அருகாமையில் ஒரு டாக்டர் தேவை. அவர் நியாயமான (குறைவான) கட்டணம் பெறுபவராக இருப்பது மிக அவசியம். புறநகர் பகுதிகளில், கிராமப்புறங்களில் அசல் டாக்டர்கள் கூட்டம் அதிகம் வராமல், கட்டுப்படியாகாத வருமானத்தில் கிளினிக் வைப்பது இயலாது காரியம்.
மேலும் பெரும்பாலானவர்கள் பெரிய நகரங்களில் வசிப்பதையே பெருமையாக, கௌரவமாக நினைக்கிறார்கள். மிகப்பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே அவர்களின் கனவாக உள்ளது. ஆனால் வியாதி, மருத்துவர்கள் இல்லாத ஊர் என்பதற்காக வராமல் இருப்பதில்லையே. அரசு சுகாதார மையங்கள் எல்லாமே சரியாக இயங்குகிறது என்று சொல்ல முடியாத சூழலில் பொதுமக்கள் பாவம் என்ன செய்வார்கள். போலி மருத்துவர்களை நாடுகிறார்கள் அல்லது மருந்து கடையில் வியாதியை சொல்லி மாத்திரையை வாங்கி விழுங்குகிறார்கள்.
மேலும் போலி மருத்துவர்கள் என்று சொல்லப்படுகிற கம்பவுண்டர்களில் - பரம்பரை மருத்துவர் இருப்பது போல பரம்பரை கம்பவுண்டர்களும் உண்டு. அவர்களிடத்தில் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள். அறிவு கூர்மையில், நோயின் தன்மையை அறிவதில் மருத்துவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் போலி மருத்துவர்கள் என்றே சொல்லப்படுகிறார்கள். போலி மருத்துவர்கள் தொடர்ந்து இயங்க - வியாபாரமாகிவிட்ட இன்றைய மருத்துவ சூழலும், சாமானியன் மருத்துவமனைக்கு செல்ல அஞ்சுகிற சூழலுமே முதல் காரணம்.
"சாதாரண ஜுரம்" என்றாலும் தீட்டி விடுகிறார்கள். நம் ஜனத்தொகைக்கு ஏற்ப போதிய மருத்துவர்கள் இல்லை என்பதோடு வியாபாரமாகி விட்ட மருத்துவத்துறையும் - போலி மருத்துவர்கள் பெருக ஒரு காரணம். வியாபாரமாகிவிட்ட மருத்துவத்தின் விளம்பரம் ஒன்று இவ்வாறிருந்தது. கரு தரித்தது கண்டு பிடித்த நாள் முதல் பேறுகாலம் வரை க்கான மருத்துவ செலவு... இருபதாயிரம். உடனே அணுகவுமாம். பணத்தை கட்டிய பிறகு - அவர்களின் வைத்தியம் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் பின்னாலேயே செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.
இதே வியாபார தந்திரத்தை பெரும்பாலான பிரசவ மருத்துவமனைகள் கடைப்பிடிக்க துவங்கி விட்டால் ஏழை தாய்மார்களின் கதி. போலி மருத்துவர்கள் கைது செய்யப்படும் அதே வேளை - நகரம் முதல் குக்கிராமம் வரை சீரான மருத்துவ வசதி கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது அதையே.
http://oosssai.blogspot.com/2012/07/blog-post.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
போலி மருத்துவர்கள் தொடர்ந்து இயங்க - வியாபாரமாகிவிட்ட இன்றைய மருத்துவ சூழலும், சாமானியன் மருத்துவமனைக்கு செல்ல அஞ்சுகிற சூழலுமே முதல் காரணம்.
செந்தில்குமார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|